அன்புள்ள பாடசாலை வாசகர்களே,
வணக்கம். நமது பாடசாலை வலைதளம் நடத்திய கருத்து கணிப்பில் பங்கெடுத்துக்கொண்டு வாக்குகள் வழங்கிய வாசகர்கள் மற்றும் இதுகுறித்த அறிவிப்பை இமெயில் மற்றும் பேஸ்புக் மற்றும் டிவிட்டரில் பகிர்ந்துகொண்டு அவர்களையும் பங்கெடுக்க செய்த வாசக நண்பர்கள், 500 க்கும் மேற்பட்ட கமெண்ட்கள் வழங்கிய வாசகர்கள் அனைவருக்கும் முதலில் நன்றி தெரிவித்துக்கொள்கிறோம்!.
அரசு நடுநிலைப் பள்ளிகளில், எட்டாம் வகுப்பு வரை படித்து, ஒன்பதாம்
வகுப்பில் சேர, அரசு உதவிபெறும் மற்றும் தனியார் பள்ளிகளை அணுகும்போது,
பத்தாம் வகுப்பு தேர்ச்சி விகிதத்தை காரணம் காட்டி, தொடர்ந்து
புறக்கணிக்கப்பட்டு வருவதாக புகார் எழுந்துள்ளது.
ஆசிரியர் தகுதித் தேர்வில் கூடுதலாக தேர்ச்சி பெற்றவர்களுக்கான சான்றிதழ்
சரிபார்ப்பில் ஆயிரம் பேர் பங்கேற்கவில்லை என தகவல்கள் தெரிவிக்கின்றன.
அரசு பள்ளிகளில் பயின்று, பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வில் அதிக
மதிப்பெண்கள் பெறும், பிற்படுத்தப்பட்ட மற்றும் மிகவும் பிற்படுத்தப்பட்ட
வகுப்பை சார்ந்த மாணவ, மாணவியருக்கு, தமிழகத்தின் சிறந்த தனியார்
பள்ளிகளில், மேல்நிலை படிப்பை தொடர்வதற்கு, நிதியுதவி வழங்கப்படுகிறது.
இலவச மற்றும் கட்டாய கல்வி சட்டத்தின் (ஆர்.டி.இ.,) கீழ், 25 சதவீத
இடஒதுக்கீட்டு விண்ணப்பம் வழங்காமல், தனியார் பள்ளிகள், முரண்டு பிடித்து
வருகின்றன.
பிளஸ் 2 தேர்வு விடைத்தாள் நகல் பெறவும், மறுகூட்டல் செய்யவும் தமிழகம் முழுவதும் 83 ஆயிரம் மாணவ, மாணவிகள் விண்ணப்பித்துள்ளனர்.
+2 விடைத்தாள் நகல்கோரி 80,000 மாணவர்கள் விண்ணப்பித்துள்ளனர்.ப்ளஸ் 2
விடைத்தாள் மதிப்பெண் மறுகூட்டல் கோரி 3 ஆயிரத்து 346 பேர்
விண்ணப்பித்துள்ளனர்.
கல்லூரி உதவி பேராசிரியர் நியமனத்தில் ஸ்லெட், நெட் தேர்வு முடித்த பள்ளி
ஆசிரியர்களின் பணி அனுபவத்தையும் கணக்கில் கொள்ள வேண்டும் என தமிழக
தமிழாசிரியர் கழகம் வலியுறுத்தியுள்ளது.
கடலூரில்,
தடையை மீறி கல்வித்துறை அலுவலகத்தை
முற்றுகையிட முயன்ற வாலிபர் சங்கத்தினரை
போலீசார் தடுத்து நிறுத்த முயன்றதில்,
ஏற்பட்ட தள்ளு முள்ளுவில், சிறப்பு
சப் இன்ஸ்பெக்டருக்கு காயம் ஏற்பட்டது.
ஆசிரியர்களின் கவனக் குறைவால் பள்ளி
அருகே உள்ள குட்டையில் விழுந்து
இறந்த பள்ளி மாணவன் குடும்பத்துக்கு
ரூ. 5 லட்சம் இழப்பீடு வழங்க தமிழக அரசுக்கு சென்னை
உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
மாறிவரும் கல்விச்சூழலில் தங்களது பணியில் எதிர்கொள்கிற
சவால்கள், பிரச்சினைகள் குறித்து மனம் திறந்து பேசுகின்றனர்
ஆசிரியர்கள் செப்டம்பர் 5: ஆசிரியர் தினம் கற்றல்
மற்றும் கற்பித்தல் முறைகள் தொடர்ச்சியாக மாறிவருகின்றன.
கால மாற்றங்களுக்கு ஏற்ப மாணவர்களின் சிந்தனைப்
போக்கிலும்
திருப்பூர்
மாவட்டம், குடிமங்கலம் பகுதியில், பள்ளி செல்லாமல் இருந்த,
பீகார் மாநில குழந்தைகள், கல்வி
கற்க, தேவையான நடவடிக்கைகளை, அனைவருக்கும்
கல்வி திட்ட அதிகாரிகள் எடுத்துள்ளனர்.
கன்னியாகுமரியைச்
சேர்ந்த, மறைந்த ஓய்வு பெற்ற
முதன்மைக் கல்வி அலுவலரின், 2 மனைவி
களுக்கும் சமமாக பங்கிட்டு, குடும்ப
ஓய்வூதியப் பலன்கள் வழங்க வேண்டும்,
என அரசுக்கு, மதுரை ஐகோர்ட் கிளை உத்தரவிட்டது.
பிளஸ்2வுல சாதனை புரிஞ்ச
பள்ளிங்க பத்தி தான் பெருசா
போட்டாங்க, ஒருத்தரு கூட பாஸ் ஆகாத
பள்ளிங்க இருக்கே. அது பத்தி பெரிசா
வரலியே. நான் சொல்றது என்னான்னா,
இதுக்கு காரணம் ஆசிரியருங்க தான்...’
தமிழக அரசு ஊழியர்களுக்கு,பங்களிப்பு ஓய்வூதிய திட்டம், கடந்த 2003 ஏப்ரல் மாதம்
முதல் அமலில் உள்ளது. இந்த ஆண்டிற்கு பிறகு, பணியில் சேர்ந்துள்ள அரசு ஊழியர்கள்,
மற்றும் பணி வரன் முறை பெறாத அரசு ஊழியர்கள், சென்னையில் உள்ள தகவல்
தொகுப்பு மையத்தில், ஊழியர் பெயரில், பங்களிப்பு ஓய்வூதிய திட்ட எண், பெற்றிருக்க
வேண்டும். இந்த எண் பெறவில்லை என்றால், புதிய பென்ஷன் திட்டத்திற்காக,
அடிப்படை சம்பளத்தில் இருந்து, பணம் பிடித்தம் செய்ய முடியாது.
தர்மபுரி மாவட்டத்தில், மாற்றத்திறனாளிகள் பள்ளியில், தேர்வு எழுதிய, 24 மாணவ,
மாணவிகளில், இருவர் மட்டுமே தேர்ச்சி பெற, அதிகாரிகளின் மெத்தனப்போக்கே
காரணம்,' என,தமிழ்நாடு அனைத்து வகை மாற்றுத்திறனாளிகள் மற்றும்
பாதுகாப்போர் உரிமைகளுக்கானசங்கத்தின் மாவட்ட தலைவர் சரவணன்
தெரிவித்துள்ளார்.
தமிழகம் முழுவதும் அனைத்து மாவட்ட வேலை வாய்ப்பு அலுவலகங்களும் கணினி மயமாக்கப்பட்டு ஆன்லைனில் இணைக்கப்பட்டுள்ளன.
யாரோ உங்களிடம் கொடுத்த 1,000 ரூபாய் நோட்டு கள்ள நோட்டாக இருக்குமோ என்ற
சந்தேகமா? உற்றுப்பார்த்தும் தடவிப் பார்த்தும் திருப்பிப் பார்த்தும் அது
நல்ல நோட்டா, கள்ள நோட்டா என்று கண்டுபிடித்து விடலாம்.
அருகில் உள்ள 1,000 ரூபாய் நோட்டு படத்தை உற்று நோக்குங்கள்.
வட சென்னை ரோட்டரி சங்கம் இந்திய ஆங்கில மொழி ஆசிரியர் அமைப்புடன் இணைந்து
300 அரசுப் பள்ளி ஆசிரியர்களுக்கு ஆங்கில மொழிப் பயிற்சியை இலவசமாக அளிக்க
உள்ளது.
தமிழக அரசு தமிழ்நாடு ஜாதிகள் பட்டியலிலுள்ள குறிப்பிட்ட ஜாதியைச்
சேர்ந்தவர் எனத் தெரிவித்து வருவாத் துறை அளிக்கும் சான்றிதழே ஜாதிச்
சான்றிதழ். மாணவர்கள் தங்கள் கல்வித் தேவைகளுக்காக ஒருமுறை இச்சான்றிதழைப் பெற்றால், அதைப்பல ஆண்டுகளுக்குப் பயன்படுத்திக்கொள்ளலாம்.
நாடு முழுவதும் உள்ள கேந்திரீய வித்யாலயா பள்ளிகளில் இடைநிலை ஆசிரியர்,
பட்டதாரி ஆசிரியர் (இந்தி, சமஸ்கிருதம், கணிதம், அறிவியல், சமூக அறிவியல்)
பதவிகளில் காலியிடங்களை நிரப்ப கேந்திரீய வித்யாலயா அமைப்பு கடந்த ஆண்டு எழுத்துத் தேர்வு நடத்தியது.
மத்திய மேல்நிலைக் கல்வி வாரியத்தின் (சிபிஎஸ்இ) பிளஸ்2 இறுதித் தேர்வுகள்
சமீபத்தில் நடத்தப்பட்டன. 10-ம் வகுப்பு இறுதித் தேர்வை 13.28 லட்சம் பேர்
எழுதியுள்ளனர்.
SCHOOL FREE BUS PASS DOWNLOADS
|
CBSE
பள்ளிகளில் படிக்கும் மாணவர்களுக்கான பொதுத் தேர்வுகள், மார்ச் மாதம்
நடந்தது. சிபிஎஸ்இ பத்தாம் வகுப்பு தேர்வை 13 லட்சத்து 28 ஆயிரம் பேர்
எழுதியுள்ளனர்.
''மாணவ சமுதாயம்
இப்படியே ரசுவு காட்டினா, எதிர்காலத்துல, பள்ளிக்கூடங்கள்ல கூட, இவங்களைச் சேர்க்க
மாட்டாங்க போலிருக்கேங்க...'' என, அடுத்த தகவலைத் துவக்கினார்
திண்டுக்கல்:வங்கிகளில் கல்வி கடன் பெற
விரும்பும் மாணவர்களுக்கு, 'பான்கார்டு' அவசியம் என்பதால், அதை
பெறுவதற்கான முயற்சியை உடனே துவக்கினால், கடன்
பெறுவதில் ஏற்படும் காலதாமதத்தை தவிர்க்கலாம்.பிளஸ் 2 தேர்வு முடிவிற்கு
பின், எந்த கல்லுாரியில், எந்த பாடப்பிரிவில்
சேர்க்க வேண்டுமென்பதிலேயே, பல பெற்றோர்களின் கவனம்
இருந்து வருகிறது. இன்ஜினியரிங், மருத்துவம், வேளாண்மை உள்ளிட்ட அனைத்து படிப்புகளுக்கும், அந்தந்த
பல்கலை சார்பில் விண்ணப்பங்கள் வினியோகிக்கப்பட்டு வருகிறது.குடும்பத்தின் முதல் பட்டதாரி என்றால்,
அதற்கான ஆவணங்களை இப்போதே வாங்கி வைத்திருக்கும்படி,
பல்கலைகள் அறிவுறுத்தியுள்ளன.
தமிழ்நாடு
மேனிலைப் பள்ளி தலைமை ஆசிரியர்கள்
கழகத்தின் மாநில தலைவர் எத்திராஜூலு
நேற்று வெளியிட்ட அறிக்கை: மேனிலைப் பள்ளி தலைமை ஆசிரியர்கள்
மற்றும் முதுநிலை ஆசிரியர்கள் கூட்டு முயற்சி மற்றும்
கடின உழைப்பால் பிளஸ் 2 தேர்வில் கடந்த
ஆண்டைக் காட்டிலும் கூடுதலாக 2.5 சதவீதம் மாணவர்கள் தேர்ச்சி
பெற்றுள்ளனர்.
1.தமிழகத்தில்
பிச்சை எடுக்கும் குழந்தைகளைக் கண்டால் ("RED Societyயின்) 9940217816 என்ற எண்ணுக்கு தகவல்
சொல்லுங்கள். அவர்கள் அக்குழந்தைகளின் கல்விக்கு
வழி வகுப்பார்கள்.
விருதுநகர்:'பிளஸ் 2 விடைத்தாள் மறுகூட்டலில்,
மதிப்பெண் குறைந்தாலும், மாணவர்களுக்கு பழைய மதிப்பெண் வழங்கப்படும்'
என, அரசு தேர்வுத்துறை தெரிவித்துள்ளது.தேர்வுகள் துறை இயக்குனர் தேவராஜன்
உத்தரவு விபரம்:பிளஸ் 2 விடைத்தாள்
மறுகூட்டலில், வினா மற்றும்
பக்கவாரியாக மதிப்பெண் மறுகூட்டல் செய்யப்படும்.
மதுரை மாவட்டத்தில், பிளஸ் 2 தேர்ச்சி விகிதம்
குறைந்தது தொடர்பாக அனைத்து தலைமையாசிரியர்களிடமும் கல்வித்துறை சார்பில்
விளக்கம் கேட்கப்பட்டது. மாவட்டத்தில், பிளஸ் 2 தேர்ச்சி விகிதம்
இந்தாண்டு 92.34 சதவீதம். இது, கடந்தாண்டை விட
1.43 சதவீதம் குறைவு.
1.1.2014 Panel
High School HM Promotion Panel
- BT Asst to High School HM Promotion Panel - Click Here
வங்கிகளில்
கல்விக் கடனுக்கான வட்டிவிகிதம் உயர்த்தப்பட்டுள் ளதால் பெற்றோரின் சுமை
அதிகரித் துள்ளது.
இன்று தமிழக அரசு செய்யத் தகுந்தது எதுவோ, அதைக் கர்நாடக அரசும், கேரள அரசும் உறுதியாகச் செய்ய முற்பட்டுள்ளன. Dinamani
இரட்டைப்பட்டடம்
வழக்கு சென்னை உயர்நீதி மன்றத்தில்
தள்ளுபடியானதை தொடர்ந்து அதன் ஒருங்கிணைப்பாளர்கள் புது
தில்லி உச்ச நீதி மன்றத்தில்
மேல் முறையீடு செய்தனர்.