Accountancy
Accountancy Study Material - Important Public Exam Questions - English Medium
Computer
Computer Science - Important 1 Mark Questions - R.RAMESH, Trinity Academy, Namakkal - English Medium
Prepared by - Mr. R.RAMESH,Trinity Academy, Namakkal
Social Science Study Material
- Social Science - Civics - Important 5 Mark Questions - Tamil Medium
- Social Science - Civics - Important 5 Mark Questions - English Medium
Thanks to Mr. Srinivasan,GHS, Gangaleri, Krishnagiri District.
கிராம நிர்வாக அலுவலர்கள் (வி.ஏ.ஓ) 1,000 பேர்களை தமிழ்நாடு அரசுப்பணியாளர் தேர்வாணையம் புதிதாக தேர்வு நடத்தி நியமிக்கிறது.
பத்தாம்
வகுப்பு மற்றும் பிளஸ் 2 தேர்வு நடக்கும் நேரங்களில் கேள்வித்தாள்
வினியோகம் செய்யும் பொறுப்பு தலைமை ஆசிரியரிகளிடம் ஒப்படைக்கப்படுவதால்,
கேள்வித்தாள் வெளியானால் அவர்கள் தான் பொறுப்பு என்று தேர்வுத் துறை
தெரிவித்துள்ளது.
2006ம்
ஆண்டு முதல் 2011ம் ஆண்டு வரை வாங்காமல் உள்ள பிளஸ் 2 மதிப்பெண்
பட்டியல்களை மாணவர்கள் பெறாமல் உள்ளதால், அவற்றை அழித்துவிட அரசுத் தேர்வு
துறை திட்டமிட்டுள்ளது.
உலக
கல்வி தரத்திற்கு இந்தியாவின் கல்வி தரத்தை உயர்த்த உலக வங்கி ரூ.1400
கோடியை இந்தியாவிற்கு ஒதுக்கி உள்ளது என கன்னியாகுமரியில் நடந்த அகில
இந்திய கருத்தரங்கில் தகவல் தெரிவிக்கப்பட்டது.
TET - 2014 தேர்வுக்காக ராணி டெட் பார்க் பயிற்சி மையம் நடத்தும் மாதிரித் தேர்வுகள் கீழ்கண்ட நாட்களில் நடைபெறும்.
TET Unit Test Time Table
Unit Test 1 11.01.2014
Unit Test 2 18.01.2014
Unit Test 3 25.01.2014
Unit Test 4 01.02.2014
Unit Test 5 08.02.2014
Unit Test 6 15.02.2014
Unit Test 7 22.02.2014
Unit Test 8 01.03.2014
Unit Test 9 08.03.2014
Unit Test 10 15.03.2014
6 Full Syllabus Test நடைபெறும் நாட்கள் விரைவில் அறிவிக்கப்படும்.
For More Details Contact Our Co-ordinator Mr. Kuppusamy,
Cell No - 9952787972.
www.Ranitetpark.blogspot.in
Computer Science Study Material
- Computer science - Important 1 Mark Questions - Mr. P. Chandrasekaran- Tamil Medium
- Computer Science - Important Public Exam Questions - Mr. P.Chandrasekaran, English Medium
- Computer Science Star Office 8 - 2 & 5 Mark Important Questions - Mr. P.Chandrasekaran, -English Medium
மதுரையில் செவ்வாய்க்கிழமை நடைபெற்ற
மதுரை, தேனி, ராமநாதபுரம்,
சிவகங்கை, புதுக்கோட்டை மாவட்டங்களின் கல்வி அதிகாரிகள் மற்றும் தலைமை
ஆசிரியர்களுக்கான ஆய்வுக்கூட்டத்தில் அவர் பேசியது:
தனியார் கல்வி நிறுவனங்களின்
சேர்க்கையில் பிற்படுத்தப்பட்டோர், தாழ்த்தப்பட்டோர் மற்றும்
பழங்குடியினருக்கான இடஒதுக்கீடு விதிகள் அரசியலமைப்புச்சட்டம் பிரிவு 30
(1)-ன் படி சிறுபான்மை கல்வி நிறுவனங்களுக்குப்
பொருந்தாது என சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
விழிப்புணர்வு வாசகங்கள்
பள்ளிகளில் ஒருசில ஆசிரியர்கள் மற்றும்
மாணவர்களால் மாணவிகள் பல்வேறு விதமான பாலியல் துன்புறுத்தல்களுக்கு ஆளாவதாக
புகார்கள் எழுந்தன.
லோக்சபா
தேர்தலுக்கான, இறுதி வாக்காளர் பட்டியல், தமிழகத்தில், நாளை (10ம் தேதி)
வெளியிடப்படுகிறது. தமிழகத்தில், அக்டோபரில் வாக்காளர் பட்டியல், திருத்தப்
பணி நடந்தது. ஒரு மாதத்தில், 30 லட்சம் விண்ணப்பங்கள் வந்தன. இவற்றை
பரிசீலித்து, ஆய்வு செய்யும் பணி முடிந்து, இறுதி வாக்காளர் பட்டியல்
தயாரிக்கும் பணி நடந்தது.
''கடந்த, 2006, மார்ச் தேர்வு முதல், 2011, செம்டம்பர் தேர்வு வரையிலான,
ஆறு ஆண்டுகளில் பிளஸ் 2 தேர்வை எழுதி, பெறப்படாமல் உள்ள மதிப்பெண்
சான்றிதழ்கள், விரைவில் அழிக்கப்பட உள்ளன. சம்பந்தபட்ட தேர்வர்,
உடனடியாக, மதிப்பெண் சான்றிழை பெற வேண்டும்,'' என, தேர்வுத்துறை இயக்குனர், தேவராஜன், எச்சரித்து உள்ளார். அவரது அறிவிப்பு:
மழை காரணமாக தூத்துக்குடி மாவட்டத்தில் உள்ள அனைத்து பள்ளிகளுக்கும்
விடுமுறை அளித்து மாவட்ட ஆட்சியர் உத்தரவு பிறப்பித்துள்ளார்.
The Central Vigilance Commission was set up in 1964 on the
recommendation of Santanam Committee. The CVC was a one man Commission
for about three and a half decades for exercising general
superintendence over vigilance administration in the Government.
Justice Nottoor Srinivasa |Rau became the first Central Vigilance
Commissioner with effect from 19thFebruary, 1964. The Supreme Court of
India , in criminal writ petitions nos.340-343/1993 (Vineet Narain and
others Vs.Unionof India and others) popularly known as Jain Hawala case,
had directed on 18.12.1997 that statutory status should be conferred
upon the Central Vigilance Commission. It came on the statute book as
the CENTRAL VIGILANCE COMMISSION ACT, 2003 (45 OF 2003).
Maharashtra Public Service Commission (MPSC) invites Online applications from Indian nationals for filling up the various vacancies of Professors , Principal and Deputy Superintendent posts. Interested Candidates can apply Online through MPSC Online portal
from 04th January, 2014 to 24th January, 2014. More detailed
information of latest opening in Maharashtra PSC is mentioned below.
Complete vacancy details in MPSC :
Name of post :
The United Forum of Bank Unions ( UBFU) have called a strike on January
20 and 21, 2014. Around two lakh employees of Rural Bank have also
announced to extend their support in the two-day strike.
பள்ளிக்கல்வி -
இலவச மற்றும் கட்டாய கல்வி - பள்ளி வசதி இல்லா குடியிருப்பு பகுதிகளில்
உள்ள மாணவ / மாணவியருக்கு பள்ளி வந்து செல்ல போக்குவரத்து வசதி
ஏற்படுத்துதல் குறித்த ஆணை வெளியீடு
GO.256 SCHOOL EDUCATION DEPT DATED.16.12.2013 - RTE ACT - TRANSPORT FACILITY FOR HILL AREA STUDENTS REG ORDER
CBSE மாணவர்களுக்கு சமமாக, ராஜஸ்தான் கல்வி
வாரிய மாணவர்களையும் மதிப்பெண் பெற வைக்க, உயர்நிலைக் கல்விக்கான ராஜஸ்தான்
வாரியம்(RBSE) முயற்சியில் இறங்கியுள்ளது.
2013, njÁa tUthŒ tê k‰W« Âw‹ go¥ò cjé¤ bjhif
nj®Î (NMMS) r«gªjkhd nj®t®fë‹ é©z¥g§fis
06.01.2014 Kjš 10.01.2014 tiu www.tndge.in v‹w Ïizajs« thæyhf
Ñœ¡f©lthW fâåæš gÂnt‰w« brŒJ bfhŸs bjçé¡f¥g£LŸsJ.
தமிழ்நாடு அனைத்து ஆசிரியர் சங்கம் ( TATA )
சார்பில் தொடரப்பட்ட இடைநிலை ஆசிரியர்களுக்கு மத்திய அரசு இடைநிலை
ஆசிரியர்களுக்கு இணையாக வழங்க கோரி தொடரப்பட்ட வழக்கின் 7.1.2014 அன்றைய
நிலவரம். 7-1-2014 அன்று நீதிமன்ற
விசாரணை FOR ORDERS என்ற பகுதியில் 8வது வழக்காக வந்தது, அரசு வழக்கறிஞர்
இடைநிலை ஆசிரியர்களுக்கு ஊதிய உயர்வு பற்றியோ, அரியர் பற்றியோ வாதம்
செய்யவில்லை, ஆனால் அவர்கள் மனுவில் தவறான அறிக்கை கொடுத்த திரு. ராஜீவ்
ரஞ்சன் IAS, திரு கிருஷ்ணன் IAS ஆகியோர் மீதும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்ற கருத்திற்கு
எதிர்ப்பு தெரிவித்து அவகாசம் கேட்டார். இதையடுத்து நீதிபதி 17.1.14க்கு
ஒரு வாரம் வாய்தா கொடுத்து ஒத்தி வைத்தார்.
Commerce Study Material
Prepared by R.RAMESH,B.A(Eng).,M.Com.,B.Ed.,M.Phil.,PGDCA.,– Commerce Department – Trinity Academy, Namakkal
Social Science Study Material
- Social Science - Economics - Important 5 Mark Questions - Tamil Medium
- Social Science - Economics - Important 5 Mark Questions - English Medium
- Social Science - History - Important 5 Mark Questions - Tamil Medium
- Social Science - History - Important 5 Mark Questions - English Medium
Prepared by Mr. Srinivasan,GHS, Gangaleri, Krishnagiri District.
Tamilnadu Teacher's Matrimony - Latest Profiles - Every Second Instant Uploads Available in www.TrbTnpsc.com
புவியியல், வரைப்படம், நேரம் கணக்கீடு தொடர்பாக 35 லட்சம் மாணவர்களுக்கு
புதிய முறையில் கற்பிக்க மாநிலக் கல்வியியல் ஆராய்ச்சி மற்றும் பயிற்சி
நிறுவனம் திட்டமிட்டுள்ளது.
தமிழக அரசு ஊழியர்களுக்கு அடையாள அட்டை வழங்கப்பட்டுள்ளது. இதுதொடர்பாக
அரசு துறை அதிகாரிகளுக்கும் மாவட்ட கலெக்டர்களுக்கும் சுற்றறிக்கை
அனுப்பப்பட்டுள்ளது.
இடைநிலை ஆசிரியர்களுக்ககான ஊதிய வழக்கில், இன்று அரசு தரப்பில் பதில் மனு
தாக்கல் செய்யும் என எதிர்ப்பார்க்கப்பட்டது ஆனால் போதிய நேரமின்மை காரணமாக
வழக்கு 17.01.2014 ம் தேதிக்கு ஒத்தி வைக்கப்பட்டுள்ளது
சென்னையில் உள்ள அனைத்து அரசு ஊழியர்களும்
இன்று வேட்டி அணிந்து வர உத்தரவிடப்பட்டுள்ளது. தமிழகத்தில் நெசவாளர்களின்
வாழ்க்கை தரத்தை உயர்த்தவும், நெசவு தொழில் உற்பத்தியை அதிகரிக்கும்
வகையில் ஜனவரி 6ம் தேதி வேட்டி தினம் கொண்டாடப்பட்டு வருகிறது. இதைத்
தொடர்ந்து அரசு அதிகாரிகள் மற்றும் ஊழியர்கள் ஒரு நாள் வேட்டி அணிந்து
அத்தினத்தை கொண்டாடி வருகின்றனர்.
தொலைபேசி நாகரீகம் என்பது பலரும் பெரிதாக
நினைக்காத ஒரு விஷயமாக உள்ளது. ஆனால், அது மிகவும் முக்கியமான ஒன்று. எனவே,
அந்தப் பண்பை நமது குழந்தைகளுக்கு கற்றுக்கொடுப்பதில் அக்கறை செலுத்த
வேண்டும்.
மும்பை: ஏடிஎம் மையங்களில் வாடிக்கையாளர்களின்
இலவச பயன்பாட்டை மாதத்திற்கு 5 ஆக குறைக்குமாறு இந்திய வங்கிகள் சங்கம்
மத்திய ரிசர்வ் வங்கிக்கு பிரிந்துரை செய்துள்ளது.
பள்ளி கல்வி துறையிலுள்ள பட்டதாரி
ஆசிரியர்களுக்கு உதவி தொடக்கக்கல்வி அலுவலர் பணியிடத்தில் 40 சதவீத
இடஒதுக்கீடு கேட்டு கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
50,00,000 பார்வைகள்!
நமது பாடசாலை வலைதளம் மிக குறுகிய காலத்தில் 50,00,000 (ஐம்பது இலட்சம்) பார்வைகளை கடந்துள்ளது.