Padasalai Youtube Subscribe Us

Whatsapp Channel Follow Us " Padasalai | பாடசாலை"

தேர்தல் பணி: அரசு அதிகாரிகள் விடுப்பு எடுக்க கடும் கட்டுப்பாடு.

           தேர்தல் பணியில் ஈடுபட்டுள்ளதால், விடுமுறை எடுப்பதில் தமிழக அரசு அதிகாரிகளுக்கு கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன. இது தொடர்பான அறிவுறுத்தல் கடிதத்தை அண்மையில் தலைமைச் செயலாளர் ஷீலா பாலகிருஷ்ணன் அனுப்பியுள்ளார்.அனைத்து மாவட்ட ஆட்சியர்கள், கூடுதல் ஆட்சியர்கள், சார் ஆட்சியர்கள் மற்றும் மாவட்ட வருவாய் அலுவலர்களுக்கு இந்தக் கடிதம் அனுப்பப்பட்டுள்ளது. அதன் விவரம்:இந்தியா முழுவதும் ஒன்பது கட்டங்களாக தேர்தல் நடத்துவதற்கான அறிவிப்பை தேர்தல் ஆணையம் வெளியிட்டுள்ளது.

TET கூடுதலாகத் தேர்ச்சி பெற்ற 46 ஆயிரம் பேருக்கான சான்றிதழ் சரிபார்ப்பு: 30 நாள்களுக்கு மேல் நடைபெறும். - 40 பேர் ஆப்சென்ட்.

           சென்னை, மதுரை, திருச்சி, சேலம், கும்பகோணம் ஆகிய 5 இடங்களில் சான்றிதழ் சரிபார்ப்பு நடைபெறுகிறது. நாளொன்றுக்கு 1,500 பேர் வரை மட்டுமே இதில் பங்கேற்க முடியும் என்பதால் மொத்தம் 30 நாள்களுக்கு மேல் சான்றிதழ் சரிபார்ப்பு நடைபெறும் என ஆசிரியர் தேர்வு வாரிய அதிகாரிகள் தெரிவித்தனர்.ஆசிரியர் தகுதித் தேர்வு முதல் தாளில் தேர்ச்சி பெற்றவர்களுக்கான சான்றிதழ் சரிபார்ப்பு முதலில் நடைபெற உள்ளது. அதன்பிறகு, இரண்டாம் தாளில் தேர்ச்சி பெற்றவர்களுக்கு சான்றிதழ் சரிபார்ப்பு நடத்தப்படும் என அதிகாரிகள் தெரிவித்தனர்.

குரூப் - 1 தேர்வை நடத்துவதில் சிக்கல்.


            லோக்சபா தேர்தலால், தமிழகத்தில், டி.என்.பி.எஸ்.சி., 'குரூப்- 1' தேர்வை நடத்துவதில், சிக்கல் ஏற்பட்டுள்ளது.தமிழகத்தில், ஏப்., 24ல் லோக்சபா தேர்தலுக்கான, ஓட்டுப்பதிவு நடக்கிறது.

2012-இல் நடைபெற்ற குரூப் 2 தேர்வு மதிப்பெண் விவரம்: இணையதளத்தில் வெளியிட டிஎன்பிஎஸ்சி-க்கு உத்தரவு

              குரூப் 2 எழுத்துத் தேர்வு மதிப்பெண் விவரங்களை டி.என்.பி.எஸ்.சி. நிர்வாகம் நான்கு வாரத்துக்குள் இணையதளத்தில் வெளியிட வேண்டும் என்று சென்னைஉயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. 

10-ஆம் வகுப்பு தேர்வு: தனித் தேர்வர்கள் 14, 15-இல் தத்கல் முறையில் விண்ணப்பிக்கலாம்

              பத்தாம் வகுப்பு தேர்வெழுதும் தனித் தேர்வர்கள் வரும் 14, 15-ஆம் தேதிகளில் தத்கல் முறையில் விண்ணப்பிக்கலாம் என அரசுத் தேர்வுகள் இயக்ககம் அறிவித்துள்ளது.

பாஸ்போர்ட் இனி அலைய வேண்டாம்!!!

           இனி தொடக்க பள்ளி ஆசிரியர்கள் பாஸ்போர்ட் எடுக்க, துறையின் தடையில்லா சான்று பெற இயக்குநர் அலுவலகத்துக்கு அலைய வேண்டாம்!!! தமிழ்நாடு ஆசிரியர் கூட்டணி


2014 ஜூலை அகவிலைப்படி உயர்வு எவ்வளவு? ஒரு கணிப்பு...


EXPECTED DEARNESS ALLOWANCE FROM JULY 2014

டி.என்.பி.எஸ்.சி., தலைவர் மீது அவமதிப்பு: அரசிடம் விளக்கம் கேட்க நீதிபதிகள் உத்தரவு

 
          வி.ஏ.ஓ., பணி நியமனத்தில், ஏற்கனவே தேர்வில் தேர்ச்சி பெற்று, காத்திருப்போர்  பட்டியலில் உள்ளவர்களுக்கு வாய்ப்பு வழங்கவில்லை என, டி.என்.பி.எஸ்.சி.,  தலைவருக்கு எதிரான அவமதிப்பு வழக்கில், அரசுத் தரப்பில் விளக்கமளிக்க, மதுரை ஐகோர்ட்கிளை உத்தரவிட்டது. கீழகன்னிசேரி, சரவணன் உட்பட, ஆறு பேர், மதுரை ஐகோர்ட்டில் தாக்கல் செய்த மனு: வி.ஏ.ஓ., பணியிடங்களை நிரப்ப, 2010 ஜூலையில் நடந்த தேர்வில் தேர்வானவர்களின், தற்காலிக பட்டியலை 2011 பிப்.,20ல், டி.என்.பி.எஸ்.சி., வெளியிட்டது. அதில், எங்கள் பெயர்கள் இடம்பெற்றிருந்தன. சான்றிதழ் சரிபார்ப்பில்,300 பேர் பங்கேற்கவில்லை. ஏற்கனவே பணியில் சேராமல் உள்ள, காலி இடங்களுக்கும் சேர்த்து, வி.ஏ.ஓ.,பணி தேர்வுக்கான அறிவிப்பை, 2012 ஜூலை 9ல், டி.என்.பி.எஸ்.சி., அறிவிப்பு வெளியிட்டது.எங்களுக்கு பணி வழங்க உத்தரவிடக்கோரி, ஐகோர்ட்டில் மனு தாக்கல் செய்தோம். மனுவை, தனி நீதிபதி,தள்ளுபடி செய்தார்.

Gk :மலர்களின் பருவநிலைத் தமிழ்ப்பெயர்கள்


1. அரும்பு - அரும்பும் (தோன்றும்) நிலை

2. நனை - அரும்பு வெளியில் நனையும் நிலை

TET / PG TRB Court Case Detail (13.03.2014)

          MADRAS HIGH COURT : 13.03.14 விசாரணைப் பட்டியலில் இடம்பெற்றுள்ள முதுகலை ஆசிரியர் தேர்வு ,ஆசிரியர் தகுதித் தேர்வு சார்பான வழக்குகள்

டி.என்.பி.எஸ்.சி., தலைவர் மீது அவமதிப்பு: அரசிடம் விளக்கம் கேட்க நீதிபதிகள் உத்தரவு

         வி.ஏ.ஓ., பணி நியமனத்தில், ஏற்கனவே தேர்வில் தேர்ச்சி பெற்று, காத்திருப்போர்  பட்டியலில் உள்ளவர்களுக்கு வாய்ப்பு வழங்கவில்லை என, டி.என்.பி.எஸ்.சி., தலைவருக்கு எதிரான அவமதிப்பு வழக்கில், அரசுத் தரப்பில் விளக்கமளிக்க, மதுரை ஐகோர்ட்கிளை உத்தரவிட்டது.
 

ஐ.ஏ.எஸ்.,வெற்றியாளர்களுக்கு சிறப்புபயிற்சி

          ஐ.ஏ.எஸ்., - ஐ.பி.எஸ்.,போன்ற உயர்பதவி களுக்கான,மெயின் தேர்வில் வெற்றி பெற்று,  நேர்காணலுக்கு செல்வோருக்கு,அகில இந்தியகுடிமைப்பணி தேர்வு பயிற்சி ம சிறப்பு பயிற்சி வகுப்பு,நடைபெற உள்ளது.

ஜூன் இறுதியில் பி.இ.,கலந்தாய்வு:அண்ணா பல்கலை துணைவேந்தர்தகவல்

           ''பி.இ., சேர்க்கைக்கானகலந்தாய்வில், இந்த ஆண்டு,எவ்வித மாற்றமும் இல்லை. ஜூன்  இறுதியில்,கலந்தாய்வை துவக்கி,ஜூலை மாத, இறுதிக்குள் முடிக்கப்படும்,'' என, சென்னை,  அண்ணா பல்கலை துணைவேந்தர்,ராஜாராம் தெரிவித்தார்.

தனியார் கல்லூரி செவிலியர்களுக்கும் அரசுப் பணி வழங்கும் அரசாணை செல்லும்: உறுதி செய்து உயர் நீதிமன்றம் தீர்ப்பு

 
              தனியார் செவிலியர் கல்லூரிகளில் படித்தவர்களுக்கும் அரசுப் பணி வழங்கும் தமிழக அரசின் ஆணை செல்லும் என்று உறுதி செய்து சென்னை உயர் நீதிமன்றம் தீர்ப்பளித்தது.
 

அனைவருக்கும் இடைநிலைக்கல்வி திட்ட (ஆர்.எம்.எஸ்.ஏ.,) மாநில கூட்டம்: மதுரையில் மார்ச் 21,22ல் நடக்கிறது.

 
          அனைவருக்கும் இடைநிலைக்கல்வி திட்டம் (ஆர்.எம்.எஸ்.ஏ.,) சார்பில், 2014--15ம் கல்வியாண்டிற்கான, திட்ட அறிக்கை சமர்ப்பிக்கும், மாநில அளவிலான கூட்டம், மதுரையில், மார்ச் 21,22ல் நடக்கிறது.
 

சென்னை உயர்நீதிமன்றமதுரைக் கிளையில் முதுகலை பட்டதாரி தமிழ் ஆசிரியர் மேல்முறையீட்டு வழக்குகள் ஒத்திவைப்பு.

          முதுகலை பட்டதாரி தமிழ் ஆசிரியர் மேல்முறையீட்டு வழக்குகள் இன்று (12.03.14 )சென்னை உயர்நீதிமன்ற மதுரைகிளையில் நீதிபதிகள் இராமசுப்ரமணியன் வேலுமணி, ஆகியோரடங்கிய அமர்வுக்கு முன் விசாரணைக்கு வந்தன. 
 

TRB / PG Court Case Detail (12.03.14)

         இன்று(12.03.14) நீதியரசர் நாகமுத்து அவர்கள் விடுமுறையில் இருந்ததால் TRB.சார்த TET/PG வழக்குகள் விசாரணை எதுவும் நடைபெறவில்லை.


TATA - Request Letter

            தமிழ்வழிகற்றோருக்கான 20% இடஒதுக்கீட்டில் தாழ்த்தப்பட்ட வகுப்பை சார்ந்த ஆண்களுக்கு ஒதுக்கீடு இல்லாமல் செய்ததால் ஏற்பட்ட பாதிப்பு குறித்தும், நிவாரணம் வேண்டியும் விண்ணப்பித்தல்

போராட்ட ஆசிரியர்களுக்கு சம்பளம் பிடித்தம்

 
           தொடக்க கல்வி ஆசிரியர் சங்கங்கள் நடத்திய, அடையாள வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபட்ட ஆசிரியர்களின், சம்பளம் பிடித்தம் செய்ய, தொடக்க கல்வி இயக்குனரகம் உத்தரவிட்டுள்ளது.

மார்ச் 29 முதல் ஏப். 5 வரை வேட்புமனுக்கள் தாக்கல் : தலைமைத் தேர்தல் அதிகாரி அறிவிப்பு

 
              நாடாளுமன்ற தேர்தல், ஆலந்தூர் தொகுதி இடைத் தேர்தலுக்கான வேட்பு மனுக்களை மார்ச் 29 முதல் ஏப். 5ம் தேதி வரை தாக்கல் செய்யலாம் என்று தேர்தல் கமிஷன் அறிவித்துள்ளது. இது குறித்து தலைமைத் தேர்தல் அதிகாரி பிரவீன் குமார் வெளியிட்டுள்ள அறிக்கை:
 

2012 நவம்பரில் நடந்த குரூப் 2 எழுத்துத் தேர்வு முடிவுகளை வெளியிட உயர்நீதிமன்றம் உத்தரவு.

         2012 நவம்பரில் நடந்த குரூப் 2 எழுத்துத் தேர்வு முடிவுகளை வெளியிட உயர்நீதிமன்றம் உத்தரவு.4 வாரங்களுக்குள் வெளியிட தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையத்திற்கு உத்தரவு.
 

How to prepare TNPSC VAO Exam & Group 2a Exam?


How to prepare TNPSC Group 2 A Exam? - Click Here

How to prepare TNPSC VAO Exam? - Click Here

VAO Exam Self Test Study Matetrial - Click Here



IAS தேவை தன்னம்பிக்கையே....


         பெண்களில் சிலரே ஐஏஎஸ் தேர்வுக்குச் செல்கின்றனர். ஐஏஎஸ் தேர்வில் தேர்ச்சி பெறுவது கடினம், மேலும் ஐஏஎஸ் பணி சவாலானது என்ற கருத்து பரவலாக பெண்களிடம் உள்ளதே இதற்கு காரணம். 

பொது அறிவு G.K..

*ஆஸ்திரேலியாவில் கறுப்பு அன்னங்கள் இருக்கின்றன.
* காட்டு வாத்துகள் கறுப்பாய் முட்டையிடும்.

சுட்டு விரலில் நாட்டின் தலை எழுத்து!; மாற்றத்தை எதிர்நோக்கும் இளைய சமுதாயம்


         பதினெட்டு வயது மலரத் துவங்கி விட்டால், என்னவோ தெரியவில்லை, உள்ளத்தில் 'நயாகரா' நீர் வீழ்ச்சி ஊற்றெடுக்கத் துவங்கும். உற்சாக கனவுகள், புது வடிவம் பெறும். வாழ்க்கையில் எந்த ஒரு துவக்கத்துக்கும், இந்த பதின் வயது, நுழைவு வாசலை திறந்து வைக்கிறது.

தமிழகத்தில் முதன்முறையாக இளங்கலையுடன் பி.எட். 4 ஆண்டு படிப்பு திருவாரூர் மத்திய பல்கலை. அறிமுகம்


         இளங்கலை பட்டப் படிப்புடன் கூடிய பி.எட். படிப்பு திருவாரூரில் உள்ள தமிழ்நாடு மத்திய பல்கலைக்கழகத்தில் புதிதாக அறிமுகப்படுத்தப்படுகிறது.

உடலையும் மனதையும் பளிச்சென்று ஆக்கும் யோகா

          உடலையும் மனதையும் துடைத்துவிட்டாற்போல் பளிச்சென்று வைத்துக்கொள்வதற்குப் பயன்படுவது யோகக் கலை.

உண்ணும் உணவை சத்தானதாக மாற்றும் மந்திரம்

        உண்ணும் உணவை சத்தானதாக மாற்றும் மந்திரம் சாதாரணமாக நாம் உண்ணும் உணவையே சத்துள்ளதாக மாற்றுவதுதான் Value AdditionFood என்பது.

D.E.O EXAM-2014 | Today lastday for apply - 14.3.2014


          D.E.O EXAM-2014 | மாவட்டக்கல்வி அலுவலர் தேர்வு |அறிவிப்பை வெளியிட்டது தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வு வாரியம்.| 
 

Official NMMS Tentative Key Now Published by TNDGE Department

எட்டாம் வகுப்பு மாணவர்களுக்கான தேசிய திறனாய்வுத் தேர்வு ANSWER KEY வெளியீடு (NMMS - 2014 TENTATIVE KEY)




மக்களவைத் தேர்தல் நிகழ்வுகளை மடிக்கணினியில் பதிவு செய்ய தகுதியானஇளைஞர்கள் மற்றும் மாணவர்கள் விண்ணப்பிக்கலாம்


           மக்களவைத் தேர்தல் நிகழ்வுகளை மடிக்கணினியில் பதிவு செய்ய தகுதியானஇளைஞர்கள் மற்றும் மாணவர்கள் விண்ணப்பிக்கலாம் எனஅறிவிக்கப்பட்டுள்ளது.
 

தேர்தல் பணியில் ஈடுபடும் அரசு அதிகாரிகள் அரசியல் கட்சியினருடன் தொடர்பு வைத்திருக்கக்கூடாது: கலெக்டர் எச்சரிக்கை


          தேர்தல் பணியில் ஈடுபடும் அரசு அதிகாரிகள் அரசியல் கட்சியினருடன் தொடர்பு வைத்திருக்கக்கூடாது என்று சேலத்தில் நேற்று நடந்த ஆய்வு கூட்டத்தில் கலெக்டர் மகரபூஷணம் எச்சரிக்கை விடுத்தார்.
 

தகுதித்தேர்வு மதிப்பெண் சலுகையை ரத்து செய்ய வழக்கு -- தின மலர் நாளேடு


             அனைவருக்கும் சமவாய்ப்பு கிடைக்கும் வகையில், தகுதி தேர்வு மதிப்பெண் அடிப்படையில் ஆசிரியர்கள் நியமனம் மேற்க்கொள்ள வேண்டும். மதிப்பெண் சலுகை வழங்க கூடாது. சலுகை வழங்கிய அரசின் உத்தரவிற்கு தடை விதிக்க வேண்டும்' என தாக்கல் ஆன வழக்கில், அரசுக்கு நோட்டிஸ் அனுப்ப மதுரை ஐகோர்ட் கிளை உத்தரவிட்டது.
 

Whatsapp Channel Follow Us " Padasalai | பாடசாலை"

Whatsapp Channel Follow Us " Padasalai | பாடசாலை"
Padasalai Official whatsapp channel follow

Recent Posts

Whatsapp

60 கோடி பார்வைகள் - பாடசாலை.நெட் - நன்றி தமிழகம்!

60 கோடி பார்வைகள் -   பாடசாலை.நெட்  - நன்றி தமிழகம்!

Blog Archive