Padasalai Youtube Subscribe Us

Whatsapp Channel Follow Us " Padasalai | பாடசாலை"

இலவச லேப்-டாப் வினியோகம்: தலைமை ஆசிரியர்களுக்கு சிக்கல்


            பிளஸ் 2 மாணவர்களுக்கு லேப்-டாப்களை வினி யோகிக்கும் வரை தலைமை ஆசிரியர்களே பொறுப்பு என்ற பள்ளிக்கல்வித்துறையின் உத்தரவால், அவர்களுக்கு சிக்கல் ஏற்பட்டுள்ளது.

பந்தலூரில் பலத்த மழை; பள்ளிகளுக்கு விடுமுறை


          பந்தலூர் பகுதியில் பலத்த மழையால், வீடுகளுக்குள் வெள்ளம் புகுந்தது; பள்ளிகளுக்கு விடுமுறை விடப்பட்டன.

பொறியியல், மருத்துவ மாணவர்கள் முதல்வர் நிதி பெறுவதில் சிக்கல்


        முதல்வரின் பொது நிவாரண நிதி வாங்க, கலெக்டரை நாடும் பி.இ., எம்.பி.பி.எஸ்., மாணவர்கள், அலைக்கழிப்பால், நிதி பெறமுடியாமல் தவித்து வருகின்றனர்.

அண்ணாமலை பல்கலை வளாகத்தில் வலம் வரும் பறக்கும் படை


          பல்கலைக்கழகத்தில் நடைபெறும் மாணவர்கள் போராட்டம், குழப்பங்களைத் தடுக்க அதிரடியாக பறக்கும் படை அமைக்கப்பட்டு ரோந்துப் பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளது.

தொலைதூரக் கல்வியில் முதல்முறையாக சிறப்பு எம்.எட். படிப்பு


         தொலைதூரக் கல்வியில் முதல்முறையாக எம்.எட். (சிறப்பு கல்வி) படிப்பை தமிழ்நாடு திறந்தநிலை பல்கலைக்கழகம் அறிமுகப்படுத்துகிறது.

பி.எட் படிப்பிற்கு அக்.,20ம் தேதி நுழைவுத்தேர்வு


     திருச்சி பாரதிதாசன் பல்கலைக்கழகத்தின்தொலைதூரக் கல்வி மையத்தில் பி.எட் நுழைவுத்தேர்வுக்கு விண்ணப்பிக்க அக்., 20கடைசி நாளாக அறிவிக்கப்பட்டுள்ளது.

பதவி உயர்வு மூலம் நிரப்பி உத்தரவு

           28 மாவட்ட கல்வி அலுவலர்கள், அதனையொத்த பணியிடங்கள் பதவி உயர்வு மூலம் நிரப்பி உத்தரவு

மாநில திட்ட இயக்குனர் உத்தரவு

        அகஇ - உலக பெண் குழந்தைகள் தின விழாவை 11.10.2013 அன்று சிறப்பாக கொண்டாட மாநில திட்ட இயக்குனர் உத்தரவு


அதிரடி புதிய வசதிகளை அறிவித்தது யாஹூ மெயில்


           யாகூ மெயில் அதிரடி வசதிகளை அதன் வாடிக்கையாளர்களுக்கு அறிவித்துள்ளது. முக்கியமாக சேமிப்பளவில் 1 டெராபைட் வரை அதிகரித்துள்ளது. மின்னஞ்சல் சேவையொன்று இலவசமாக வழங்கும் சேமிப்பளவில் இதுவே மிக அதிகமானதாகும்.

இரட்டைப்பட்டம் வழக்கு ........... தொடரும்...


             மூத்த வழக்கறிஞர் திரு.பிரகாஷ் அவர்கள் வழக்கு வரும் வேளையில் வேறொரு வழக்கில் வாதாடிக்கொண்டிருந்ததால் பாஸ் ஓவர் கேட்கப்பட்டது. அதன் பின் அவர் முதல் அமர்வு நீதி மன்றத்திற்கு வந்தபொழுது மற்ற வழக்கு விசாரணை நடந்துகொண்டிருந்தது.

122 ஆசிரியர்கள் நியமிக்க அனுமதி


            தொகுப்பூதிய அடிப்படையில் 122 ஆசிரியர் தற்காலிக பணியிடங்கள் நிரப்பப்படுகிறது.தமிழகம் முழுவதும் அரசு பள்ளிகளில் காலியாக உள்ள முதுகலை ஆசிரியர்கள், பட்டதாரி ஆசிரியர் பணியிடங்களை தற்காலிகமாக நிரப்ப, தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது.
 

தற்காலிக ஆசிரியர் பணி: தகுதி வாய்ந்தவர்கள் கிடைக்கவில்லை


              பள்ளிகளில் காலியாக உள்ள ஆசிரியர் பணியிடங்களுக்கு தகுதிவாய்ந்த தாற்காலிக ஆசிரியர்கள் கிடைப்பதில்லை என்று மாவட்டக் கல்வி அதிகாரிகள், தலைமையாசிரியர்கள் கூறுகின்றனர்.


தெளிவுரை வழங்கி தமிழக அரசு உத்தரவு

         தமிழ்நாடு திருத்திய ஊதிய விதிகள் 2009 - தேர்வுநிலை / சிறப்புநிலை பணிக்கு 3% கூடுதல் ஊதியம் வழங்கிய உத்தரவிற்கு தெளிவுரை வழங்கி தமிழக அரசு உத்தரவு

Please Change TNTET Weightage Calculation Method - Request Article


            நடந்து முடிந்த TET-2013 தேர்வுக்காக தேர்வர்கள் பலரும் மிக கடினமாக உழைத்துள்ளார்கள். கடந்த தேர்வில் தேர்ச்சி பெற்ற அனைவருக்கும் பணி நியமனம் கிடைக்கப்பெற்றதால், இந்த தகுதி தேர்வுக்கு மிக அதிகபடியான எதிர்பார்ப்புடன் கடினமாக பலரும் உழைத்துள்ளார்கள்.


TET Result Date Expected October 3rd Or 4th Week.

 
           ஆசிரியர் தகுதித் தேர்வு விடைத்தாள்களை ஸ்கேன் செய்யும் பணிகள் நிறைவடைந்துவிட்டன.இதையடுத்துபிழைகளை நீக்குதல்முடிவுகளை சரிபார்த்தல் உள்ளிட்டப் பணிகளும் நடைபெற்றுள்ளன. 
 

pgtrb 2013 all candidates marklist now published

           முதுநிலைப் பட்டதாரி ஆசிரியர் போட்டித் தேர்வு எழுதிய அனைத்துத் தேர்வர்களின் மதிப்பெண்களையும் சக தேர்வர்கள் பார்வையிடும் வசதி முதன்முறையாக அறிமுகப்படுத்தப்படவுள்ளது.    

அங்கீகாரம் இல்லாத பள்ளி மாணவர் பொது தேர்வு எழுத தடை இல்லை: இயக்குனர் அறிவிப்பு


         தமிழகம் முழுவதும், 750 பள்ளிகள், அங்கீகாரம் இல்லாமல் இயங்கி வருகின்றன. இந்த பள்ளிகளில், 4 லட்சம் மாணவ, மாணவியர் படித்து வருகின்றனர்.
 

10% அகவிலைப் படி உயர்வு- தீபாவளிக்குள் அறிவிப்பு வெளியாகுமா அரசு ஊழியர்கள் எதிர்பார்ப்பு.


           தீபாவளிப் பண்டிகை நெருங்கி வருவதால், அரசு ஊழியர்களை மகிழ்விக்கும் விதமாக 10% அகவிலைப் படி உயர்வு பற்றிய அறிவிப்பை  தமிழ் நாடு அரசு அக்டோபர் இரண்டாம் வாரம் வெளியிடும் என எதிர் பார்க்கப் படுகிறது.
 

இரட்டைப்பட்டம் சார்பான வழக்கு மீண்டும் இன்று விசாரணைக்கு வருகிறது


           இரட்டைப்பட்டம் சார்பான வழக்கு இன்று 09.10.2013 தலைமை நீதியரசர் மற்றும் நீதியரசர் சத்திய நாராயணன் ஆகியோர் அடங்கிய முதன்மை அமர்வில் வழக்கு பட்டியல் வரிசை எண்.40ல் பட்டியலிடப்பட்டுள்ளது. 
 

முதல்வர் அறிவிப்பிற்கு தடை போடுகிறதா டி.ஆர்.பி.,? - Dinamalar


          டி.ஆர்.பி.,யில், ஒவ்வொரு தேர்வு முடிவும், பெரும் இழுவைக்குப் பிறகே வெளியாகிறது. ஜூலையில் நடந்த முதுகலை ஆசிரியர் தேர்வு முடிவை, இரண்டரை மாதங்களுக்கு மேலாக, வெளியிடாமல் இருந்து வந்தது. டி.இ.டி., தேர்வு முடிவும் வெளியாகவில்லை.

ஆசிரியர்கள் ஐந்து ஆண்டுக்குள், ஆசிரியர் தகுதி தேர்ச்சி பெற வேண்டும் என இயக்குநர் உத்தரவு


           மெட்ரிக் பள்ளிகளில் தகுதித் தேர்வில் தேர்ச்சி பெறாத ஆசிரியர்களை நியமிக்கக் கூடாது. ஏற்கனவே, பணிபுரியும் ஆசிரியர்கள், ஐந்து ஆண்டுக்குள், தகுதி தேர்ச்சி பெற வேண்டும் என மெட்ரிக் பள்ளிகள் இயக்குனர் தெரிவித்துள்ளார்.

மாற்றுத்திறனாளிகளுக்கு மத்திய, மாநில அரசு பணிகளில் 3 சதவீத இட ஒதுக்கீடு வழங்க வேண்டும் சுப்ரீம் கோர்ட் உத்தரவு


           மாற்றுத்திறனாளிகளுக்கான இட ஒதுக்கீடு குறித்த வழக்கு சுப்ரீம் கோர்ட்டில் நடந்து வந்தது.
 

நலத்துறை பள்ளிகளில் "ஸ்மார்ட் கிளாஸ்" துவக்க உத்தரவு


         அரசு பள்ளிகளில், வரை படங்கள் வாங்கி மாட்டுவதற்கும், ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நலத்துறை பள்ளிகளில், "ஸ்மார்ட் வகுப்பறை" துவக்கவும், முதல்வர், ஜெயலலிதா, அனுமதி அளித்து உத்தரவிட்டு உள்ளார்.

3 ஆண்டுகளாக சம்பளமில்லை... சிரமத்தில் சிறப்பாசிரியர்கள்


         தமிழகத்தில் மூன்றாண்டுகளாக சிறப்பாசிரியர்களுக்கு சம்பளம் வழங்கப்படாததால், அவர்கள் குடும்பத்தினர் தத்தளிக்கின்றனர்.

"சைபர் கிரைம்" குறித்து 1.2 லட்சம் ஆசிரியர்களுக்கு பயிற்சி


         "சைபர் கிரைம்" எனப்படும், இணையவழி குற்றங்களில் இருந்து, மாணவர்களை பாதுகாப்பது குறித்து, 1.2 லட்சம் ஆசிரியர்களுக்கு பயிற்சி அளிக்க, அனைவருக்கும் கல்வி இயக்ககமும், மாநில ஆசிரியர் கல்வி ஆராய்ச்சி பயிற்சி நிறுவனமும் ஏற்பாடு செய்துள்ளது.

PGTRB 2013 Result & Final Answer Key Now Available Our Site.


Teachers Recruitment Board
 College Road, Chennai-600006

Direct Recruitment of Post Graduate Assistants for the year 2012 - 2013
FINAL ANSWER KEY

இணையத்தை பாதுகாப்பாக பயன்படுத்துவது எப்படி? தொடக்க, நடுநிலைப் பள்ளி ஆசிரியர்களுக்கு பயிற்சி


          1 முதல் 8 ஆம் வகுப்பு வரை படிக்கும் மாணவர்கள் செல்போன் மற்றும்  கம்ப்யூட்டர் மூலமாக இன்டர்நெட்டை அதிகளவில் பயன்படுத்துகின்றனர்.


அரசு அதிகாரிகளுக்கு தேர்தல் கமிஷன் புது கட்டுப்பாடு


            அரசு அதிகாரிகளின் உறவினர்கள், தேர்தலில் போட்டியிட்டால், அந்த தொகுதிக்கு, சம்பந்தப்பட்ட அதிகாரிகள், தேர்தல் முடியும் வரை செல்லக்கூடாது' என, தேர்தல் கமிஷன் புதிய கட்டுப்பாடு விதித்துள்ளது.

பள்ளி கல்வித்துறையில் கருணை அடிப்படையில் 504 பேரை நியமிக்க அரசு அனுமதி


         பள்ளி கல்வித்துறையில் கருணை அடிப்படையில் 504 பேரை  நியமிக்க அரசு அனுமதி வழங்கி உள்ளது. இதற்காக இளநிலை உதவியாளர்சீனியாரிட்டி பட்டியல் தயாரிக்கப்பட உள்ளது.


முதல்வர் உத்தரவு

         
           "SMART CLASS ROOM" ஒரு பள்ளிக்கு ரூ.5,05,000 வீதம் 100 பள்ளிகளுக்கு வசதி ஏற்படுத்தவும், அரசு பள்ளிகளில் 1,48,247 வகுப்பறைகளுக்கு தேசிய, மாநில மற்றும் மாவட்ட வரைப்படங்கள் வாங்கி மாட்ட முதல்வர் உத்தரவு 

முதுகலை ஆசிரியர் தேர்வு முடிவுகள் வெளியீடு


           முதுகலை ஆசிரியர் நியமனத்தில், தமிழ் அல்லாத இதர பாடங்களுக்கான, தேர்வு முடிவுகளை, நேற்று இரவு, டி.ஆர்.பி., வெளியிட்டது. கடந்த, ஜூலை, 21ம் தேதி, முதுகலை ஆசிரியர்களுக்கான போட்டி தேர்வு நடந்தது.

தொடக்கக் கல்வி இயக்குநர் உத்தரவு

           தொடக்கக் கல்வி - 2012 -13ஆம் ஆண்டு சிறந்த பள்ளிகளுக்கான சுழற் கேடயம் 08.10.2013 அன்று பெற்று கொள்ள இயக்குநர் உத்தரவு

பாஸ்போர்ட் விண்ணப்பிக்க செல்போனில் வசதி


          பாஸ்போர்ட் விண்ணப்பிக்க இனி செல்போனில் வசதி ஏற்படுத்தப்பட உள்ளதாக மத்திய வெளியுறவுத்துறை அமைச்சகம் ஏற்பாடு செய்து வருகிறது.
 

Whatsapp Channel Follow Us " Padasalai | பாடசாலை"

Whatsapp Channel Follow Us " Padasalai | பாடசாலை"
Padasalai Official whatsapp channel follow

Recent Posts

Whatsapp

60 கோடி பார்வைகள் - பாடசாலை.நெட் - நன்றி தமிழகம்!

60 கோடி பார்வைகள் -   பாடசாலை.நெட்  - நன்றி தமிழகம்!

Blog Archive