தபால் துறையின் ஈடு இணையற்ற சேவைகளில் ஒன்றான தந்தி சேவைக்கு இணையாக,
தற்போது 'இ போஸ்ட்' சேவையை மக்கள் அதிகம் பயன்படுத்தத்
துவங்கியுள்ளனர்.
Transfer 2024
Latest Updates
Public Exam Questions 2024
அரசு கல்லூரி முதல்வர் பதவி: ஐகோர்ட் அறிவுரை
அரசு சுற்றுலாத் துறையின், ஓட்டல் நிர்வாகம் மற்றும் கேட்டரிங்டெக்னாலஜி கல்லூரியில், துறைத் தலைவர் பதவியே இல்லாதபோது, அதில் அனுபவம்பெற்றவர்களைத் தான், முதல்வர் பதவியில் நியமிக்க முடியும் என்ற அரசின் உத்தரவு,விதிகளுக்கு புறம்பானது. துறைத் தலைவர் பதவியை, அரசு உருவாக்க வேண்டும் என,மதுரை ஐகோர்ட் கிளை, ஆலோசனை வழங்கி உள்ளது.
ஒடிசாவில் தேர்தல் பணிக்கு வராத 54 அரசு ஊழியர்களுக்கு வாரன்ட் பிறப்பிப்பு
ஒடிசாவில் தேர்தல் பணிக்கு வராத 54 அரசு ஊழியர்களுக்கு ஜாமீனில் வெளிவர முடியாத வாரன்ட் பிறப்பிக்கப்பட்டுள்ளது. ஒடிசாவில் மக்களவை தேர்தலோடு சட்டப் பேரவைக்கும் தேர்தல் நடைபெறுகிறது.
தேர்தல் பணி செல்லும் ஆசிரியர்கள் தபால் ஓட்டு பதிவு
ஆரணியில் இருந்து பல்வேறு பகுதிகளுக்கு தேர்தல் பணிக்கு செல்லும் ஆசிரியர்கள் வியாழக்கிழமை தபால் ஓட்டுக்களை பதிவு செய்தனர்.
Election - ஆசிரியர், ஆசிரியைகளுக்கு வாகன வசதி செய்து தரவேண்டும் - வேண்டு கோள்
‘தேர்தல் பணி முடிந்து நள்ளிரவு வீடு திரும்பும் அரசு ஊழியர்கள், ஆசிரியர், ஆசிரியைகளுக்கு வாகன வசதி செய்து தரவேண்டும்’ என தமிழக ஆசிரியர் கூட்டணி வேண்டு கோள் விடுத்துள்ளது.
குரூப் - 4 கலந்தாய்வு 6,000 பேருக்கு அழைப்பு
குரூப் - 4 கலந்தாய்வுக்கு, 6,000 பேர் அழைக்கப்பட்டுள்ளனர். தமிழ் நாடு
தேர்வாணையத்தின் அறிவிப்பு: இளநிலை உதவியாளர், நில அளவர் உள்ளிட்ட, பணியிடங்களில், 3,288 பேரை நியமிக்க, கடந்த, 1ம்
தேதி முதல், டி.என்.பி.எஸ்.சி.,யில், கலந்தாய்வு நடந்து வருகிறது.
பார்வையற்றோர் வாக்களிக்க புதிய இயந்திரங்களில் சிறப்பு ஏற்பாடு.
2013-ஆம் ஆண்டு தயாரிக்கப்பட்ட இந்த மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்களில் பல்வேறு புது வசதிகள் இடம் பெற்றுள்ளன. இதன்படி, வாக்குப்பதிவு தொடங்கும் நேரம், முடிக்கும் நேரம், ஒவ்வொரு வேட்பாளரும் வாக்குப் பதிவு செய்யும் நேரம் என அனைத்தும் பதிவாகும் வசதி இந்த வாக்குப்பதிவு இயந்திரங்களில்செய்யப்பட்டுள்ளன.
ஊழியர்களின் ஊமைக்கண்ணீர்
அரசியல் கட்சிகளின் தலைவர்கள் மற்றும் தொண்டர்கள்
செய்யக்கூடியஅனைத்துவிதமான முறைகேடுகளையும் கட்டுக்குள் கொண்டுவர
தேர்தல்ஆணையம் எடுக்கும் முன் முயற்சிகள் பொதுமக்களின்
வரவேற்பையும்அரசியல்வாதிகளின் எதிர்ப்பையும் ஒருசேரப் பெற்று வருவதை
பார்க்கிறோம்.
தொடக்கக்கல்வித்துறை பள்ளிகளுக்கு ஏப்ரல்-30 கடைசி வேலைநாள், 220 நாட்களுக்கு குறைவுபடும் நாட்கள் பற்றி கவலைப்பட வேண்டாம்; தொடக்கக்கல்வி இயக்குனர்
நேற்று(17.04.2014)அன்று மதியம் 1.00 மணியளவில்
தமிழ்நாடு ஆசிரியர் கூட்டணி பொறுப்பாளர்கள் பொதுச்செயலர் திருமிகு
செ.முத்துசாமி, Ex.MLC., தலைமையில் தொடக்கக்கல்வி இயக்குனர் அவர்களுடன்
சந்திப்பு-உடன் மாநிலதுணைத்தலைவர் திரு கே.பி.ரக்ஷித்,தலைமை நிலைய செயலர்
திரு க.சாந்தகுமார் மற்றும் போளூர் வட்டார பொறுப்பாளர்கள் ஆகியோர்
கலந்துகொண்டனர்.
குரூப்-2-ஏ தேர்வுக்கான துணை அறிவிப்பு
577 பணியிடங்களை நிரப்ப குரூப்-2-ஏ தேர்வுக்கான துணை அறிவிப்பை டிஎன்பிஎஸ்சி வெளியிட்டு இருக்கிறது. புதியவர்கள் விண்ணப்பிக்க ஏப்ரல் 30-ம் தேதி வரை டிஎன்பிஎஸ்சி கால அவகாசம் வழங்கியுள்ளது.
தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணைய குரூப் 4 கலந்தாய்வு: டிஎன்பிஎஸ்சி விளக்கம்
தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் வியாழக்கிழமை வெளியிட்டுள்ள
செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:
பள்ளி திறக்கும் நாளில் பாடப்புத்தகங்கள் வினியோகம்
கோடை விடுமுறைக்கு பின் பள்ளி திறக்கும் நாளில்
இலவச பாடப் புத்தகங்களை விநியோகிக்க கல்வித்துறை நடவடிக்கை எடுத்துள்ளது.
கோடை விடுமுறைக்கு பின் ஜூன் 2ல் பள்ளிகள் மீண்டும் திறக்கப்படுகின்றன.
முப்பருவ பாட முறையே வரும் கல்வி ஆண்டிலும் தொடர்கிறது. இதில் முதல்
பருவத்திற்கான பாடப்புத்தகங்கள் அச்சிடப்பட்டு தற்போது தயார் நிலையில்
உள்ளன.
TET Court Cases 21.04.04 க்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளது.
NEWS UPDATE: 17.04.14 MADRAS HIGH COURT ஆசிரியர் தகுதித் தேர்வு சார்பான வழக்குகள் 21.04.04) ஒத்திவைக்கப்பட்டுள்ளது.
டி.என்.பி.எஸ்.சி. நடத்தும் விஏஓ தேர்வுக்கு 10.5 லட்சம்பேர் விண்ணப்பம்
டி.என்.பி.சி நடத்தும் கிராம நிர்வாக அலுவர் தேர்வுக்கு 10,57,601 பேர்
விண்ணப்பத்துள்ளதாக தேர்வாணையம் அறிவித்துள்ளது.
TNPSC - ஜாலியன்வாலாபாக் படுகொலை
ஆங்கிலேயரே ஆண்டிருக்கலாம் என்பவர்கள், இந்தச் சம்பவத்தையும், அதைத் தொடர்ந்து நடந்த நிகழ்வுகளையும் கட்டாயம் அறிந்துகொள்ள வேண்டும்.
டைட்டனிக் என்னும் ஒரு ஆச்சரியம்
டைட்டனிக் என்னும் ஒரு ஆச்சரியம்
1912 இல் இங்கிலாந்தின் சவுத் ஹாம்ப்ட்டன் நகரிலிருந்து அமெரிக்க
நியூயார்க் நகரத்துக்கு தனது பயணத்தை துவக்கிய உலகின் பிரம்மாண்ட கப்பல்
ஆகிய அதற்கு அது தான் அதனின் இறுதி பயணம் எனத்தெரிந்திருக்க வாய்ப்பில்லை
.இஸ்மே எனும் அதன் ஓனரும் கூட பயணம் வந்தார் . மதியம் கிளம்புவதாக இருந்த
கப்பல் ஒநியூயார்க் எனும் கப்பல் அலைகள் வேகமாக எழும்பியதால் நான்கடி
அளவுக்கு அருகே வந்ததால் ரு மணிநேரம் தாமதமாக செல்ல வேண்டி நேரிட்டது
.மொத்தம் 2223 பயணிகள் .பூலோக சொர்க்கம் மிதந்து நகர்ந்து கொண்டிருந்தது