Social Science Study Material
- Social Science - History - Important Heading Questions - Tamil Medium
Thanks to Mr. Srinivasan, GHS, Gangaleri, Krishnagiri District.
பத்து மற்றும் பன்னிரெண்டாம் வகுப்பு மதிப்பெண் சான்றிதழ்களின்
உண்மைத்தன்மையை (Genuinity) ஆன்-லைனிலேயே உடனுக்குடன் சரிபார்க்கும் வசதியை
விரைவில் அறிமுகப்படுத்த இருக்கிறது.
Tamilnadu Directorate of Government Examination introduces ONLINE GENUINITY FOR SSLC & HSC. Since
1980 to till date SSLC & HSC Marksheet xeroxs uploading Process
going on. Nearly 5crore certificates uploaded. Individual
Usernam&Paswrd will be given to every schools.
Maths Study Material
Maths 1 Mark Questions (All Units) With Shuffled Order -
Prepared by Mr. S.SELVAM, Mr. P.ASHOK KUMAR, Dept of Maths, GHSS SOWDHAPURAM
Physics Study Material
- Physics One Mark Test Questions - Tamil Medium
Prepared by Mr. B.Elangovan, PGAsst, PachaiyappasHSS, Kanchipuram
Science Study Material
- Revision Test ( Chemistry Full Portion) - Mr. S. Santhana Krishnan, B.T.Asst., GHS, Kallupatti, Virudhunagar Dt. - Tamil Medium
- Revision Test ( Physics Full Portion) - Mr. S. Santhana Krishnan, B.T.Asst., GHS, Kallupatti, Virudhunagar Dt. - Tamil Medium
Tamil Study Material
- Tamil Paper 1 - Model Question -Mr. Srinivasan,GHS, Gangaleri, Krishnagiri District.. - Tamil Medium
- Tamil Paper 2 - Model Question - Mr. Srinivasan, GHS, Gangaleri, Krishnagiri Dt. - Tamil Medium
- Social Science - Otober - 2013 - Centum Answer Script
அனைவருக்கும் கல்வி திட்ட மேற்பார்வையாளர்,
ஆசிரியர் பயிற்றுனர்களை குறைக்க, பள்ளிக்கல்வித்துறை திட்டமிட்டுள்ளது.
தமிழகத்தில், அனைவருக்கும் (எஸ்.எஸ்.ஏ.,) கல்வி திட்டத்தின் கீழ்
பணியாற்றிய, வட்டார மேற்பார்வையாளர்கள், அரசு பள்ளிகளுக்கு மாற்றம்
செய்யப்பட்டனர். இதை தொடர்ந்து, முதுநிலையில் உள்ள ஆசிரியர் பயிற்றுனர்கள்
115 பேரும், அரசுப் பள்ளி ஆசிரியராக மாறுதல் செய்யப்பட்டனர்.
மதுரை உட்பட 5 மாவட்டங்களில், அரசு பொதுத்
தேர்வுகளில், தேர்ச்சி விகிதம் குறைந்த பள்ளிகளின் ஆசிரியர்கள் மற்றும்
தலைமையாசிரியர்கள், கல்வி அமைச்சர் வீரமணி முன்னிலையில், மதுரையில் நாளை
(ஜன.,7)விளக்கம் அளிக்கின்றனர்.
மாநகராட்சி பள்ளிகளின் செயல்பாடுகள் மற்றும்
பள்ளி மாணவர்களின் சாதனைகள் குறித்த செய்தி மடலை மாதம் இரு முறை வெளியிட
மாநகராட்சி திட்டமிட்டுள்ளது.
கணிப்பொறி அறிவியலில் B.Ed., முடித்து அரசு பணிக்காக காத்திருக்கும்
15000 க்கும் மேற்பட்டவர்களில் நானும் ஒருவன். 1992 ல் இருந்து கணிப்பொறி
அறிவியலில் B.Ed., முடித்து அரசு பணிக்காககாத்திருக்கிறோம்.இது வரை ஏறத்தாழ
190 பேர் மட்டுமே கணிப்பொறி அறிவியலில் B.Ed., முடித்து அரசுப் பள்ளிகளில்
ஆசிரியராக பணிபுரிகின்றனர்.
பெரிய நாடுகளில் இருப்பது போல நம்நாட்டுக்கும் இரண்டு விதமான நேரங்கள்
பின்பற்றபட உள்ளன.
TET Paper 1 & Paper 2 - Coaching Via Model Test Classes Admission Starts Now.
Course Detail
ராணி டெட் பார்க் பயிற்சி மையம், தமது தேர்வர்களுக்கு கீழ்கண்டவாறு தேர்வுகள் நடத்த உள்ளது.
தேர்வர்கள் படிக்க வேண்டிய
மொத்த பாடத்தையும் வகுப்பு வாரியாகவும், அலகு வாரியாகவும் பிரித்து 10
மாதிரித் தேர்வுகள் நடத்தப்படும். அதன் பிறகு மொத்த பாடத்திற்கும் சேர்த்து
6 மாதிரித் தேர்வுகள் நடத்தப்படும். இவ்வாறு மொத்தம் 16 மாதிரித்
தேர்வுகள் நடத்தப்பட உள்ளது.
Unit wise Test - 10
Full Syllabus Test - 6
Total Tests = 16
இம்மாதிரித் தேர்வுகள் வாரம் ஒரு முறை வீதம் தொடர்ச்சியாக நான்கு மாதங்களுக்கு நடத்தப்படும்.
மாணவர்களுக்கு அரசு சார்பில் வழங்கப்படும்
பொருட்களை வாங்க ஆசிரியர்கள் அடிக்கடி அலைந்து வருவதால் பள்ளியில்
மாணவர்களின் அடிப்படை கல்வி கேள்விகுறியாகும் நிலை ஏற்பட்டுள்ளது.
மத்திய அரசு இடைநிலை ஆசிரியர்களுக்கு இணையாக தமிழக இடைநிலை
ஆசிரியர்களுக்கு வழங்கக் கோரி தொடரப்பட்ட வழக்கு எண்.33399/2013 நாளை
(6.1.2014) விசாரனைக்கு வருகிறது. நீதிமன்ற வரிசை எண்.11ல் வழக்கு வரிசை
எண்.17ல் நீதியரசர் ஆர்.சுப்பையா அவர்கள் முன்னிலையில் விசாரணைக்கு வர
உள்ளது.
மேல்நிலைப் பள்ளி களில், கம்ப்யூட்டர்
ஆசிரியர்கள் பற்றாக்குறையால், ஓர்ஆசிரியர், இரண்டு பள்ளிகளில் பாடம் நடத்த,
கல்வித் துறை உத்தரவிட்டுள்ளது. இதனால், பொதுத் தேர்வு தேர்ச்சி விகிதம்
கேள்விக்குறியாகி உள்ளது.
எண் குறிகள்
தற்காலத்தில்
தமிழில் பெரும்பாலும் அனைத்துலக எண் குறியீடுகளே பயன்பாட்டில்
உள்ளனவாயினும் சில பத்தாண்டுகளுக்கு முன்வரை தனியான எண் குறியீடுகள்
பயன்பட்டுவந்தன. ஒன்று தொடக்கம் ஒன்பது வரையான எண்களுக்கு மட்டுமன்றி,
பத்து, நூறு, ஆயிரம் ஆகியவற்றுக்கும் தனிக் குறியீடுகள் இருந்தன.
0 1 2 3 4 5 6 7 8 9 10 100 1000
௦ ௧ ௨ ௩ ௪ ௫ ௬ ௭ ௮ ௯ ௰ ௱ ௲
எண் ஒலிப்பு
தமிழக
மீனவர்கள் மற்றும் படகுகளை தொடர்ந்து சிறைபிடிக்கும் இலங்கை அரசின்
நடவடிக்கைக்கு தமிழ்நாடு அனைத்து வளமைய ஆசிரியர்கள் முன்னேற்ற சங்கம்
கண்டனம் தெரிவித்துள்ளது.
ஸ்ரீஹரிகோட்டாவில்
இருந்து ஜி.எஸ்.எல்.வி. டி-5 ராக்கெட் விண்ணில் வெற்றிகரமாக
செலுத்தப்பட்டது.
லோக்சபா தேர்தலை மனதில் கொண்டு, பள்ளி
கல்வித்துறையில், 15 ஆயிரம் புதிய ஆசிரியர்களுக்கு பணி நியமனம் வழங்கும்
விழாவை, முதல்வர் தலைமையில், விரைவில் பிரமாண்டமாக நடத்த, கல்வித்துறை,
அதிரடி முடிவு செய்துள்ளது.குறைவான எண்ணிக்கையிலான பணி நியமனம், அமைதியாக,
கலந்தாய்வு மூலம் நடத்தப்படுகிறது. ஆனால், அதிக எண்ணிக்கையிலான பணி நியமனம்
என்றால், முதல்வர் பங்கேற்கும் வகையில், பிரமாண்டமாக விழா
நடத்தப்படுகிறது.
"குறைந்தபட்சம் 800 ஆசிரியர்கள் அமர்ந்து
திருத்துவதற்கு ஏற்ப, விடைத்தாள் திருத்தும் மையங்களை தேர்வு செய்ய
வேண்டும்" என தேர்வுத்துறை இயக்குனர் தேவராஜன் தெரிவித்துள்ளார்.
அரசு
ஊழியர்கள் மற்றும் ஆசிரியர்களுக்கு இந்த ஆண்டு பொங்கல் போனஸ்
அறிவிவிக்கப்பட்டுள்ளது. இதன்படி, சி, டி பிரிவி ஊழியர்களுக்கு
அதிகப்பட்சமாக ரூபாய் 3 ஆயிரத்திற்கு உட்பட்டு ஒரு மாத ஊதியம் போனஸாக
வழங்கப்படும் என தெரிவித்துள்ளார்.
10ம் வகுப்பு, பிளஸ் 2 தேர்வில், தேர்ச்சி
விகிதம் அதிகரிப்பது குறித்து மண்டல அளவிலான ஆய்வுக் கூட்டம் மதுரையில்
ஜன.,7 ல் நடக்கிறது.
"நிர்ணயித்த எண்ணிக்கையை விட, அதிக
விடைத்தாள்களை மதிப்பீடு செய்ய, நெருக்கடி தரக்கூடாது. இது போன்ற
பிரச்னையால் தான், விடைத்தாளை மதிப்பீடு செய்யும் போது, தவறு ஏற்படுகிறது"
என தேர்வுத் துறை இயக்குனரிடம், ஆசிரியர் சங்க நிர்வாகிகள் வலியுறுத்தினர்.
இந்த ஆண்டு எத்தனை அரசு காலிப்பணியிடங்களுக்கு எப்போது தேர்வுகள்
நடத்தப்படும் என்ற வருடாந்திர தேர்வு பட்டியலை 2 வாரத்தில் வெளியிட
டி.என்.பி.எஸ்.சி. ஏற்பாடு செய்துள்ளது.
வடலூரில்
வள்ளலார் தைப்பூச ஜோதி தரிசன பெருவிழா வருகிற 17ஆம் தேதி நடைபெறவுள்ளதால்,
கடலூர் மாவட்டத்துக்கு அன்றைய தினம் உள்ளூர் விடுமுறை
அறிவிக்கப்பட்டுள்ளது.
மருத்துவ விடுப்பின் பொழுது தேர்வு எழுதினால் அதற்கு பணப்பயனோ, பதவி உயர்வோ வழங்கப்பட மாட்டாது. ஆனால் மகப்பேறு விடுப்பின் பொழுது தேர்வு எழுதலாம்.
ஒரு மிகப்பெரிய கம்பெனியின் முதலாளி தனக்கு வயதாகி விட்டதால் அவர்
கம்பெனியின் பொறுப்பை அவரிடம் வேலை செய்யும் ஒரு திறமையானவரிடம் ஒப்படைக்க
முடிவு செய்தார்.எல்லாரும தன் ரூமுக்கு வருமாறு கட்டளை இட்டார்.
தேர்தலில் ஓட்டு போட, பணம் வாங்கக் கூடாது' என, மாணவர்கள் உதவியுடன்,
மக்களிடம் விழிப்புணர்வு ஏற்படுத்த, தேர்தல் கமிஷன் முடிவு செய்துள்ளது.
ஆதார் அட்டை வழங்குவதற்காக புகைப்படம் எடுக்கும் பணி மார்ச் மாதம் வரை
நீட்டிக்கப்பட்டுள்ளதாக மக்கள் தொகை கணக்கெடுப்பு உயர் அதிகாரி கூறினார்.
மருத்துவம், காவல் மற்றும் தீ முதலிய அவசர சேவைகளுக்கான ஒருங்கிணைந்த
அழைப்பு எண்ணான 108 மூலம் பொது மக்களுக்கு 24 மணி நேரமும் கிடைக்ககூடிய
முற்றிலும் இலவச சேவையை தமிழக அரசு செயல்படுத்தி வருகிறது.
கடந்த ஆண்டு ஆகஸ்டு மாதம் ஆசிரியர் தேர்வு வாரியம் சார்பில்(டிஆர்பி)
இடைநிலை மற்றும் பட்டதாரி ஆசிரியர்களுக்கு தகுதி தேர்வு நடத்தப்பட்டது.
கடந்த நவ.5ல் தேர்வு முடிவு மற்றும் இறுதி கீ ஆன்சர் வெளியிடப்பட்டது.
நாட்டிலுள்ள அனைத்து சி.பி.எஸ்.இ., பள்ளிகளும்,
உள்கட்டமைப்பு மற்றும் வியூக செயல்பாடு ரீதியாக தன்னிறைவு பெற்று விளங்க
வேண்டுமென, அந்த வாரியத்தின் தலைவர் வினீத் ஜோஷி தெரிவித்துள்ளார்.