Transfer 2024
Latest Updates
Public Exam Questions 2024
42 மழலையர் பள்ளிகளுக்குத் தடை
காஞ்சிபுரம் மாவட்டத்தில் தடை செய்யப்பட்டுள்ள
42 மழலையர் பள்ளிகளில் குழந்தைகளை சேர்க்க வேண்டாம் என்று பெற்றோர்களுக்கு
கல்வித்துறை அறிவுரை வழங்கியுள்ளது.
குழந்தைகள் சந்திக்கும் பிரச்னைகள் என்ன? எதிர்கொள்வது எப்படி?
2 மாத கால கோடை விடுமுறைக்கு பின்னர் தமிழகம்
முழுவதும் பள்ளிகள் இன்று திறக்கப்பட்டன.
அரசுப் பணியில் சேர என்ன தகுதி வேண்டும்? ஆர்.நட்ராஜ், தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையத்தின் முன்னாள் தலைவர்
அரசு அலுவலகம் என்றாலே நமக்கு நினைவுக்கு
வருவது நூலாம்படை படர்ந்த சுவர்கள்; வெற்றிலை பாக்கு உமிழ்ந்த இடங்கள்;
அங்குமிங்குமாக கிடக்கும் மேஜைகள், நாற்காலிகள்; குவிக்கப்பட்ட கோப்புகள்;
உடைந்த நாற்காலியில் ஒரு காலை சம்மணமிட்டு தூங்கி வழியும் அலுவலர்.
பரபரப்போ அவசரமோ இல்லாத நிதானமான தாமதமான சூழல், அரசு அலுவலகத்துக்கான முத்திரை என்றாகிவிட்டது. இந்தியாவில் எங்கு சென்றாலும் இதே நிலைதான்.
தமிழகத்தில் 900 நர்சரி பள்ளிகளை மூட அரசு உத்தரவு
அரசு பள்ளிகளில், மாணவர்கள் சேர்க்கை
குறைந்துள்ள நிலையில், அடிப்படை வசதிகள் இன்மையை காரணம் காட்டி, 900 நர்சரி
பள்ளிகளை மூட, அரசு உத்தரவிட்டுள்ளது.
தமிழகத்தில் பள்ளிகள் திறப்பு: 20 சதவீதம் பள்ளி வாகனங்கள் இயங்குமா?
தமிழகம் மற்றும் புதுச்சேரியில் கோடை
விடுமுறைக்கு பின் பள்ளிகள் இன்று திறக்கப்பட்டுள்ளன. கோடை விடுமுறை
முடிந்து ஜூன் 03ம் தேதி பள்ளிகள் திறக்கப்படும் என முன்னதாக அரசு
அறிவித்திருந்தது. இருப்பினும் கோடை வெயிலின் தாக்கம் தமிழகத்தில்
தொடர்ந்து அதிகமாக இருந்ததன் காரணமாக இந்த விடுமுறை ஜூன் 09 வரை
நீடிக்கப்பட்டது.
ஆசிரியர்கள் அர்ப்பணிப்பு உணர்வோடு பணியாற்ற வாழ்த்துக்கள்
கோடை விடுமுறை முடிந்து இன்று பள்ளி
துவங்குகிறது. அர்ப்பணிப்பு உணர்வுடன் கூடிய ஆசிரியர்கள் , வாழ்க்கையில்
சாதிக்கும் ஆசை கொண்ட மாணவர்கள் இவைதான் முக்கிய கருப்பொருள்கள் இங்கு.
கோடை விடுமுறைக்குப் பிறகு பள்ளிகள் இன்று திறப்பு
கோடை விடுமுறைக்குப் பிறகு தமிழகம் முழுவதும்
உள்ள பள்ளிகள் திங்கள்கிழமை (ஜூன் 10) திறக்கப்படுகின்றன. கோடை வெப்பம்
காரணமாக பள்ளிகள் ஜூன் 3-ம் தேதிக்குப் பதிலாக ஜூன் 10-ஆம் தேதி
திறக்கப்படும் என அறிவிக்கப்பட்டது. பள்ளிகளில் ஆண்டு இறுதித் தேர்வு
ஏப்ரல் 20-ஆம் தேதியோடு நிறைவடைந்தன. ஏப்ரல் 21 முதல் ஜூன் 3-ஆம் தேதி வரை
கோடை விடுமுறை விடப்பட்டது.
SSLC - Sup. Exam - Tatkal Apply Starts From 11.6.12 to 12.6.12 upto 12 p.m.
ஜூன்/ஜூலை 2013, இடைநிலைப் பள்ளி விடுப்புச் சான்றிதழ் சிறப்புத் துணைத் தேர்விற்குத் தனித்தேர்வர்களை ‘சிறப்பு அனுமதித் திட்டத்தின்’ கீழ் தேர்வெழுத அனுமதித்தல்
செய்திக்குறிப்பு
ஜூன்/ஜூலை 2013 இடைநிலைப் பள்ளி விடுப்புச் சான்றிதழ் சிறப்புத் துணைத் தேர்வெழுத இவ்வலுவலகத்தால் நிர்ணயிக்கப்பட்ட கடைசி தேதிக்குள் Online-ல் விண்ணப்பிக்கத்தவறி, தற்போது விண்ணப்பிக்க விரும்பும் தனித்தேர்வர்களிடமிருந்து ‘சிறப்பு அனுமதித்திட்டத்தின்’ கீழ் டீn-டiநே-ல் விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.
விண்ணப்பிக்கத் தகுதியானவர்கள்:
1. மார்ச் 2013, இடைநிலைப் பள்ளி விடுப்புச் சான்றிதழ் தேர்வினை பள்ளி மாணாக்கராகவோ அல்லது தனித்தேர்வர்களாகவோ தேர்வெழுதியிருக்க வேண்டும்.
தலைமையாசிரியர்களுக்கு காத்திருக்கும் பணிகள்
2013 – 2014 ஆம் கல்வியாண்டில் நாளை பள்ளி திறக்கப்படவுள்ளது. இந்நாளில் தலைமையாசிரியர்களுக்கு காத்திருக்கும்
பணிகளை மற்றவர்களும் தெரிந்துகொள்ள
நாம் இங்கு பட்டியலிட்டுள்ளோம்.
1. அரசின்
நலத்திட்டங்களான விலையில்லா புத்தகங்களையும், நோட்டுகளையும், சீருடைகளையும்,
காலணிகளையும், புத்தகப்பைகளையும், . . . மாணவ, மாணவியர்க்கு வழங்க பதிவேடுகளைத்
தயார் நிலையில் வைத்திருக்க வேண்டும். கூடுமானவரை ஒவ்வொரு விலையில்லா திட்டதிற்கும்
தனித்தனி பதிவேடுகளை வைத்துக்கொள்வது சாலச்சிறந்தது.