சென்னை வள்ளுவர் கோட்டத்தில் பகுதி நேர ஆசிரியர்கள் உண்ணாவிரத
போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். பணி நிரந்தரம், ஊதிய உயர்வு உள்ளிட்ட முன்
வைத்து போராட்டத்தில்
ஈடுபட்டுள்ளனர். உண்ணாவிரத போராட்டத்தில் 3000-க்கும் மேற்பட்ட பகுதி நேர ஆசிரியர்கள் பங்கேற்றுள்ளனர்.
கோவை: தமிழக பள்ளிக் கல்வித்துறையில் 2010ம் ஆண்டு பின் பணியில் சேர்ந்த
அரசு பள்ளி பட்டதாரி ஆசிரியர்கள் டெட் தேர்வில் கட்டாயம் தேர்ச்சி பெற வேண்டும் என கல்வித்துறை சுற்றறிக்கை அனுப்பியதால் ஆசிரியர்கள் அதிர்ச்சி
அடைந்துள்ளனர்.
அநேகமாக நாம் ஆங்கிலத்தில் எழுதிய முதல் கடிதம் லீவ் லெட்டராகத்தான்
இருக்கும். பள்ளியில் படிக்கும்போது என்ன காரணத்தால் நமக்கு விடுமுறை
தேவைப்பட்டாலும் எழுதும் காரணம் ஒன்றுதான். i am suffering from fever.
அது மாறவே மாறாது.
வங்கிக் கணக்கில், குறைந்தபட்ச இருப்பு வைக்காத வாடிக்கையாளர்களுக்கு,
அபராதம் விதிக்கும் திட்டத்தை, எஸ்.பி.ஐ., மறுபரிசீலனை செய்ய வாய்ப்பு
உள்ளதாக கூறப்படுகிறது.
நாடு முழுவதும் தேர்வு செய்யப்படும் 100 ஸ்மார்ட் நகரங்களில் வசிக்கும்
ஏழைகளுக்கு வீட்டு வாடகை வழங்கும் திட்டத்தை செயல்படுத்த மத்திய அரசு
முடிவு செய்துள்ளது.
கணிதம், இயற்பியல், வேதியியல், தாவரவியல், விலங்கியல் உள்ளிட்ட அறிவியல் சம்பந்தப்பட்ட பாடப்பிரிவுகளில் உதவி பேராசி ரியர் பணியில் சேருவதற்கு மத்திய தொழில் ஆராய்ச்சி கவுன்சில் (சிஎஸ்ஐஆர்) நடத்தும் ‘நெட்' தேர்வில் தேர்ச்சி பெற வேண்டும்.
பத்தாம் வகுப்பு தமிழ் இரண்டாம் தாளுக்கு,
நேற்று தேர்வு நடந்தது. இதில், வினாத்தாள் எளிமையாகவும், சிந்தித்து பதில்
எழுதும் வகையிலும் இருந்ததாக, மாணவர்கள் தெரிவித்தனர். ஒரு
மதிப்பெண்ணுக்கான, 20 வினாக்கள் தரமாக தயாரிக்கப்பட்டிருந்ததாக,
ஆசிரியர்கள் தெரிவித்தனர்.