UGC NET EXAM -DECEMBER 2013 WILL BE HELD ON 29TH OF THIS MONTH. SUBJECT
AND VENUE WISE DETAILS FOR THE CANDIDATES WHO HAVE OPTED FOR PUDUCHERRY
UNIVERSITY HAS BEEN PUBLISHED IN THE UNIVERSITY WEBSITE
Thanks to Mr. S VINOTH,
KUNNAGAMPOONDI,
TIRUVANNAMALAI DT
01.01.2013 Revised PG Panel
கல்லூரிகளில் சமச்சீர் கல்வியை கொண்டு வர அரசு திட்டமிட்டுள்ளது. இதற்கான
அறிவிப்பு விரைவில் வெளிவரும் என்று எதிர்ப்பார்க்கப்படுகிறது.தமிழகத்தில்
நடைமுறையில் இருந்து வந்த 4 கல்விவாரியத்தை கலைத்து விட்டு பொது கல்வி வாரியம் 2008ல்
அறிவிக்கப்பட்டது.
பிறந்த நாள் போன்ற விழாக்களில், கேக்கின் மீது மெழுகுவர்த்தியை ஏற்றி,
அணைப்பதற்கு, தடை விதிக்க மத்திய அரசு பரிசீலித்து வருகிறது. லோக்சபாவில்,
நேற்று முன்தினம், எழுப்பப்பட்ட கேள்விக்கு, மத்திய சுகாதாரத் துறை
அமைச்சர், குலாம் நபி ஆசாத் அளித்த பதில்:
பிளஸ்-2, எஸ்.எஸ்.எல்.சி. விடைத்தாள் கட்டுகளை
தபால்துறை மூலம் அனுப்பாமல் தனி வாகனங்களில் மதிப்பீட்டு மையங்களுக்கு
கொண்டு செல்ல அரசு தேர்வுத்துறை முடிவு செய்துள்ளது. இந்தப் புதிய நடைமுறை,
அடுத்த ஆண்டு மார்ச் மாதம் நடக்கவுள்ள பொதுத்தேர்வுகளில் பின்பற்றப்படும்.
முதுகலை பட்டதாரி தமிழாசிரியர் மேல்முறையீட்டு வழக்கு முதுநிலைப்
பட்டதாரி ஆசிரியர் போட்டித் தேர்வு ஜூலை 21-ஆம்தேதி நடைபெற்றது.
தொடக்கப்பள்ளி ஆசிரியர்கள்தான் மாணவர்கள் மனதில்
மிகப்பெரிய தாக்கத்தை ஏற்படுத்த முடியும் என்று குடியரசு முன்னாள் தலைவர்
ஏ.பி.ஜே. அப்துல் கலாம் கூறினார்.
அனைவருக்கும் கல்வி திட்டத்தின் கீழ்
(எஸ்.எஸ்.ஏ.,) பணியாற்றும், வட்டார வள மைய ஆசிரியர், 4,500 பேருக்கு,
சம்பளமாக, 148 கோடி ரூபாய் வழங்க, மத்திய அரசு மறுத்துள்ளது. இதனால், இந்த
ஆசிரியரை, மாநில அரசின் சம்பள கணக்கிற்கு மாற்றுவது குறித்து, கல்வித் துறை
அவசரமாக ஆலோசித்து வருகிறது.
பள்ளிக்கூடங்களில் படிக்கும் மாணவ –
மாணவிகளுக்கு பாதுகாப்பு அவசியம் தேவை என்றும் வெளியாட்கள் சம்பந்தம்
இல்லாமல் பள்ளிகளுக்கு வர அனுமதிக்கக்கூடாது என்றும் தலைமை ஆசிரியர்களுக்கு
பள்ளிக்கல்வித்துறை சுற்றறிக்கை அனுப்பி உள்ளது.
தமிழ்நாடு ஆசிரியர் கல்வியியல்
பல்கலைக்கழகத்தில் முதல்முறையாக 6 துறைகள் தொடங்கப்பட்டுள்ளன. இந்த துறைகள்
சார்பில் எம்.ஃபில். மற்றும் ஆராய்ச்சி (பிஎச்.டி.) படிப்புகள்
வழங்கப்படுகின்றன.
பல்கலைக்கழகங்கள், கல்லூரிகளுக்கு நேரடியாக
மத்தியஅரசு யு.ஜி.சி.,மூலம் நிதியுதவி அளிப்பதை தவிர்த்து, அந்தந்த மாநில
உயர்கல்வி கவுன்சில்கள் மூலம் அளிக்க, மத்திய மனிதவள மேம்பாட்டுத்துறை
திட்டமிட்டு வருகிறது. அதே போல மாநில தரமதிப்பீட்டு கவுன்சில் அமைக்கவும்
பரிந்துரைத்துள்ளது.
மழைக்காலம் ஆரம்பித்து விட்டது. இந்த
மழைக்காலத்தில் வீசும் காற்றில் ஈரப்பதம் அதிக அளவில் இருக்கும். இதனால்
சிறு குழந்தைகளுக்கு அடிக்கடி சளி பிடிக்கும். நெஞ்சில் சளி கட்டிக்கொண்டு
மூச்சு விட முடியாமல் குழந்தைகள் திணறுவார்கள்.
முதுகலை பட்டதாரி தமிழாசிரியர் மேல்முறையீட்டு வழக்கு இன்று 11.12.13
புதன்கிழமை மதுரை ஐகோர்ட்கிளை பெஞ்ச் நீதியரசர்கள்
சுதாகர்,வைத்தியநாதன் ஆகியோர் அடங்கிய அமர்வுக்கு முன்.விசாரணைக்கு வந்தது
நீதியரசர்கள் தேர்வு முடிவினை வெளியிட அனுமதி அளித்தனர்.
தமிழ்நாடு அனைத்து ஆசிரியர் சங்கம் (TATA)
சார்பில் தொடரப்பட்ட வழக்கு இன்று சென்னை உயர்நீதிமன்றத்தில் நீதியரசர்
சுப்பையா அவர்களின் முன்னிலையில் பத்தாவது வழக்காக விசாரணைக்கு வந்தது.
ஆசிரியர்கள் சார்பில் வழக்கறிஞ்சர் அஜ்மல் கான் அவர்கள் வாதிட்டார்.
மாணவர்கள் எண்ணிக்கை குறைந்ததால் 30 சதவிகிதம் அரசு ஆரம்பப் பள்ளிகளின் எதிர்காலம் கேள்விக்குறியாகி உள்ளது.
மாநகராட்சி பள்ளிகளில், பாடத்திட்டத்தை
உள்ளடக்கிய "ஸ்மார்ட் கிளாஸ்" அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. இதன் மூலம்
மாணவர்களின் கற்கும் திறனும், கல்வி அறிவும் மேம்பட்டு வருகிறது.
எஸ்.எஸ்.எல்.சி., மாணவர்களுக்கு முப்பருவ முறை
அமல்படுத்துவது தொடர்பாக இன்னும் இறுதி முடிவு எடுக்காததால் ஆசிரியர்,
மாணவர் மத்தியில் குழப்பம் ஏற்பட்டுள்ளது.
டி.என்.பி.எஸ்.சி., குரூப் 2 வினாத்தாள்
வெளியான வழக்கில், ரிஷிகேஷ் குண்டு முதல் குற்றவாளியாக சேர்க்கப்பட்டு 242
பக்க குற்றப்பத்திரிகையை, கோவை சி.பி.சி.ஐ.டி., போலீசார், நீதிமன்றத்தில்
தாக்கல் செய்தனர்.
கலை பட்டதாரிகளுக்கான நெட் தகுதித் தேர்வை பல்கலைக் கழக மானியக்குழு
(யு.ஜி.சி.) நடத்துகிறது. இதே போல் அறிவியல், கணித பட்டதாரி களுக்கான நெட்
தகுதித் தேர்வு
2014-15ம் கல்வியாண்டின் துவக்கத்தில்அரசு
மேல்நிலைப்பள்ளிகளில், 5 ஆயிரம் முதுகலை ஆசிரியர் காலி பணியிடங்களை நிரப்ப,
அடுத்த வாரம் கவுன்சிலிங் அறிவிக்கப்படும், என கல்வித்துறை அதிகாரிகள்
கூறுகின்றனர். தமிழக அரசு மேல்நிலைப்பள்ளிகளில் அனைத்து பாடப்பிரிவிலும், 5
ஆயிரம் முதுகலை ஆசிரியர் பணியிடங்கள் காலியாக உள்ளன.
வட்டார மேற்பார்வையாளர்களை உயர்நிலைப்பள்ளி
தலைமை ஆசிரியராகவும், மேலும் 1000 வட்டார வளமைய பயிற்றுநர்களை,
ஆசிரியர்களாக பள்ளிகளுக்கு இடமாற்றம் செய்ய அரசு முடிவு செய்துள்ளதாக
தமிழ்நாடு பட்டதாரி ஆசிரியர் கழக வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
குரூப்-4 தேர்வு முடிவு ஜனவரி முதல் வாரத்தில்
வெளியிடப்படும் என்று தமிழ்நாடு அரசுப்பணியாளர் தேர்வாணைய தலைவர்
ஏ.நவநீதகிருஷ்ணன் தெரிவித்தார்.
எனது பள்ளி நாட்களில் வருகைப்பதிவை தவிர என்
பெயர் வேறு எப்போதும் அழைக்கப்படாத நாட்களை கடந்திருக்கிறேன்.முதல் மூன்று
ரேங்க் எடுப்பவர்கள் தான் கட்டுரை ,பேச்சு மற்றும் கவிதை போட்டியில் கலந்து
கொள்ள முடியும்.
அரசு ஊழியரின் மகளுக்கான குடும்ப ஓய்வூதியம்
தொடர்பாக, தமிழக அரசு தெளிவுபடுத்தி உள்ளது. தமிழக அரசு ஊழியர்களின்,
திருமணமாகாத, விவாகரத்தான, விதவை மகள்களுக்கு வாழ்நாள் முழுவதற்கும்,
குடும்ப ஓய்வூதியம் வழங்குவது தொடர்பாக, 2011ல் அரசாணை வெளியிடப்பட்டது.
பொது தேர்வு எழுத உள்ள, 17 லட்சம் பேரில், 90
சதவீத மாணவ, மாணவியர், தமிழ் வழியில் படிப்பதால், அவர்கள் அனைவருக்கும்,
தேர்வு கட்டணத்தில் இருந்து, விலக்கு அளிக்கப்பட்டுள்ளது. மார்ச்,
ஏப்ரலில், பிளஸ் 2, பத்தாம் வகுப்பு பொது தேர்வு நடக்கிறது. பத்தாம்
வகுப்பு தேர்வை, 9 லட்சம் பேரும், பிளஸ் 2 தேர்வை, 8 லட்சம் பேரும்
எழுதுவர் என, எதிர்பார்க்கப்படுகிறது.
Social Science
Geography - Maps & Important Places in Maps -
Prepared by Mr. Velmurugan, B.T.Asst,Vellagundam
Physics
- Physice Practical - Sonometer - Power Point - Tamil Medium
- Physics Practical - NPN Transistor - Part - 1 - Tamil Medium
- Physics Practical - NPN Transistor - Part - 2 - Tamil Medium
Prepared by - Mr. B.Elangovan, PGAsst, PachaiyappasHSS, Kanchipuram
மனுவில் கூறி இருந்ததாவது:–
நான், 1984–ம் ஆண்டு கன்னியாகுமரி மாவட்டம் விழுந்தையம்பழத்தில் உள்ள அரசு
உதவி பெறும் சிறுபான்மை பள்ளியான ஜோசப் மேல்நிலைப்பள்ளியில் பட்டதாரி
ஆசிரியராக பணியில் சேர்ந்தேன்.
தமிழத்தில், ஏழை, எளிய மக்கள் பயன்பெற,
முதல்வரின் விரிவான மருத்துவக் காப்பீட்டுத் திட்டம் நடைமுறையில் உள்ளது.
தமிழக அரசு, யுனைடெட் இந்தியா காப்பீட்டு நிறுவனத்துடன் இணைந்து,
இத்திட்டத்தை செயல்படுத்தி வருகிறது.