இளநிலை
பட்டம் முடித்தவர்கள், எம்.பி.ஏ., - எம்.சி.ஏ., - எம்.டெக் போன்ற,
முதுநிலை பட்டப் படிப்புகளில் சேர, அண்ணா பல்கலை சார்பில்,
Quarterly Exam Questions 2024
Latest Updates
'நீட்' நுழைவு தேர்வு பயிற்சி நாளை மறுநாள் துவக்கம்
பிளஸ்
2 அறிவியல் பிரிவு மாணவர்களுக்கு, பொதுத்தேர்வு முடிந்து விட்டதால்,
வரும், 5ம் தேதி முதல், 'நீட்' நுழைவுத் தேர்வுக்கான,
RTE : இலவச மாணவர் சேர்க்கைக்கு ரூ.180 கோடி
கட்டாய
கல்வி உரிமை சட்டப்படி, தமிழகத்தில் உள்ள, சிறுபான்மை அல்லாத தனியார்
சுயநிதி பள்ளிகளில்,
விடைத்தாளில் ரூபாய் நோட்டு; மாணவர்கள், 'பலே' திட்டம்
உ.பி.,யில், பிளஸ் 2 விடைத்தாளில், ரூபாய்
நோட்டுகளை வைத்து, தங்களை, 'பாஸ்' செய்துவிடும்படி, பல மாணவர்கள்
கோரிக்கைகள் விடுத்துள்ள தகவல் வெளியாகியுள்ளது.
பிளஸ்-2 உயிரியல் தேர்வில் விலங்கியல் பாடப்பிரிவு பகுதி வினாக்கள் கடினம் மாணவ-மாணவிகள் கருத்து
பிளஸ்-2 பொதுத்தேர்வு கடந்த மார்ச் மாதம் 1-ந்
தேதி தொடங்கியது. ஒவ்வொரு தேர்வுக்கும்
மாணவர்கள் தயாராகுவதற்காக இடைவெளி
விடப்பட்டு தேர்வு நடைபெற்று வருகிறது.
பேட்டரி சக்தியில் முதலிடம்!
சோனி நிறுவனம் புதிதாக வெளியிட்ட XZ2 என்ற மாடலானது இந்த வருடத்தின் சிறந்த
பேட்டரி சக்தி கொண்ட ஸ்மார்ட்போன் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
உங்கள் Cell Phone Switch Off ஆகியிருந்தாலும் Google உங்களை கண்காணிக்க முடியும்
உங்களுக்கு ஒரு சிறிய ஆச்சரியம் காத்துக்கொண்டிருக்கிறது. நீங்கள் உங்கள் மொபைலை அனைத்து விட்டு GPS மற்றும் ரேடார் இருந்து தப்பித்து விடலாம் என்று நினைத்தான் அது , தவறான யூகம் !
ஏர்டெல் பிராட்பேண்ட் சந்தாதாரர்கள் 1,000GB கூடுதல் தரவைப் பெறுகின்றனர்
ஏர்டெல் புதிய பிராட்பேண்ட் சந்தாதாரர்களுக்கு ஒரு புதிய வரம்பை அறிவித்துள்ளது.
72 பேருக்கு 'பத்ம' விருதுகள்!!!
கிரிக்கெட் வீரர் மகேந்திரசிங் தோனி, நாட்டுப்புற பாடகி விஜயலட்சுமி நவநீத கிருஷ்ணன் உள்ளிட்ட தேர்வு செய்யப்பட்டவர்களுக்கு
ஜனாதிபதி மாளிகையில் நடந்த விழாவில் ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த் பத்ம
விருதுகளை வழங்கி கவுரவித்தார்.
இந்த ஆண்டு கடுமையான வெப்பம்..! எச்சரிக்கை விடுத்தது இந்திய வானிலை ஆய்வு மையம்..!
கடுமையான வெப்பம்....
ஒவ்வொரு ஆண்டும் கோடை களத்தில் அதிக வெப்பம் நிலவி வருகிறது இந்நிலையில்
தற்போது கோடை காலம் நெருங்கிய சமயத்தில் வெயிலின் தாக்கம் மிக அதிகமாக
உள்ளது
Today Rasipalan 3.4.2018
மேஷம்
இன்று எடுத்த காரியத்தை வெற்றிகரமாக செய்து முடிக்க முழு முயற்சி
மேற்கொள்வீர்கள்.
11th Chemistry - Creative Questions
11th Creative Questions - English Medium
- 11th Chemistry - Creative Questions | ACTC - English Medium
போராட்டங்களுக்குத் தடை விதிக்க முடியாது!!!
காவிரி மேலாண்மை வாரியம் அமைக்கக் கோரி நடைபெறும்
போராட்டங்களுக்குத் தமிழகத்தில் தடை விதிக்க முடியாது என்று சென்னை உயர் நீதிமன்ற மதுரைக் கிளை தெரிவித்துள்ளது.
காவிரி வழக்கில் கடந்த பிப்ரவரி 16ஆம் தேதி, 6 வாரத்திற்குள் மத்திய அரசு காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க வேண்டும் என உத்தரவிட்டது. ஆனால், உச்ச நீதிமன்றம் அளித்த தீர்ப்பை செயல்படுத்தாமல் மத்திய அரசு அலட்சியப் போக்காக இருந்து வந்த நிலையில், மத்திய அரசு மீது தமிழக அரசு நீதிமன்ற அவமதிப்பு வழக்கு தொடர்ந்தது.
காவிரி வழக்கில் கடந்த பிப்ரவரி 16ஆம் தேதி, 6 வாரத்திற்குள் மத்திய அரசு காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க வேண்டும் என உத்தரவிட்டது. ஆனால், உச்ச நீதிமன்றம் அளித்த தீர்ப்பை செயல்படுத்தாமல் மத்திய அரசு அலட்சியப் போக்காக இருந்து வந்த நிலையில், மத்திய அரசு மீது தமிழக அரசு நீதிமன்ற அவமதிப்பு வழக்கு தொடர்ந்தது.
TNPSC - குரூப்-5ஏ சான்றிதழ் சரிபார்ப்பு - டிஎன்பிஎஸ்சி அறிவிப்பு!
சட்டம், நிதித்துறை தவிர்த்து பிறதுறைகளில்குரூப்-5ஏ பணியிடங்களுக்கு ஏப்ரல் 5ஆம் தேதி சான்றிதழ் சரிபார்ப்பு நடைபெறுவதாக டிஎன்பிஎஸ்சி அறிவித்துள்ளது. 54 உதவியாளர் பணியிடங்களுக்கு சான்றிதழ் சரிபார்ப்பு நடைபெறவுள்ளது. மேலும், சான்றிதழ் சரிபார்ப்பு தொடர்பான கூடுதல் விவரங்களைwww.tnpsc.gov.in -இல் அறிந்து கொள்ளலாம்.
CBSE REEXAM : 10ம் வகுப்பு மாணவர்கள் தொடர்ந்த வழக்கை உச்சநீதிமன்றம் ஏற்றது
சிபிஎஸ்இ மறுதேர்வு தொடர்பாக 10ம் வகுப்பு மாணவர்கள் தொடர்ந்த வழக்கை உச்சநீதிமன்றம் ஏற்றுள்ளது.
மறுதேர்வுக்கு எதிராக மாணவர் ரோகன்மேத்யூவின் தொடர்ந்த வழக்கை புதன்கிழமை விசாரிக்கப்படும் என்றும் உச்சநீதிமன்றம் தெரிவித்துள்ளது.
வரி செலுத்தலையா? வருகிறது, 'கிடுக்கிப்பிடி'
வருமான வரி செலுத்தாதவர்களை கண்டறிய, பல்வேறு உத்திகள் கையாளப்பட உள்ளதாக, வருமான வரித் துறை வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.
தமிழ்மொழியில் ரயில் டிக்கெட் : விரைவில் அமல்
தமிழகத்தில் ரயில் டிக்கெட் தமிழில் வழங்கப்படும் என்று ரயில்வே அறிவித்துள்ளது. இது விரைவில் அமுலுக்கு வருகிறது.
அதிரடி! ஊழல் அதிகாரிகள் குவித்த சொத்துகளை கண்டறிய... ஆதாரை பயன்படுத்த கண்காணிப்பு ஆணையம் முடிவு
'பல்வேறு நிதி பரிவர்த்தனைகளுக்கு, 'ஆதார்' கட்டாயம் ஆக்கப்பட்டுள்ள
நிலையில், ஊழலில் திளைக்கும் அரசு உயரதிகாரிகளின் முறைகேடான சொத்துகளை
கண்டறிய, ஆதாரை பயன்படுத்த முடியும்' என, சி.வி.சி., எனப்படும், மத்திய
கண்காணிப்பு ஆணையம் கூறியுள்ளது.
மே 8ல் கோட்டை முற்றுகை : ஜாக்டோ ஜியோ முடிவு
கோரிக்கைகளை
வலியுறுத்தி மே 8 ல் கோட்டையை முற்றுகையிட ஜாக்டோ -ஜியோ முடிவு
செய்துள்ளதாக, தமிழ்நாடு பட்டதாரி ஆசிரியர் கூட்டமைப்பு பொதுச்செயலாளர்
பேட்ரிக் ரெய்மண்ட் தெரிவித்துள்ளார்.
வங்கிக் கணக்குடன் பான், ஆதாரை இணைக்க அவகாசம்
வங்கி
வாடிக்கையாளர்கள் தங்களது வங்கிக்கணக்குடன் பான் மற்றும் ஆதாரை இணைப்பதை
மத்திய அரசு கட்டாயமாக்கியது.
கார்களுக்கு பதிவு எண்கள் மத்திய அரசு புது உத்தரவு
நாடு
முழுவதும், இனி கார் வாங்கும்போது, அதற்கான பதிவு எண்களை, கார் தயாரிப்பு
நிறுவனங்களே பெற்று தரும் என்றும், அதற்கான தொகை, காரின் விலையுடன்
சேர்க்கப்படும் என்றும் மத்திய அரசு தெரிவித்துள்ளது.
வரி செலுத்தலையா? வருகிறது, 'கிடுக்கிப்பிடி'
வருமான வரி செலுத்தாதவர்களை கண்டறிய, பல்வேறு உத்திகள் கையாளப்பட உள்ளதாக, வருமான வரித் துறை வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.
பள்ளிகளில் கூடி விளையாட விடுங்கள்! - இன்று, உலக ஆட்டிசம் விழிப்புணர்வு தினம்
இன்று, உலக ஆட்டிசம் விழிப்புணர்வு தினம். இந்த நாளில்,