ஆறு முக்கிய விதிமுறைகளை விதித்து, பள்ளிக் கல்வித்துறை
உத்தரவிட்டுள்ளது.
அதன்படி... பள்ளி வேலை நாட்களில் தலைமை ஆசிரியர்கள், பிற
பணிக்காக வெளியூர் செல்ல, சி.இ.ஓ.,வின் முன்அனுமதியை பெற வேண்டும் என
பள்ளிக் கல்வித்துறை வலியுறுத்தியுள்ளது.
பள்ளிகளில் நடக்கும் பல்வேறு வகை தேர்வுகளுக்கான கட்டணத்தை, அரசு வழங்க
முன்வர வேண்டும். பள்ளி மாணவர்களுக்கு ஏராளமான சலுகைகள் அரசால்
வழங்கப்படுகின்றன. காலணி, கல்வி கட்டணம் முதல் கம்ப்யூட்டர் வரை அனைத்தும்
இலவசமாக வழங்கப்படுகின்றன.
குரூப்-4
ல் தட்டச்சர் பணிக்காக தேர்வாகி கலந்தாய்வு முடிவடைந்து ஓரு மாதம் ஆன
நிலையில் இன்னமும் அவர்களுக்கு பணி ஆணை வழங்கப்படவில்லை இது பற்றி TNPSC
நேற்று விடுத்த அறிவிப்பு:
தமிழகத்தில் அரசுப் பள்ளிகளில் பணியாற்றும் ஆசிரியர்களுக்கான பதவி
உயர்வு பட்டியல் விண்ணப்பங்களை பெற்று, பிப்ரவரி 8ம் தேதிக்குள் வழங்க,
முதன்மை கல்வி அலுவலர்களுக்கு பள்ளிக்கல்வித்துறை உத்தரவிட்டுள்ளது.
காஞ்சிபுரத்தில் உள்ள அன்னை சத்யா அரசு குழந்தைகள் காப்பகத்தில், 10ம் வகுப்பு முடிக்கும் மாணவியர், தொழிற்சாலை பணிக்கு சென்று விடுவதால், மேற்படிப்பை தொடர முடியாத நிலை ஏற்படுகிறது.
பள்ளி மற்றும் அங்கன்வாடிகளில் செயல்படுத்தப்பட உள்ள, புதிய சத்துணவு திட்டத்தில், பயன்பெறுபவர்களும் பங்கு கொள்ளும் வகையில், "அட்சய பாத்திரம்" என்ற சிறப்பு திட்டம் சேர்க்கப்பட்டுள்ளது.
"தமிழகத்தில் உயர்கல்வி பெறுவோரின் எண்ணிக்கையை 25 சதவீதமாக உயர்த்த,
அரசு நடவடிக்கை எடுத்து வருகிறது,' என்று உயர்கல்வி துறை அமைச்சர்
பழனியப்பன் தெரிவித்தார்.
தமிழ்நாடு
மேல்நிலைக்கல்விப் பணி - பணிவரன்முறை - பதவி உயர்வு மூலம் 513 அரசு
மே.நி.பள்ளி தலைமை ஆசிரியர்களாக நியமிக்கப்பட்டவர்கள், பதவி உயர்வு பெற்ற
நாள் முதல் பணிவரன்முறை செய்து ஆணை.
தமிழகத்தில்
அரசு உயர்நிலை, மேல்நிலைப் பள்ளி ஆசிரியர்கள் பதவி உயர்வுக்கு பிளஸ் 2
தேர்ச்சி பெறாமல் பட்டம் பெற்ற ஆசிரியர்களை சேர்க்கக் கூடாது உள்ளிட்ட 10
கட்டளைகள் பிறப்பித்து பள்ளிக் கல்வித் துறை உத்தரவிட்டுள்ளது.
2012ம் ஆண்டின் கேட் தேர்வு முடிவுகள் வெளியிடப்பட்டன. இதில், மொத்தம்
10 பேர் 100% மதிப்பெண்கள் பெற்றுள்ளனர். இவர்கள் அனைவருமே மாணவர்கள்
என்பது குறிப்பிடத்தக்கது.
ராசாயன சாயக்கழிவு பிரச்னைக்கு இயற்கை முறையில் சாயங்கள் தயாரிப்பதே
தீர்வாக அமையும் என்ற நோக்கில் அரசு கல்லூரி மாணவிகள் தங்களின்
ஆராய்ச்சியில் வெற்றி பெற்றுள்ளனர்.