ஆசிரியர் சங்க நிர்வாகிகளின் வருகையால், பொதுத்தேர்வுபணிகளில் சுணக்கம்
ஏற்பட்டுள்ளதாக, கல்வித்துறை அதிகாரிகள் கடும் அதிருப்தி
அடைந்துஉள்ளனர்.
Transfer 2024
Latest Updates
Public Exam Questions 2024
சர்வதேச பல்கலை பட்டியலில் அண்ணா பல்கலைக்கு தரவரிசை.
சர்வதேச பல்கலைகளின் பாடவாரியான திறன் பட்டியலில், சென்னை, அண்ணா பல்கலை,
மூன்று பிரிவுகளில் தரவரிசை பெற்றுள்ளது.
சர்வதேச பல்கலை பட்டியலில் அண்ணா பல்கலைக்கு தரவரிசை
சர்வதேச பல்கலைகளின் பாடவாரியான திறன் பட்டியலில், சென்னை, அண்ணா பல்கலை,
மூன்று பிரிவுகளில் தரவரிசை பெற்றுள்ளது.
செயற்கைக்கோள் வழிக்கல்வி என்னாச்சு?
மாணவ, மாணவியர், தங்களின் பாட புத்தகங்களுக்கு அப்பாற்பட்டு, பல
குறிப்புகளையும், தகவல்களையும் அறிந்து கொள்ள, கணினி வழி கற்பித்தல் முறை
முக்கியம்.
பட்டதாரிகளுக்கு 270 உதவி கமாண்டன்ட் பணி: யூபிஎஸ்சி அறிவிப்பு
.
மத்திய ஆயுதப்படை போலீஸ் (சி.ஏ.பி.எப்.) பிரிவுகளில் காலியாக உள்ள 270 உதவி கமாண்டன்ட் பணியிடங்களை 'சென்ட்ரல் ஆர்ம்டு போலீஸ் போர்சஸ் (ஏ.சி.) எக்ஸாமினேசன்-2016' எனப்படும் இந்த தேர்வின் மூலம் நிரப்புவதற்கான அறிவிப்பை யூபிஎஸ்சி. வெளியிட்டுள்ளது.
200 செவிலியர் பணிக்கு விண்ணப்பங்கள் வரவேற்பு.
மத்திய சுகாதாரம் மற்றும் குடும்ப நலத்துறை அமைச்சகத்தின்கீழ் போபாலில் செயல்பட்டும் வரும் அகில இந்திய மருத்துவ அறிவியல் மையத்தில் (எய்ம்ஸ்) காலியாக உள்ள 200 ஸ்டாப் நர்ஸ் (கிரேடு2) பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பை வெளியிட்டுள்ளது.
6,368 அரசு பணியிடங்களுக்கு விண்ணப்பங்கள் வரவேற்பு.
மேற்கு வங்க அரசின் சுகாதாரம் மற்றும் குடும்பநல துறையில் நிரப்பப்பட உள்ள 6,368 Medical officer specialist பணியிடங்களுக்கான அறிவிப்பை மேற்கு வங்க சுகாதார பணியாளர் தேர்வாணையம் (WBHRB) வெளியிட்டுள்ளது.
+2 வேதியியல் தேர்வு: தவறான 2 கேள்விகளுக்கு 6 மதிப்பெண்கள் - பள்ளிக் கல்வித்துறை அறிவிப்பு.
பிளஸ்-2 வேதியியல் தேர்வில் தவறாக கேட்கப்பட்ட 2 கேள்விகளுக்கு பதில்
அளிக்க முயற்சி செய்திருந்தால் அந்த மாணவருக்கு கருணை மதிப்பெண் 6 கொடுக்க
பள்ளிக்கல்வித்துறை முடிவு செய்துள்ளது.
+2 வேதியியல் வினாத்தாள் திருத்தம் வரும் 23ம் தேதிக்கு பதிலாக ஏப்ரல் 4ம் தேதிக்கு தள்ளிவைப்பு.
2 வேதியியல் தேர்வு விவகாரம்: கருணை மதிப்பெண் வழங்க முடிவு.
உங்களது முகம் அல்லது குரல் மூலம் ஆன்ராயிடு செயலிகளை லாக் செய்வது எப்படி?
இன்றைய பதிவில் ஆன்ராயிடு ஸ்மார்ட் போன் பாவனையாளர்களுக்கான சிறந்ததொரு
செயலியுடன் உங்களை சந்திக்கிறேன்.
அரசுப்பள்ளி ஆசிரியர்களுக்கு வருமானவரித்துறை’நோட்டீஸ்’
பனமரத்துப்பட்டி யூனியனில் உள்ள அரசு தொடக்க,நடுநிலைப்பள்ளி
ஆசிரியர்கள்,வருமானவரி கணக்கை தாக்கல் செய்யும்படி,நோட்டீஸ்
வழங்கப்பட்டுள்ளது.
Telegram App புதிய பதிப்பு. 5000 பேர் வரை குருப்ல மெம்பராக இணைக்கலாம்.
WhatsApp
மெசேஞ்சர் அப்ளிகேசனுக்கு ஒரே பெரிய போட்டியாளர் Telegramதான். இந்த
இரண்டு நிறுவனத்துக்கும் மிக பெரிய போட்டி, சற்று தினறிதான் போனது
WhatsApp. Telegram 1000 பேர் வரை ஒரு குருப்ல இணைக்க முடியும் என்ற வசதியை
தந்தது. உடனே WhatsApp போட்டியை சமாளிக்க இனி 256 பேர் வரை ஒரு குருப்ல
இணைக்க முடியும் என்றது.
கட்டாய உரிமையாக்கியும், 60 லட்சம் பேருக்கு கல்வி எட்டாக்கனி.
அனைவருக்கும் கல்வி வழங்கும் வகையில், கல்வியை
அடிப்படைஉரிமையாக அறிவித்து, ஆறு ஆண்டுகள் கடந்துள்ள நிலையிலும்,நாடு
முழுவதும், 60 லட்சத்துக்கும் மேற்பட்ட குழந்தைகளுக்கு கல்வி கிடைக்கவில்லை
என்ற அதிர்ச்சி தகவல் வெளியாகி உள்ளது.
மாணவி கண் பாதித்த விவகாரம்; ஆசிரியர்கள் மீது வழக்கு
குடியாத்தம் அருகே,பள்ளி மாணவியின் கண் பாதிக்கப்பட்ட
சம்பவத்தில்,அஜாக்கிரதையாக இருந்த தலைமை ஆசிரியர் மற்றும் வகுப்பு ஆசிரியர்
மீது,போலீசார் வழக்குப்பதிவு செய்தனர்.
பங்குனி உத்திர உள்ளூர் விடுமுறை: ஆசிரியர்கள் வேண்டுகோள்.
விடைத்தாள் திருத்தும் பணியில் ஈடுபடும் ஆசிரியர்களுக்கு பங்குனி உத்திர
விழாவுக்கான உள்ளூர் விடுமுறை அளிக்க வேண்டும் என
வலியுறுத்தப்பட்டுள்ளது.
பிளஸ் 2 கணினி அறிவியல் தேர்வில் மாற்றம் செய்யப்பட்ட '15 நிமிடங்கள்'.
பிளஸ் 2 கணினி அறிவியல் தேர்வில் இந்தாண்டு ஒரு மதிப்பெண் பகுதிக்கும்,
தியரி பகுதிக்கும் நேரம் ஒதுக்கீட்டில் 15 நிமிடங்கள் மாற்றம்
செய்யப்பட்டது.
Latest Pay Order upto 31.12.2016
- Upto 31.12.2016 | Pay Order For 6872 BT& 1590 PG Posts - Click Here
மும்மொழி கல்வித் திட்டம் தேவை:தனியார் பள்ளிகள் சங்கம் தீர்மானம்
தமிழ்நாடு நர்சரி, பிரைமரி, மெட்ரிக்,
மேல்நிலை மற்றும் சி.பி.எஸ்.இ., பள்ளிகளின் சங்க பொதுகுழுக் கூட்டம், மாநில
தலைவர் கனகராஜ் தலைமையில், பொதுச் செயலர் நந்தகுமார் முன்னிலையில்,
சென்னையில் நடந்தது.
மின் வாரிய வேலை தேதியை நீட்டிக்க கோரிக்கை
'தமிழ்நாடு மின் வாரிய தேர்வுக்கு
விண்ணப்பிக்க முடியாததால், கடைசி தேதியை நீட்டிக்க வேண்டும்' என,
பட்டதாரிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
விடைத்தாள் திருத்தும் பணி புறக்கணிப்பு பிளஸ் 2 'ரிசல்ட்' தாமதமாகும் அபாயம்
விடைத்தாள் திருத்தும் பணிக்கு, தனியார் பள்ளி ஆசிரியர்கள் வர மறுப்பதால், 'ரிசல்ட்' வெளியாவதில் தாமதம் ஏற்படும் என, தெரிகிறது.
10th English Doubts Clarify Team
10th English Doubts Clarify Team:
- Mr. S.Gopinath, Salem (Time: Any Time) - 9790231240
- Mr. Dilip Kumar,(Time: Day Time Only) -9443454104
- Mr. PaneersSelvam, Dharmapuri ( Time: Any Time) - 9487038760
- Mr. Suresh Kumar, Salem (Time: Day Time Only) - 8526512948
10th English Free Online Test 1 Marks
10th English Free Online Test
- Unit 1 - The Model Millionaire(PROSE),Beautiful Inside(poem),Sam(supplementary reading)
- Unit 2 - Music-The Hope Raiser (Prose),The Piano (Poem),The Piano Lesson (Supplementary reading)
நாளை 22.3.16 அன்று ஈரோடு மாவட்டத்திற்கு உள்ளூர் விடுமுறை.
நாளை 22.3.16 அன்று ஈரோடு மாவட்டத்திற்கு உள்ளூர் விடுமுறை.
பவானி அம்மன் திருவிழா காரணமாக நாளை 22.3.16 அன்று ஈரோடு மாவட்டத்திற்கு உள்ளூர் விடுமுறை.
ஈடு செய்ய வேண்டிய வேலை நாள் : 23-04-16
அரியலூர் முதன்மை மாவட்ட நீதிமன்றத்தில் சுருக்கெழுத்து தட்டச்சர் பணி.
அரியலூர் மாவட்ட நீதித்துறையில் தமிழ்நாடு நீதிஅமைச்சுப் பணியில் காலியாக உள்ள சுருக்கெழுத்து தட்டச்சர் பணிக்கான நேர்முகத் தேர்வு அரியலூர் மாவட்ட நீதிமன்றத்தில் நடைபெறவுள்ளது.
வாக்குப்பதிவு தினத்தன்று விடுமுறை அளிக்காவிட்டால் மின்னஞ்சல் மூலம் புகார் அளிக்கலாம்: ராஜேஷ் லக்கானி
வாக்குப் பதிவின் போது, விடுமுறை அளிக்காத தகவல் தொழில்நுட்ப நிறுவனங்கள் மீது மின்னஞ்சலில் புகார் தெரிவிக்கலாம்.
பாலிடெக்னிக் 2-ம் ஆண்டு மாணவர்களுக்கு புதிய பாடத்திட்டம்: வரும் கல்வி ஆண்டிலிருந்து அமல்.
வேலைவாய்ப்புத்திறனை அதிகரிக்க சிறப்பு திட்டங்கள் அறிமுகம்இன்றைய
உலகச்சூழலுக்கு ஏற்ப வேலைவாய்ப்புத்திறனை அதிகரிக்கும் வகையில்
பாலிடெக்னிக் 2-ம் ஆண்டு மாணவர்களுக்கு பாடத்திட்டம் மாற்றப்பட உள்ளது.
தேர்வு ஒருபக்கம்; தேர்தல் மறுபக்கம்
தேர்வு பணி, தேர்தல் வேலை என, இரட்டை பணிச்சுமையால், ஆசிரியர்கள் புலம்புகின்றனர். இன்னும் ஒரு மாதமே உள்ள நிலையில், மூன்றாம் பருவ பாடங்கள் முழுமையாக முடிக்கப்படவில்லை.
5 lakhs students education will be worried?!
IN TamilNadu, 746 schools are not get their recognization by the govt. So the students who are studied under these unrecognized schools will get problem in their future studies.