Padasalai Youtube Subscribe Us

Whatsapp Channel Follow Us " Padasalai | பாடசாலை"

மாவட்ட தலைநகரங்களில் ஆங்கிலப் பயிற்சி: 1.83 கோடி ஒதுக்கீடு


கல்லூரிகளில் படிக்கும் மாணவர்களின், ஆங்கில அறிவை வளர்க்கும் வகையில், வட்ட, மாவட்ட தலைநகரங்களில், ஆங்கில பயிற்சி மையங்கள் துவக்கப்பட உள்ளன. முதல் கட்டமாக, அரசு விடுதிகளில் தங்கியிருக்கும் மாணவர்களுக்கு, பயிற்சி அளிக்கப்பட உள்ளது.

Always Available!


அன்புள்ள பார்வையாளர்களே,

உங்கள் வசதிக்காக கீழ்கண்ட தகவல்கள் தாங்கள் எப்போதும் பயன்படுத்தும் வகையில் நமது வலைதளத்தின்  வலதுபக்கத்தில் அமைக்கப்பட்டு உள்ளது. 






கல்வித்துறை அதிகாரிகள்




நன்றி!

அரசுப் பள்ளிகளில் பணிபுரிய, காவலர்கள், 1,470 பேர் மற்றும் துப்புரவு பணியாளர்கள், 2,170 பேர் தேர்வு.தேர்வு செய்யப்பட்டவர்களின் பெயர் பட்டியல், தமிழக அரசு இணையதளத்தில் வெளியிடப்பட்டுள்ளது.


   அரசு ப் பள்ளிகளில் பணிபுரிய, காவலர்கள், 1,470 பேர் மற்றும் துப்புரவு பணியாளர்கள், 2,170 பேர் தேர்வு  செய்யப்பட்டுள்ளனர்தேர்வு செய்யப்பட்டவர்களின் பெயர் பட்டியல், தமிழக அர இணையதளத்தில்  வெளியிடப்பட்டன.


SCHOOL ASSISTANT in Mathematics in the Social Welfare Department (2009 - 2011) only from Women Candidates


CLICK HERE & DOWNLOAD TNPSC NOTIFICATION 

IMPORTANT DATES:-  
Date of Notification           -      07.11.2012  
Last date for submission of 
applications                        -       28.11.2012  
Last date for payment of Fee 
through Bank or Post Office  -      30.11.2012

பள்ளிகளின் அடிப்படை கட்டமைப்பு மற்றும் இந்த ஆண்டு பிளஸ் 1, பிளஸ்2 வகுப்புகளுக்கு 1591 முதுநிலை பட்டதாரி ஆசிரியர் பணியிடங்கள் உருவாக்கப்படும்: முதல்வர்

  தமிழகத்தில் பள்ளிகளின் அடிப்படை கட்டமைப்புக்கு ரூ.152.73 கோடி ஒதுக்க முதல்வர் ஜெயலலிதா உத்தரவிட்டுள்ளார்.  
 

குரூப்-4 ‌தேர்வு: நவம்பர் 18ம தேதி கலந்தாய்வு


      சென்னை: ஜூலையில் நடந்த, குரூப்-4 தேர்வில் வெற்றி பெற்றவர்களுக்கு, இம்மாதம், 18ம் தேதி முதல், டி.என்.பி.எஸ்.சி., அலுவலகத்தில், கலந்தாய்வு நடக்கும் என, தேர்வாணைய தலைவர் நடராஜ் கூறினார்.

வரும் 15ம் தேதி (வியாழன்) நாகை மாவட்டத்தில் உள் ள அனைத்து அரசுத்துறை அலுவலகங்கள், கல்வி நிறுவனங்களுக்கு ஒரு நாள் உள்ளூர் விடுமுறை -கலெக்டர் அறிவிப்பு


     வரும் 15ம் தேதி (வியாழன்) நாகை மாவட்டத்தில் உள் ள அனைத்து அரசுத்துறை அலுவலகங்கள், கல்வி நிறுவனங்களுக்கு ஒரு நாள் உள்ளூர் விடுமுறை -கலெக்டர் அறிவிப்பு 

பள்ளி கட்டட பணிகள்: தலைமையாசிரியர்கள் போர்க்கொடி


       பள்ளிகளில், அனைவருக்கும் இடைநிலை கல்வி (ஆர்.எம். எஸ்.ஏ.,) திட்டம் மூலம் கட்டப்பட்டு வரும் கட்டட பணிகளுக்கான பொறுப்பில் இருந்து, தலைமை ஆசிரியர்களை விடுவிக்க வேண்டுமென, கோரிக்கை எழுந்துள்ளது.

இலவச sms சேவை தற்காலிகமாக நிறுத்திவைக்கப் பட்டுள்ளது


நண்பர்களே ! இலவச SMS சேவை தற்காலிகமாக நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது!

JOIN PADASALAISMS (and send to 09219592195) தங்கு தடையின்றி  SMS சேவையினை பெறலாம்   

GOOGLE SMS Channels are temporarily paused due to rise in bulk SMS costs. We apologize for the inconvenience.


டி.இ.டி. சான்றிதழ் சரிபார்ப்பு: பங்கேற்காதவருக்கு வாய்ப்பு


சென்னை: டி.இ.டி., முதல் தேர்வில் தேர்ச்சி பெற்ற, 2,448 பேரில், பலர், கடும் மழை காரணமாக, கடந்த மாதம், 31ம் தேதி நடந்த, சான்றிதழ் சரிபார்ப்பில் பங்கேற்கவில்லை. இவர்கள், டி.ஆர்.பி., அலுவலகத்தை அணுகி, உரிய சான்றிதழ்களை அளிக்கலாம் என, டி.ஆர்.பி., வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.

குறைந்த செலவில் தரமான கல்வி எங்கே?


உலகத்தரமான கல்வியை, நியாயமான கட்டணத்தில் வழங்கும் ஒரு நாடாக ரஷ்யா திகழ்வதால், அதிக பணபலமில்லாத பல இந்திய மாணவர்களுக்கு, வெளிநாட்டு கல்விக்கான ஒரு சிறந்த மாற்றிடமாக ரஷ்யா திகழ்கிறது.

ஐகோர்ட் உத்தரவுப்படி 200 தனியார் பள்ளிகளுக்கு புதிய கட்டணம்


சென்னை: ஐகோர்ட் உத்தரவுப்படி, கட்டண நிர்ணயக் குழு, மீதமுள்ள, 200 தனியார் பள்ளிகளுக்கு, புதிய கட்டணத்தை நிர்ணயித்துள்ளது. மாவட்ட வாரியாக, புதிய கட்டணம் நிர்ணயிக்கப்பட்டுள்ள பள்ளிகளின் பட்டியலும், கட்டண விவரங்களும், தமிழக அரசின் இணையதளத்தில் வெளியிடப்பட்டுள்ளன.

மோசடி பள்ளிகளுக்கு கடும் அபராதம் - மசோதா தயார்


டெல்லி: நன்கொடை வசூலித்தல், தகுந்த காரணமின்றி சேர்க்கையை மறுத்தல், பொய்யான விளம்பர நடவடிக்கைகள் போன்ற முறையற்ற செயல்களில் ஈடுபடும் பள்ளிகளுக்கு ரூ.10 லட்சம் வரை அபராதம் விதிக்கும் வகையில், சட்ட மசோதா தயாராகியுள்ளது.

தனியார் பள்ளிகளுக்கு நிர்ணயிக்கப்பட்ட கல்விக் கட்டணம் ரத்து: சென்னை உயர்நீதிமன்றம்


தமிழகத்தில் 30 தனியார் பளளிகளுக்கு தமிழக அரசு நிர்ணயித்த கல்விக் கட்டணத்தை இன்று ரத்து செய்து சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. தமிழக அரசின் உத்தரவை எதிர்த்து 30 தனியார் பள்ளிகள் சார்பில் தொடரப்பட்ட வழக்கு,

தலைமையாசிரியர் பதவி:இடைநிலை ஆசிரியர்கள் கோரிக்கை

     உயர்நிலைப் பள்ளி தலைமையாசிரியர் பதவி உயர்வில், இடைநிலை ஆசிரியர்கள் பாதிப்பதால், அவர்களுக்கும் பதவி உயர்வு வழங்க பள்ளிக் கல்வித்துறை நடவடிக்கை எடுக்க வேண்டும் என்ற கோரிக்கை எழுந்துள்ளது.

TNPSC-GROUP-II Tentative Key Answers




TNPSC Re-Exam 04.11.2012 CSSE-I GROUP-2 EXAM

TET சான்றிதழ் சரி பார்பிற்கு தயார் ஆவது எப்படி? - மிக முக்கிய குறிப்புகள்

1. அனைவரும் காலை 10 மணிக்கே சென்று விட வேண்டும். குறிப்பிட்ட வரிசை எண்களுக்கு தனித்தனி Table ஒதுக்கப்பட்டு உள்ளதால் குறைந்த மதிப்பெண் பெற்றவர்களும் உங்கள் Table இல் நீங்கள் முதல் நபராக இருக்க கூடும் 

2. Degree Convocation இருப்பதால் Provisional Certificate க்கு Value இல்லை என நினைத்து, தவிர்த்து விட்டு செல்ல வேண்டாம். வேலை வாய்ப்பு அலுவலகத்தில் நீங்கள் Provisional கொண்டு பதிவு செய்திருப்பீர்கள் என்பதால் Provisional கட்டயமாக கொண்டு செல்லவும்.



ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நலப்பள்ளிகளில் பட்டதாரி ஆசிரியர்களுக்கு நவ.,15ம் தேதி பணி நியமனத்திற்கான கலந்தாய்வு

ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நலப்பள்ளிகளில் 2010-11ம் ஆண்டில் ஏற்பட்ட பட்டதாரி காலிப்பணியிடங்களுக்கு ஆசிரியர் தேர்வு வாரியம் மூலம் தற்காலிகமாக தெரிவு செய்யப்பட்ட 36 பட்டதாரி பணிநாடுநர்களுக்கு பணி நியமனம் கலந்தாய்வு நவ.,15ம் தேதி நடைபெறுகிறது.



Whatsapp Channel Follow Us " Padasalai | பாடசாலை"

Whatsapp Channel Follow Us " Padasalai | பாடசாலை"
Padasalai Official whatsapp channel follow

Recent Posts

Whatsapp

60 கோடி பார்வைகள் - பாடசாலை.நெட் - நன்றி தமிழகம்!

60 கோடி பார்வைகள் -   பாடசாலை.நெட்  - நன்றி தமிழகம்!

Blog Archive