தொடக்க கல்வி பட்டயப்படிப்புக்கு, முதலாமாண்டு மாணவர்களுக்கான தேர்வு, மாநிலம் முழுவதும் இன்று துவங்குகிறது.
Transfer 2024
Latest Updates
Public Exam Questions 2024
5 ஆண்டு சட்டப் படிப்பு இன்று முதல் கலந்தாய்வு.
அரசு சட்டக் கல்லூரிகளில் ஒருங்கிணைந்த ஐந்தாண்டு சட்டப் படிப்புக்கான கலந்தாய்வு திங்கள்கிழமை (ஜூலை 7) தொடங்க உள்ளது.
சிட்பி வங்கியில் உதவி மேலாளர் பணி
இந்திய சிறு தொழில் வளர்ச்சியில் (Small Industries
Development Bank of India -SIDBI) காலியாக உள்ள உதவி மேலாளர் பணியிடங்களை
நிரப்ப தகுதியானவர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.
ஜூனியர் தொழில்நுட்பம் உதவியாளர் பணி: எஸ்எஸ்சி அறிவிப்பு
பணியாளர்கள் தேர்வு ஆணைய மேற்கு பிராந்தியத்தில் (SSCWR)
காலியாக உள்ள 118 Draughtsman, Junior Technical Assistant, Naval Armament
Depot, Dietitian Grade III, Senior Scientific Assistant பணியிடங்களை
நிரப்ப தகுதியும் விருப்பமும் உள்ளவர்களிடமிருந்து விண்ணப்பங்கள்
வரவேற்கப்படுகின்றன.
தமிழ்நாடு பட்டதாரி ஆசிரியர் கூட்டமைப்பு மாநில செயற்குழு கூட்டம் திண்டுக்கல்லில் 12.07.2014 அன்று நடைபெறவுள்ளது
பொருள்
************
1.2012-13 ம் ஆண்டிற்கான உறுப்பினர் சேர்க்கை மற்றும் வரவு செலவு
2. மாண்புமிகு பள்ளிக்கல்வி அமைச்சர்,பள்ளிக் கல்வித்துறைச் செயலர், தொடக்கக் கல்வி இயக்குநர் ,பள்ளிக்கல்வி இயக்குநருடனான சந்திப்பு
பணிநீக்கம் செய்யப்பட்ட கணினிஆசிரியர்கள் முதல்வரின் பாதம் தொட்டு எழுதும் கண்ணீர் கடிதம்
நாங்கள் தவறாக பணியிலிருந்து நீக்கப்பட்ட 652
கணினி ஆசிரியர்கள், நாங்கள் பணியிலிருந்து நீக்கப்பட்ட நாளிலிருந்து
மிகுந்த வேதனையில் உள்ளோம். எங்கள் குடும்பம், மனைவி, பிள்ளைகள் அனைவரும்
மிகுந்த கஷ்டத்தில் ஆழ்ந்துள்ளோம். அம்மா எங்கள் அணைவருக்கும் சுமார் 40
வயதை கடந்து விட்டது அம்மா, அம்மா நாங்கள் கடந்த 14 வருடங்களாக அரசுக்கு
எங்கள் உழைப்பையும் , வியர்வையும் கொட்டி விட்டோம். மற்ற ஆசிரியர்களாவது
பாடம் நடத்தி தேர்ச்சி பெற வைப்பதுதான் அவர்கள் வேலை.
வேலை வேண்டுமா?- பாங்க் ஆஃப் பரோடாவில் பட்டதாரிகளுக்கு வேலை.
தேசிய வங்கியான பாங்க் ஆஃப் பரோடாவில் 300 பட்டதாரிகளுக்கு
ஓர் ஆண்டு பட்டயப்படிப்புடன் கூடிய வேலை வாய்ப்புகள் உள்ளன. வெற்றிகரமாக
பட்டயப் படிப்பை முடித்தவர்கள் வங்கியின் கிளைகளில் புரோபேஷனரி ஆபீஸர்களாக
நியமிக்கப்படுவார்கள்.
தயவு செய்து படிக்கவும் மிகவும் முக்கியமான செய்தி..
இந்த தகவல் உங்களுக்கு மிகவும் பயனளிக்கும் என்று நம்புகிறேன்.
நம் அன்றாட வாழ்வில் கைபேசி மிகவும் முக்கியமானதாக உள்ளது.
வகுப்புத் தேர்வில் குறைந்த மதிப்பெண்? - ராசிபுரத்தில் தனியார் பள்ளி மாணவர் தற்கொலை
ராசிபுரம் தனியார் பள்ளி மாணவர் பள்ளி
விடுதியில் சனிக்கிழமை தூக்கிட்டுத் தற்கொலை செய்து கொண்டார். கடலூர்
மாவட்டம், பண்ருட்டி வட்டம், மேம்மாம்பட்டையை சேர்ந்தவர் ஆறுமுகம்.
முந்திரி விவசாயி. இவரது மனைவி ராஜவள்ளி. இந்தத் தம்பதியின் மகன்
அருண்குமார் (17). இவர் திருச்செங்கோட்டில் உள்ள ஒரு தனியார் பள்ளியில்
படித்து பத்தாம் வகுப்பு பொதுத் தேர்வில் 408 மதிப்பெண்கள் பெற்றார்.
தொடர்ந்து, ராசிபுரம் தனியார் பள்ளியில் ப்ளஸ் 1 சேர்ந்தார். தற்போது பிளஸ்
2 படித்து வந்தார்.
ம.பி. முதல்வருக்கு 9ஆம் வகுப்பு மாணவி எழுதிய கடிதத்தால் சாலை வசதி பெற்ற கிராமம்
மத்தியப்பிரதேச மாநிலம் நரசிங்பூர் மாவட்டதில்
உள்ள சிறிய கிராமத்தில் வசிக்கும் 9ஆம் வகுப்பு மாணவியான மய்மூனா கான்
தங்கள் கிராமத்தில் சாலை வசதி மிக மோசமாக இருப்பது குறித்து அம்மாநில
முதல்வரான சிவராஜ் சிங் சவுகானுக்கு மூன்று கடிதங்கள் எழுதினார். அவரது
கடிதத்தின் பலனாக இன்று அந்த கிராமம் சாலை வசதியை பெற்றுள்ளதாக பத்திரிக்கை
செய்தி ஒன்று தெரிவித்துள்ளது.
'அனுபவ கல்விக்கு எப்போது மதிப்பெண் கிடைக்கும்?'
தமிழக அரசு கல்லூரிகளில் படிக்கும், பொருளாதாரத்தில்
பின்தங்கிய மாணவ, மாணவியர், உலகத்தரம் வாய்ந்த உயர்கல்வியை பெறவேண்டும்
என்ற நோக்கில், கடந்த ஆண்டு டிசம்பர் மாதம், தமிழக உயர்கல்வி மன்றமும்,
தென்னிந்திய பிரிட்டிஷ் கவுன்சிலும் ஒரு புரிந்துணர்வு ஒப்பந்தத்தில்
கையெழுத்திட்டன.
SPECIAL TET: மறுமதிப்பீட்டிற்கான தீர்ப்பு நகல்
SPECIAL TET:மறுமதிப்பீட்டிற்கான தீர்ப்பு நகல்
1IN THE HIGH COURT OF
JUDICATURE AT MADRAS
TNTET - தேர்வு பட்டியலை விரைவில் வெளியிட TRB முடிவு
ஆசிரியர் தகுதித் தேர்வு (டி.இ.டி.,) விடைகளை எதிர்த்து, சென்னை உயர்
நீதிமன்றத்தில் தொடரப்பட்ட வழக்குகள், முடிவுக்கு வந்ததன் காரணமாக, ஆசிரியர் தேர்வு பட்டியலை, விரைந்து வெளியிடும்
பணியில், ஆசிரியர் தேர்வு வாரியமான, டி.ஆர்.பி., சுறுசுறுப்பு காட்டி
வருகிறது.
07.07.2014 திங்கள் முதல் TRB,PG, TET,மற்றும் service cases by NEW JUDGES
07.07.2014 திங்கள் முதல் TRB,PG, TET,மற்றும் Experience & Seniority தொடர்பான வழக்குகள், புதிய வழக்குகளை சென்னையில் நீதியரசர் ஆர்.எஸ் இராமநாதன் அவர்களும்,
மதுரையில் நீதியரசர் நாகமுத்து அவர்களும் விசாரிப்பார்கள்.
TNTET-2013:ஆசிரியர் தகுதித் தேர்வில் ஆங்கிலப்பாடத்தில் தேர்ச்சி பெற்றவர்களின் Caste wise விபரம்
TNTET-2013:ஆசிரியர் தகுதித் தேர்வில் ஆங்கிலப்பாடத்தில் தேர்ச்சி பெற்றவர்களின் Caste wise விபரம்.RTI -NEWS
2013 TNTET 90 and Above English= 5220
2013 TNTET 90 and Above Caste wise List
BC-2445
அடுத்த TET எப்போது ?
நீதி மன்றம் நேற்று அதிரடியாக
TET தொடர்பான அனைத்து வழக்குகளும் தள்ளுபடி
செய்ததால் TRB தேர்வு
பட்டியலை விரைவில் வெளியிட முடிவு செய்துள்ளது
.ஆகையால் மிக விரைவில் இந்தாண்டுக்கான (2014) ஆசிரியர் தகுதி தேர்வு நடத்த
திட்டம் வகுத்துள்ளது.
83 பேரின் குரூப்-1 தேர்வு ரத்து எதிர்த்து சீராய்வு தாக்கல் செய்ய அரசு திட்டம்?
தமிழகத்தை
சேர்ந்த 83 பேரின் குரூப் 1 தேர்வு ரத்தானதை உச்ச நீதிமன்றம் கடந்த
திங்கள்கிழமை உறுதி செய்துள்ளது. இது தொடர்பாக சீராய்வு மனுவை தாக்கல்
செய்ய அரசு திட்டமிட்டுள்ளதாகத் தெரிகிறது.
நெல்லையப்பர் கோவில் தேரோட்டம் 10–ந் தேதி உள்ளூர் விடுமுறை கலெக்டர் மு.கருணாகரன் அறிவிப்பு:
நெல்லை டவுன் நெல்லையப்பர் கோவில் ஆனித்திருவிழா தேரோட்டம் வருகிற 10–ந்
தேதி (வியாழக்கிழமை) நடக்கிறது. இதையொட்டி அன்றைய தினம் நெல்லை மற்றும்
பாளையங்கோட்டை தாலுகாக்களில் உள்ள மாநில அரசு நிறுவனங்களுக்கும், பள்ளி,
கல்லூரிகளில் நடைபெற்று வரும் முக்கிய தேர்வுகளுக்கு இடையூறு ஏற்படாத
வகையில் உள்ளூர் விடுமுறை நாளாக அறிவிக்கப்பட்டு உள்ளது.
பள்ளிகளில் புதிய சுற்றுச்சூழல் மன்றங்களை உருவாக்க திட்டம்
மரக்கன்று நடுதல், வளாகங்களை
துாய்மைப்படுத்துதல் உள்ளிட்ட பசுமை பணிகளுக்காக, பள்ளிகளில் புதிய
சுற்றுச்சூழல் மன்றங்களை உருவாக்க திட்டமிடப்பட்டுள்ளது. பசுமை பணிகளில்
மாணவர்களை ஈடுபடுத்தவும், சமூக சேவையில் பங்கெடுக்கும் விதமாகவும், மாவட்ட
சுற்றுச்சூழல் மன்றத்தின் சார்பில், பள்ளிகளில், பசுமைப்படை, சுற்றுச்சூழல்
மன்றங்கள் அமைக்கப்பட்டுள்ளன.
அரசுப் பள்ளியை தத்தெடுத்தது ரோட்டரி - கால்வாயைக் கடக்க தனிப் பாலமும் அமைத்து உதவி
ஏழை, எளிய மாணவிகள் படிக்கும் அரசுப் பள்ளியைத்
தத்தெடுத்துள்ள ரோட்டரி சங்கம், மாணவிகள் கால்வாயைக் கடந்து செல்ல தனியாக
பாலமும் கட்டிக் கொடுத்துள்ளது.
அரைத்த மாவையே அரைக்கக்கூடாது ஆசிரியர்களுக்கு புதிய கட்டுப்பாடுகள்
வகுப்பறையில் புத்தகத்தை படித்து பாடம்
நடத்தும் முறையை ஆசிரியர்கள் கைவிட்டு, முன்கூட்டியே தயார் செய்து வந்து
பாடம் நடத்த வேண்டும்," என முதன்மை கல்வி அலுவலர் ஆஞ்சலோ இருதயசாமி
வலியுறுத்தினார்.மதுரையில் அனைத்து பள்ளி தலைமையாசிரியர்களுக்கான ஆலோசனைக்
கூட்டம் நடந்தது. அப்போது ஆசிரியர்களுக்கு பல்வேறு புதிய உத்தரவுகளை
பிறப்பித்தார்.
தகவல் உரிமை சட்டம் இருக்க இலஞ்சம் ஏன்?
சுய மரியாதையை
இழக்காமல் அலைந்து திரியாமல் இடைத் தரகர்களை நம்பி ஏமாறாமல் யாருக்கும் இலஞ்சம் தராமல்
இருந்த இடத்தில் இருந்தே ஒரு மனு மூலம் தீர்வு பெற தகவல் உரிமைச் சட்டம் 2005 இருக்கு