தமிழக
அமைச்சரவையில் மாற்றம் செய்யப்பட்டுள்ளது. இதில் பால்வளத்துறை அமைச்சராக
இருந்த சண்முகநாதன் பதவி பறிக்கப்பட்டது. அமைச்சரவையில் 'மாபா'
பாண்டியராஜனுக்கு இடம் வழங்கப்பட்டுள்ளது.
Transfer 2024
Latest Updates
Public Exam Questions 2024
சிறுபான்மை இன கல்வி உதவி தொகை - online ல் மட்டுமே விண்ணப்பிக்க வேண்டும்...
சிறுபான்மை இன கல்வி உதவி தொகை பெற படிவங்கள் ஸ்கேன் செய்து upload செய்ய தேவையில்லை. பள்ளியில் உரிய படிவங்கள் இருப்பின் போதுமானது....ஆனால் online ல் மட்டுமே விண்ணப்பிக்க வேண்டும்...
பணப்பரிமாற்றம் இனி எளிது!
பொதுவாக, யாருக்காவது பணம் அனுப்ப வேண்டியதிருந்தால் நெட்பேங்கிங் மூலமாக
அனுப்பலாம். வங்கி கிளைக்கு நேரில்சென்று செல்லானை நிரப்பியும் அனுப்பலாம்.
ஆனால் தற்போதுபணம் அனுப்புவது இன்னும் சிம்பிள். பணம் அனுப்ப வேண்டியவரின்
அக்கவுன்ட் நம்பர் தெரிந்தால் மட்டும் போதும்.
பேராசிரியர் பணிக்கு ஓய்வு வயதில் விண்ணப்பம்.
தமிழ்நாடு ஆசிரியர் தேர்வு வாரியமான, டி.ஆர்.பி., அறிவித்துள்ள, உதவிப்
பேராசிரியர் பணிக்கு விண்ணப்பித்த, 206 பேரின் விண்ணப்பங்கள்
நிராகரிக்கப்பட்டு உள்ளன.
ஓபிசி இட ஒதுக்கீடு சலுகைக்கான வருமான உச்சவரம்பு உயர்கிறது.
இதர பிற்பட்ட வகுப்பினர் (ஓபிசி) இட ஒதுக்கீடு சலுகை பெறுவது
தொடர்பான வருமான உச்ச வரம்பை அதிகரிக்க மத்திய அரசு பரிசீலித்து வருகிறது.
எம்.பி.ஏ. இரண்டாம் வகுப்பு தேர்ச்சியுடன் பேராசிரியராக பணியாற்றி வரும் 48 பேர்
அண்ணாமலைப் பல்கலைக்கழகத்தில் கூடுதலாக இருக்கும்
பேராசிரியர்கள் அரசு கல்லூரிகளுக்கு ஏற்கெனவே மாற்றப்பட்டு வரும் நிலையில்,
அங்கு எம்.பி.ஏ. இரண்டாம் வகுப்பு தேர்ச்சியுடன் பேராசிரியர் பணியில்
இருந்து வரும் 48 பேரை என்ன செய்வதென்று தெரியாமல் அதிகாரிகள் திணறி வருவது
இப்போது தெரியவந்திருக்கிறது.
Flash News: பள்ளிக் கல்வித் துறை புதிய அமைச்சராக திரு. மாஃபா பாண்டியராஜன் நியமனம் .
பள்ளிக் கல்வித் துறை புதிய அமைச்சராக திரு. மாஃபா பாண்டியராஜன் நியமனம் .
புதிய ஓய்வூதிய திட்டத்தில் சேர்க்கப்பட்டுள்ளஅரசு ஊழியர்களுக்கும் பணிக்கொடை வழங்க உத்தரவு: தமிழகத்தில் 4.5 லட்சம் பேர் பயன்பெறுவர்
பழைய ஓய்வூதிய திட்டத்தைப் போன்று புதிய ஓய்வூதிய திட்டத் தில் உள்ள அரசு
ஊழியர்களுக்கும் பணிக்கொடை (கிராஜுவிட்டி) வழங்க மத்திய அரசு உத்தரவிட்
டுள்ளது.தமிழகத்தில் கடந்த 2003-ம் ஆண்டு ஏப்ரல் 1-ம் தேதிக்கு பிறகு அரசு
பணியில் சேரும் ஊழியர்கள், ஆசிரியர்கள் அனைவரும் புதிய ஓய்வூதிய
திட்டத்தில் சேர்க்கப்படு கின்றனர்.
சட்டசபையில் முதல்-அமைச்சர் ஜெயலலிதா இன்று 110-வது விதியின் கீழ் அறிக்கை படித்தார்.
சட்டசபையில் முதல்-அமைச்சர் ஜெயலலிதா இன்று 110-வது விதியின் கீழ் அறிக்கை
படித்தார். அதில் கூறியிருப்பதாவது:-
TNTET : ஆதிதிராவிடர் நலத்துறை இடைநிலை ஆசிரியர் (30 % ) தேர்வுகடிதம்( SELECTION ORDER ) வெளியீடு
ஆதிதிராவிட நலத்துறை பள்ளியிகளின் இடைநிலை ஆசிரியர் பணியிடங்கள் மீதமிருந்த 30% பணியிடங்கள் நிரப்பப்படாமல் இருந்த நிலையில் இன்று உயர்நீதிமன்ற அறிவுரைப்படி தேர்வாகியுள்ள அனைவருக்கும் கவுன்சிலிங் கடிதம் அனுப்பபட்டு உள்ளது..
12th Study Material - Physics
- Physics - Model Quarterly Exam Question Paper | Mr. Manivannan - Tamil Medium
புதிய தலைமுறை விருது!
புதிய தலைமுறை விருது பெற்ற அன்பு சகோதர்கள் Vasanth Girija,Reno Barathi (நல்லமுத்து), Thomas Antony, இளங்கோ,சகோதரி Maha Lakshmi, அம்மா பார்வதி ஸ்ரீ,
நண்பர் செங்குட்டுவன், மற்றும் ரமாதேவி TR அவர்களுக்கும் வாழ்த்துக்கள்..
பொருத்தமானவர்களை தேர்வு செய்த புதிய தலைமுறை கனவு ஆசிரியர் குழுவினருக்கு
நன்றிகள்.
பட்டதாரி ஆசிரியர்கள் 19 பேர் இடமாற்றம்
மதுரை மாவட்டத்தில் பணிநிரவல் கலந்தாய்வின்படி 19 பட்டதாரி ஆசிரியர்கள் சனிக்கிழமை இடமாற்றம் செய்யப்பட்டுள்ளனர்.
போதைக்கு அடிமை தடம் மாறும் பள்ளி மாணவர்கள்-DINAMANI
தமிழகத்தில் உயர்நிலை, மேல்நிலை வகுப்பு
மாணவர்கள் 5 முதல் 7 சதவீதம் பேர் போதைக்கு அடிமையாகி இருப்பது
ஆசிரியர்களின் கண்காணிப்பில் தெரிய வந்துள்ளது.
சீசன் டிக்கெட்டுக்கு பதிலாக வருகிறது ரயில் கார்டு
புறநகர் ரயில் பயணிகளுக்கு கூடுதல் வசதிகளை
அளிக்கும் வகையில், சீசன் டிக்கெட்டுக்கு பதிலாக, ரயில் கார்டு வழங்க,
ரயில்வே திட்டமிட்டுள்ளது.
கட்டாய இடம் மாற்றத்தால் பயனில்லை:மாணவர்களுக்கு மீண்டும் திண்டாட்டம்
அரசு பள்ளிகளில், கூடுதலாக உள்ள பட்டதாரி ஆசிரியர்களுக்கான கட்டாய இடம்
மாற்றம் இன்று முடிகிறது.
மத்திய பிளாஸ்டிக் இன்ஜி.,கல்லூரியில் இலவச பயிற்சி
மத்திய பிளாஸ்டிக் இன்ஜினியரிங் மற்றும்
தொழில்நுட்ப கல்லுாரி யில், இளைஞர்களுக்கு, இலவச தொழில்நுட்ப பயிற்சி,
வரும், 12ல் துவங்குகிறது.
'கேட்' தேர்வு செப். 1ல் பதிவு
ஐ.ஐ.டி., மற்றும் அண்ணா பல்கலையில்,
முதுநிலை இன்ஜினியரிங் படிப்பில் சேர்வதற்கான, 'கேட்' தேர்வுக்கு, வரும்
1ம் தேதி முதல் விண்ணப்ப பதிவு துவங்குகிறது.
பள்ளி, கல்லூரிகளுக்கு 'டெங்கு' எச்சரிக்கை
பள்ளி, கல்லுாரி மற்றும் பல்கலைகளில்,
டெங்கு நோய் தடுப்பு நடவடிக்கை மேற்கொள்ள உத்தரவிடப்பட்டுள்ளது.
வளரத் துடிப்போருக்கு வாய்ப்பளிக்கும் கடன் திட்டங்கள்
ஐ.டி.பி.ஐ.
என்று மக்களால் அழைக்கப்படும் இவ்வங்கி மறு நிதி உதவிகளை மட்டும் வழங்கி
வந்தது.
தேசிய கடல் ஆராய்ச்சி நிறுவனத்தில் டேட்டா என்ட்ரி ஆஃப்ரேட்டர் பணி
தேசிய கடல் ஆராய்ச்சி நிறுவனத்தில் (CMFRI) நிரப்பப்பட உள்ள 75 டேட்டா
என்ட்ரி ஆஃப்ரேட்டர் பணிக்கான அறிவிப்பை வெளியிட்டுள்ளது. இதற்கு தகுதியும்
விருப்பமும் உள்ளவர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.
பேஸ்புக் உங்களை பற்றி தெரிந்து வைத்திருக்கும் 98 விஷயங்கள்!!!
சமூக ஊடக நிறுவனமான பேஸ்புக் இன்றைய இளைஞர்கள் மத்தியில் பெரும் வரவேற்பை பெற்றுள்ளது...
பணிநிரவல் கலந்தாய்வில் குளறுபடி: மாவட்டக் கல்வி அதிகாரியை பட்டதாரி ஆசிரியர்கள் முற்றுகை
விருதுநகரில் சனிக்கிழமை நடைபெற்ற பட்டதாரி ஆசிரியர்களுக்கான பணிநிரவல்
கலந்தாய்வில் குளறுபடி உள்ளதாகக் கூறி, மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலரை
ஆசிரியர்கள் முற்றுகையிட்டனர்.