இரட்டைப்பட்டம் சார்பான வழக்கு நீதியரசர் தலைமை நீதிபதி மற்றும் நீதியரசர் சத்யநாராயணன் ஆகியோர் அடங்கிய முதலாம் எண் அமர்வில், வரிசை எண் .4ல் பட்டியலிடப்பட்டுள்ளது. வரிசை எண்.4ல் உள்ளதால் இன்று மதியத்திற்குள் விசாரணைக்கு வரும் என்று எதிர்ப்பார்க்கப்படுகிறது.
Transfer 2024
Latest Updates
Public Exam Questions 2024
தொடக்கக் கல்வித்துறை உத்தரவு
1. அனைத்து அரசு பள்ளிகளில் 7 முதல் 17 வயது வரை உள்ள மாணவ / மாணவிகளுக்கு, சதுரங்க பலகைகள் மாவட்ட கொள்முதல் குழு மூலமாக கொள்முதல் செய்வது அதனை ஒதுக்கீடு செய்து மீதமுள்ள சதுரங்க பலகைகள் தொடக்கப் பள்ளிகளுக்கு வழங்க தொடக்கக் கல்வித்துறை உத்தரவு
2.தொடக்கக் கல்வி - அனைத்து மாவட்டத் தொடக்கக் கல்வி அலுவலர்களின் நேர்முக உதவியாளர்களின் கூட்டம் 08.08.2013 அன்று சென்னை தொடக்க கல்வி இயக்ககத்தில் நடைபெறுகிறது
ஆசிரியர் தகுதி தேர்வு 5.50 லட்சம் பேருக்கு இன்று (05.08.2013) ஹால் டிக்கெட் வெளியீடு | TET - 5.5Lakh Hall Ticket will be published Today
அரசு மற்றும் அரசு நிதியுதவி பெறும் பள்ளிகளில் ஆசிரியர்களாக பணியாற்ற ஆசிரியர் தகுதி தேர்வு எழுதி தேர்ச்சி பெற வேண்டும் என்று 2011ல் அரசு உத்தரவிட்டது. இதையடுத்து கடந்த ஆண்டு ஆசிரியர் தேர்வு முதல் முறையாக தமிழகத்தில் நடந்தது. அந்த தேர்வில் 6 லட்சம் பேர் எழுதினர். ஆனால் பணியிடங்களைவிட மிகக்குறைந்த அளவிலே பட்டதாரிகள், இடைநிலை ஆசிரியர்கள் தேர்ச்சி பெற்றனர். இதனால் கடந்த ஆண்டே 10 ஆயிரத்துக்கும் மேற்பட்ட இடங்கள் காலி ஏற்பட்டன.
தாமதமாய் அங்கிகரித்ததால் ஊதிய குறைபாடு, உத்தரவை இரத்து செய்து ஊதியத்தை முன் தேதியில் நிர்ணயிக்க உயர்நீதிமன்றம் உத்தரவு
தாமதமாய் அங்கிகரித்ததால் ஊதிய குறைபாடு, உத்தரவை இரத்து செய்து ஊதியத்தை முன் தேதியில் நிர்ணயிக்க உயர்நீதிமன்றம் உத்தரவு
அடுத்த மாதம் அறிவிப்பு மத்திய அரசு ஊழியருக்கு 10% அகவிலைப்படி
மத்திய அரசு ஊழியர்களுக்கு 10 சதவீத அகவிலைப்படி உயர்த்தும் அறிவிப்பு அடுத்த மாதம் வெளியாகும் என்று தெரிகிறது. இது குறித்து டெல்லியில் மத்திய அரசு அதிகாரி ஒருவர் கூறியதாவது: விலைவாசி உயர்வுக்கேற்ப ஊழியர்களுக்கு அகவிலைப்படியை மத்திய அரசு அறிவித்து வருகிறது. அதன்படி, அகவிலைப்படியை 10 முதல் 11% வரை உயர்த்துவது குறித்து ஆரம்ப கட்ட பரிசீலனையில் உள்ளது.
"OPTION" வாய்ப்பினை பயன்படுத்த தவறியவர்களுக்கு தற்போது மீண்டும் "RE-OPTION" அளிக்கும் வாய்ப்பு அளிக்கப்பட்டுள்ளது.
மூன்று நபர் குழுவின் பரிந்துரையின் அடிப்படையில் அரசாணை எண்.240 நாள்.22.07.2013ன் படி "RE-OPTION" வாய்ப்பு அளிக்கப்படுகிறது. அதாவது 1.1.2006 முதல் 31.5.2009குள் இடைப்பட்ட காலத்தில் தேர்வு/சிறப்பு நிலை எய்தியவர்கள், ஆறாவது ஊதிய குழு ஊதிய நிர்ணயம் செய்துகொள்ளும் போது தேர்வு/சிறப்பு நிலையில் ஊதியம் பெற்று கொண்ட பின்னர் புதிய ஊதிய விகத்தில் ஊதியம் நிர்ணயம் செய்து கொள்ள ஏற்கனவே வாய்ப்பு அளிக்கப்பட்டிருந்த்தது.
தனியார் பள்ளிகளுக்கு 12% சேவை வரி: வருமான வரித்துறை நோட்டீஸ்
நாடு முழுவதும் உள்ள அனைத்து வகையான தனியார் பள்ளிகளுக்கு, 12 சதவீத சேவை வரி செலுத்துமாறு அறிவுறுத்தி, வருமான வரித் துறை, நோட்டீஸ் அனுப்பியுள்ளது. மாணவர்களிடம், எந்தெந்த தலைப்புகளின் கீழ், கட்டணம் வசூலிக்கப்படுகிறதோ, அவை அனைத்திற்கும், வரி செலுத்த வேண்டும் என, தெரிவிக்கப்பட்டுள்ளதால், பள்ளி நிர்வாகிகள் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.
போராட்டம் அறிவிப்பு
இடைநிலை ஆசிரியர்களின் ஊதிய விகிதத்தை மாற்றக்கோரியும் பங்களிப்பு ஓய்வூதியத்தை இரத்து செய்யக்கோரியும் TNPTF 30.08.2013 அன்று மாவட்ட அளவில் மறியல் போராட்டம் அறிவிப்பு
கனவு ஆசிரியர்
சுமார் ஒரு மாதத்திற்கு முன்பு வானொலிக்குச் செல்லும் பேருந்துப் பயணத்தின்போது படித்த நூலைப்பற்றி பகிர்ந்து கொள்ளும் ஆவல் எழுந்தது. உடனே அந்த ஆவலையே அறிவிப்பாகப் பதிவும் செய்தேன். ஆனால் எழுத அவகாசம் இல்லாமல் போனதால், தாமதம் காரணமாக, வாசிக்கும்போது தோன்றிய சிந்தனைகள் எல்லாம் மங்கி விட்டன. இருந்தாலும் முயற்சிக்க வேண்டும், பகிர்ந்து கொள்ள வேண்டிய விஷயம் என்று தோன்றியதால் எழுதத் தலைப்பட்டேன்.
3,500 காலி இடங்களை நிரப்ப விரைவில் குரூப்–2 தேர்வு ஓரிரு நாளில் அறிவிப்பு வெளியாகிறது
100 உதவி வணிக வரி அதிகாரி, 48 சார்–பதிவாளர், 1,000–க்கும் மேற்பட்ட வருவாய் உதவியாளர் பதவிகள் உள்பட 3,500 காலி பணி இடங்களை நிரப்ப விரைவில் குரூப்–2 தேர்வு நடத்தப்பட உள்ளது.
தமிழக அரசின் பங்களிப்பு ஓய்வூதிய திட்டத்தை ரத்துசெய்யக் கோரி வழக்கு
தமிழக அரசின் பங்களிப்பு ஓய்வூதியத் திட்டம் தொடர்பான அரசாணையை ரத்து செய்யக்கோரி சென்னை உயர் நீதிமன்ற மதுரைக் கிளையில் வழக்குத் தொடரப்பட்டுள்ளது.
இரட்டைப்பட்டம் - வழக்கு உண்மை நிலை - ஓர் விளக்கம்
இரட்டைப்படம் வழக்கு 1.8.2013 அன்று சென்னை உயர்நீதிமன்றத்தில் முதல்அமர்வில் தலைமை நீதியரசர் முன்னிலையில் விசாரணைக்கு வந்த பொழுது இரட்டைப்பட்டம் முடித்தவர்களின் சார்பாக வாதிட்ட வழக்குரைஞர்கள் 4வாரம் அவகாசம் கேட்டதாகவும் அதனை எதிர்தரப்பு வழக்குரைஞர்கள் கடுமையாக ஆட்சோபித்ததாகவும் தவறான தகவல்கள் திட்டமிட்டு சில ஆசிரியர்களால் பரப்பப்பட்டதாக திரு.ஆரோக்கியராஜ் நம்மிடம் தெரிவித்தார்.
ஏடிஎம் சேவை: வங்கிகளுக்கு புதிய உத்தரவு
ஏடிஎம் பயன்படுத்துவோரின் நலன் கருதி பல்வேறு அறிவிப்புக்களை ரிசர்வ் வங்கி வெளியிட்டுள்ளது.