DIRECT RECRUITMENT 2015 - 2016
List of the Posts
Important Dates
ஆந்திரம் மாநிலம்
ஸ்ரீஹரிகோட்டாவில் இருந்து வியாழக்கிழமை விண்ணில் ஏவப்படுகிறது
பி.எஸ்.எல்.வி.சி. 32 ராக்கெட். இந்த ராக்கெட் ஐ.ஆர்.என்.எஸ்.எஸ். 1 எஃப்
செயற்கைகோளை சுமந்துச் செல்லும்.
மகளிருக்கு 33 சதவீத இடஒதுக்கீடு
அளிக்க வகை செய்யும் மசோதாவை, மத்திய அரசு சட்டமாக பிரகடனம் செய்ய வேண்டும்
என்று வலியுறுத்தி, ஆந்திரப் பிரதேச சட்டப்பேரவையில் சிறப்புத் தீர்மானம்
நிறைவேறியது.
தமிழகத்தில் கடந்த 4 ஆம் தேதி முதல் தேர்தல்
நடத்தை விதிகள் நடைமுறைக்கு வந்துள்ளன. ஒவ்வொரு தொகுதியிலும்
பறக்கும்படையும், கண்காணிப்புப் படையும் தீவிர சோதனையில் ஈடுபட்டுள்ளன.
ஒவ்வொரு சட்டப் பேரவைத் தொகுதியிலும் 24 மணிநேரமும் இந்தச் சோதனைகள்
நடத்தப்பட்டு வருகிறது.
நடப்பு ஆண்டின் முதல் சூரிய
கிரகணம் இந்தோனேஷியா மற்றும் ஆஸ்திரேலியாவில் காண முடிந்தது.
![](https://lh3.googleusercontent.com/blogger_img_proxy/AEn0k_vWzMGHhYk9EolnQNudBOwbA-IgKbP1zsRrEMM1eSKlZIIUzVgOTSZjxV1JdXqVQSVOesG3_0CxF1KV2YpVGC3Cc0hc1UkU49kZptBJEdpwPMlhQikM6M65VI1RhbNFsBiieQ_qB9fCr7j10o8A5xSwKuWmvyEhHK4sIQ=s0-d)
நடப்பு ஆண்டின் முதல் சூரிய
கிரகணம் புதன்கிழமை (மார்ச் 9) நிகழவுள்ளது. வானவியல் அற்புத நிகழ்வான இதனை
இந்தியாவில் சென்னை, கன்னியாகுமரி, கொல்கத்தா உள்ளிட்ட சில இடங்களில்
மட்டும் பகுதி அளவு பார்க்கலாம் என்று வானவியல் நிபுணர்கள்
தெரிவித்திருந்தனர்.
![](https://lh3.googleusercontent.com/blogger_img_proxy/AEn0k_uUP4urSpSU7SfnjEYctJ9gA3RHA69X8ZLr1Oq5dOzu1xK531ITVCjxmjD2xUVvpmY_ilbZ1HyqBXVIBVrdsk5oeN3P1v_dgMMcIz3zqE0Tzw0HoFoeFKgAdWsD_VjFge-kUbRbsgrtfMtgxtZcUzF7_auit1mt7tE=s0-d)
ராமநாதபுரம் அருகே அச்சுந்தன்வயல்
கிராமத்தில் உள்ள சோனையா கோயிலில் திங்கள்கிழமை இரவு நடைபெற்ற
சிவராத்திரித் திருவிழாவில் அதிகவெளிச்சமும், அதிக வெப்பமும் தந்த
விளக்குகளால் பக்தர்களில் 52 பேருக்கு கருவிழி பாதிக்கப்பட்டு அரசு
மருத்துவமனையில் சிகிச்சை பெற்றனர்
.
1) பன்னிரு ஆழ்வார்களில் இருந்த ஒரே பெண் ஆழ்வார் யார் ? ஆண்டாள்
2) இந்தியாவில் எந்த மாநிலத்தில் முதன்முதலாக பெண் கமாண்டோ படை உருவாக்கப்பட்டது?
தமிழ்நாடு
- How much CPS Amount deduction allowed for Income Tax calculation?
புதுடில்லி;'அரசு ஊழியர்களுக்கு எதிராக, பெயர் தெரிவிக்காமல், அல்லது பொய்
பெயர்களில் அளிக்கப்படும் புகார்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டாம்' என,
மத்திய அரசின் துறைகளுக்கு, சி.வி.சி., எனப்படும், மத்திய ஊழல் கண்காணிப்பு
கமிஷன் உத்தரவிட்டுள்ளது.
தமிழகம், பல துறைகளில் இந்திய அளவில்
முன்னணி மாநிலமாக திகழ்கிறது.
தமிழ்நாடு
மின் வாரியத்தில் புதிய ஊழியர்களை தேர்வு செய்ய, தனி இணைய தள சேவை
துவங்கப்பட்டுள்ளது. தமிழ்நாடு மின் வாரியம், இளநிலை உதவியாளர்,
தணிக்கையாளர் உட்பட, 2,175 பணியியிடங்களை நிரப்ப முடிவு செய்துள்ளது.
பிளஸ் 2 பொதுத்தேர்வு விடைத்தாள் திருத்தம்,
மார்ச், 14ல் துவங்க உள்ளது. சிறப்பு குறியீடு கள் இருந்தால், அந்த
விடைத்தாள்களை தனியாக பிரித்து வைக்க உத்தரவிடப்பட்டுள்ளது.
பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வு விடைத்தாளில்,
தைக்கப்பட்டுள்ள முகப்பு சீட்டில், ஒரு சில மாணவர்களின் விவரங்களில் பிழை
இருந்ததால், தலைமை ஆசிரியர்கள் குழப்பம் அடைந்தனர். இந்நிலையில், அவற்றை
திருத்துவதற்கான வழிமுறைகள் குறித்து விளக்கம் அளிக்கப்பட்டுள்ளது.
எட்டாம் வகுப்பு பொதுத் தேர்வுக்கு தனித்
தேர்வர்கள், 'தத்கல்' திட்டத்தின் கீழ், மார்ச், 11, 12ல்
விண்ணப்பிக்கலாம்.தேர்வுத்துறை இயக்குனரகம் வெளியிட்ட செய்திக்குறிப்பு:
தமிழக அரசு பள்ளிகளில் நடத்திய ஆய்வில், 8ம் வகுப்பில், தமிழ் உள்பட அனைத்து பாடங்களிலும், திருவாரூர் மாவட்டம் பின் தங்கி உள்ளது.
பொதுத்தேர்வு
எழுதும் மாற்றுத்திறனாளி மாணவ, மாணவியரை, மேல் தளம் மற்றும் திறந்த
வெளியில் தேர்வெழுத அனுமதிக்கக்கூடாது' என, உத்தரவிடப்பட்டுள்ளது.
ஆதார் அடையாள எண் முக்கியத்துவம் பெற்று வருகிறது. பயோமெட்ரிக் அடையாளம்
கொண்ட ஆதார் அட்டை கண்டிப்பாக இருக்க வேண்டும் என்பதற்கான முடிவை, அரசு
கொண்டு வரப் போகிறது.
அண்ணாமலைப் பல்கலைக்கழகத்திலிருந்து அரசுக் கலை, அறிவியல் கல்லூரிகளுக்கு மாற்றப்பட்ட பேராசிரியர்களின் தகுதி குறித்து பல்வேறு புகார்கள் தொடர்ந்து எழுந்து வருகின்றன.
நாளை
மார்ச் ஒன்பதாம் தேதி அதிகாலை முதல் நிகழ இருக்கும் சூரியகிரகணம்
தமிழ்நாட்டில் ஏறத்தாழ சூரியன் உதயமாகும் காலை 6.20 முதல 6.50 வரை மட்டும்
தெரியும்.
சூரிய கிரகணத்தை முன்னிட்டு இன்று
(செவ்வாய்க்கிழமை) இரவு 8.30 மணியில் இருந்து அடுத்த 14 மணிநேரம் வரை
திருப்பதி ஏழுமலையான் கோயில் நடை மூடப்பட்டிருக்கும் என திருப்பதி-திருமலா
தேவஸ்தானம் அறிவித்துள்ளது.
ஹிந்துஸ்தான் ஏரோனாடிக்ஸ் லிமிடெட் நிறுவனத்தில் நிரப்பப்பட உள்ள டெக்னீசியன் டிரெய்னி பணிக்கு விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.
![](https://lh3.googleusercontent.com/blogger_img_proxy/AEn0k_sHfL3ZGyaxkmWhTHQtnmwN6yzPq6lyXPneXnDzW37lwOh2EN_9w6KkyON9L4kCtKoW8Dh1jOfLbfmQcG2YDZQc4OXftBRzA-eu8boQkYa9tEBWOLKFXZzcrXQLEOjtYPGmusoNhE1d5pTCw7Fy9MSQ31O1rbHwT9UsqVYF=s0-d)
""பிளஸ் 2, பட்டம், பொறியியல் என
பல்வகைத் தேர்வுகளிலும் மதிப்பெண்களைக்குவித்து தமிழகத்தில் உயர்
அதிகாரிகளாகப் பணியாற்ற நினைக்கும் பலர், அதைவிட கூடுதல் மதிப்பும்,
ஊதியமும் தரக்கூடிய மத்திய அரசுப் பணிகள் பற்றி நினைப்பதில்லை.
கனரா வங்கியில் நிரப்பப்பட உள்ள பாதுகாவலர் பணிக்கு தகுதியும் விருப்பமும் உள்ளவர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.
கேரள அரசில் மருத்துவ பணிக்கான அறிவிப்பு
வெளியிடப்பட்டுள்ளது. இதற்கு தகுதியும் விருப்பமும் உள்ளவர்களிடமிருந்து
விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.
மத்திய அரசின் விவசாய ஆய்வுக்
கழகத்தின் கீழ் உத்திரப்பிரதேச மாநிலத்தில் செயல்பட்டு வரும் இந்திய
கால்நடைகளுக்கான ஆய்வு நிறுவனத்தில் (ஐவிஆர்ஐ) காலியாக டெக்னீசியன்.
டெக்னீக்கல் உதவியாளர், சீனியர் டெக்னீசியன் போன்ற பணியிடங்களுக்கு
தகுதியான இந்திய குடிமக்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.
இந்திய கப்பற்படையின் Executive,
Technical பிரிவுகளில் காலியாக உள்ள கமிஷன்டு ஆபீசர் பணியிடங்களுக்கான
அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இதற்கு திருமணமாகாத இந்திய ஆண்,
பெண்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.
இந்திய துணை ராணுவப் படைகளில்
ஒன்றான சி.ஆர்.பி.எஃப் என அழைக்கப்படும் மத்திய ரிசர்வ் போலீஸ் படையின்
ஜம்மு-காஷ்மீர் மண்டலம், தெற்கு மண்டலம், வடகிழக்கு மண்டலம், தெற்கு
மண்டலம், மத்திய மண்டலங்களில் காலியாக உள்ள 3136 டெக்னீஷியன் மற்றும்
டிரேட்ஸ்மேன் பணியிடங்களுக்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.
கிழக்கு மத்திய ரயில்வேயில் நிரப்பப்பட உள்ள 246
கான்ஸ்டபிள் பணியிடங்களுக்கான அறிவிப்பை இந்திய ரயில்வே வெளியிட்டுள்ளது.
இதற்கு தகுதியும் விருப்பமும் உள்ள இந்திய குடிமக்களிடமிருந்து
விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.
விளம்பர எண். Estt./10/2015 தேதி: 27.02.2016
மொத்த காலியிடங்கள்: 13
தர்மபுரி மாவட்டத்தில் செயல்பட்டு வரும் அரசு
தொழில்நுட்ப கல்லூரிகளில் காலியாக உள்ள பல்வேறு பணியிடங்களுக்கு தகுதியும்
விருப்பமும் உள்ளவர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.
இந்தியன் ஆயில் கார்ப்பரேஷன் கீழ்
செயல்பட்டு வரும் Green Gas Limited நிறுவனத்தில் உதவி பொது மேலாளர்
பணியிடங்களுக்கு தகுதியும் விருப்பமும் உள்ளவர்களிடமிருந்து விண்ணப்பங்கல்
வரவேற்கப்படுகின்றன.
சென்னையில் செயல்பட்டு வரும் தேசிய
நோய்தொற்று அறிவியல் மையத்தில் டெக்னீசியன் பணியிடங்களுக்கான அறிவிப்பு
வெளியிடப்பட்டுள்ளது. இதற்கு தகுதியும் விருப்பமும் உள்ளவர்களிடமிருந்து
விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன
.
நிறுவனங்களின் இயக்குநர்கள்
குழுவில் பெண்களுக்கு அதிக இடம் தரும் நாடுகளின் பட்டியலில் உலக அளவில்
இந்தியா 26-ஆவது இடத்தில் உள்ளது. இந்தப் பட்டியலில், நார்வே முதல்
இடத்தைப் பிடித்துள்ளது.