சென்னை உயர் நீதிமன்றம்விபத்து இழப்பீடு கோரும் வழக்குகளில் ஊனத்தின் தன்மைகுறித்து உள்ளூர் மருத்துவர்களுக்குப் பதிலாக மாநில மருத்துவஆணையம் தான் இனி சான்றளிக்க வேண்டும் என சென்னை உயர்நீதிமன்றம் அதிரடியாக உத்தரவிட்டுள்ளது.
விண்ணப்பித்த சில நிமிடங்களில், மொபைல் போன்இணைப்பு
பயன்பாட்டுக்கு வரும் வகையில், புதிய விதிமுறைகளை வெளியிட, தொலைத் தொடர்பு
துறை திட்டமிட்டுள்ளது.தொலைத் தொடர்பு துறை செயலர் தீபக் கூறியதாவது:
நாடு முழுவதும் உள்ள மருத்துவக் கல்லுாரிகளில், எம்.பி.பி.எஸ்., -
பி.டி.எஸ்., மற்றும் முதுகலை பட்டப் படிப்புகளில் சேர, பொதுநுழைவுத் தேர்வு
நடத்த, இந்திய மருத்துவக் கவுன்சில் அறிவிப்பு வெளியிட்டது.
எட்டாம் வகுப்பு பொதுத்தேர்வு எழுத விண்ணப்பித்துள்ள தனித்தேர்வர்கள், ஆன்
லைன் மூலம், ஹால் டிக்கெட் பதிவிறக்கம் செய்துகொள்ளலாம் என முதன்மை கல்வி
அலுவலர் ராமலிங்கம் தெரிவித்துள்ளார்.அவர் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு:
அரசு, அரசு உதவிபெறும் துவக்க, நடுநிலைப்பள்ளி மாணவர் களுக்கான,
ஆண்டு இறுதித்தேர்வு, வரும் 22ல் துவங்குகிறது.தமிழகம் முழுவதும், அரசு,
அரசு உதவிபெறும் உயர்நிலை, மேல்நிலைப்பள்ளிகளில் படிக்கும், ஆறு முதல்
ஒன்பதாம் வகுப்பு மாணவர்களுக்கான தேர்வு, தற்போது நடக்கிறது. இது, வரும்
21ல் நிறைவடைகிறது.
நாடு முழுவதும் ஒரே மருத்துவ பொது நுழைவு தேர்வு நடத்த சுப்ரீம் கோர்ட்
கிரீன் சிக்னல் கொடுத்துள்ளதால், இட ஒதுக்கீட்டைஅமல்படுத்தும் புதுச்சேரி
மாநிலத்திற்கு சிக்கல் ஏற்பட்டுள்ளது.
பிளஸ் 2 மாணவர்கள் உயர்கல்வி படிக்க உதவி செய்யும் தன்னார்வ தொண்டு
நிறுவனங்களின் பட்டியலை, பள்ளிக் கல்வித்துறையின் இணையதளத்தில் வெளியிட
வேண்டும் என்றகோரிக்கை எழுந்துள்ளது.
வாட்ஸ்ஆப் செயலி இந்தியாவில் தடை செய்யப்படும் வாய்ப்பு உள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளன. பாதுகாப்பு காரணங்களுக்காக இப்படி செய்யப்படலாம் என கூறப்படுகிறது.
பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வு நேற்றுடன் நிறைவடைந்தது. நடப்பு கல்வியாண்டில், தேர்வுகள் அனைத்தும் எளிமையாக இருந்ததால்,மாணவர்கள் உற்சாகத்துடன் கொண்டாடினர்.
மத்திய இடைநிலைக் கல்வி வாரியம் (சி.பி.எஸ்.இ.) மூலம் கடந்த டிசம்பர் மாதம் நடத்தப்பட்ட "நெட்' (தேசிய அளவிலான தகுதித் தேர்வு) தேர்வுமுடிவுகள் வெளியிடப்பட்டுள்ளன.
நாடு முழுவதும் உள்ள மருத்துவக் கல்லுாரிகளில் சேர, பொது
நுழைவுத்தேர்வு நடத்தும்படி பிறப்பித்த உத்தரவை ரத்து செய்து அளித்த
தீர்ப்பை, சுப்ரீம் கோர்ட் திரும்பப் பெற்றுள்ளது.