உபரி ஆசிரியர் பணியிடம் அதிகரிப்பால் நடப்பாண்டில் கலந்தாய்வு நடக்குமா'' என்ற கலக்கத்தில் ஆசிரியர்கள் உள்ளனர்.
1st Mid Term Test Q & A
Latest Updates
Public Exam Questions 2024
தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் ஜாக்டோ - ஜியோ நிர்வாகிகள் கைது
பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி ஜாக்டோ - ஜியோ அமைப்பு நாளை
ஆசிரியர்கள், ஊழியர்கள் அரசுக்கு எதிராக போராட வேண்டாம் : தமிழக அரசு வேண்டுகோள்
அரசுக்கு எதிராக போராட வேண்டாம் என ஆசிரியர்கள்,
Today Rasipalan 7.5.2018
மேஷம்
இன்று குடும்பத்தில் இருப்பவர்களால் திடீர் பிரச்சனைகள் அதனால்
வாக்குவாம் போன்றவை உண்டாகும்.
மருத்துவ மேற்படிப்புக்கான நீட் கட் ஆஃப் 15% குறைப்பு: ஜே.பி.நட்டா பேட்டி
மருத்துவ மேற்படிப்புக்கான நீட் கட் ஆஃப் 15% குறைக்கப்பட்டுள்ளது என்று
மத்திய அமைச்சர் ஜே.பி.நட்டா கூறியுள்ளார்.
திட்டமிட்டபடி நாளை போராட்டம் : ஜாக்டோ-ஜியோ
திட்டமிட்டபடி
நாளை கோட்டை முற்றுகை போராட்டம் நடக்கும் என்று ஜாக்டோ-ஜியோ
அறிவித்துள்ளது.
''நீட் தேர்வில் பிளஸ் 1, பிளஸ் 2 பகுதியில் அதிக வினாக்கள் !!!
''நீட்
தேர்வில் பிளஸ் 1, பிளஸ் 2 பகுதியில் இருந்து அதிக வினாக்கள் இடம்
பெற்றிருந்தன,'' என,
மதுரையில் தமிழுக்கு பதில் ஹிந்தி நீட் வினாத்தாள்
மதுரை
நாய்ஸ் பள்ளியில் நடந்த, நீட் தேர்வில் தமிழ் வினாத்தாளுக்கு பதில்,
ஹிந்தி வினாத்தாள் கொடுக்கப்பட்டதால்,
' நீட் தேர்வு பயிற்சிக்கு ரூ.5 கோடி செலவு' - பள்ளிக்கல்வி துறை அமைச்சர் செங்கோட்டையன்
நீட் தேர்வு பயிற்சிக்கு, ஐந்து கோடி ரூபாய் செலவானது, என, பள்ளிக்கல்வி துறை அமைச்சர் செங்கோட்டையன் தெரிவித்தார்.
அரசு நடத்திய பயிற்சி மையம் பயனுள்ளதாக இருந்தது ‘நீட்’ தேர்வு எழுதிய அரசு பள்ளி மாணவி பேட்டி
தமிழக
அரசின் பள்ளிக்கல்வித்துறை சார்பில் தமிழகத்தில் அரசு பள்ளி மாணவர்களுக்கு
412 நீட் தேர்வு பயிற்சி மையங்கள் ஏற்படுத்தப்பட்டன.
தமிழகத்தில், 170 மையங்களில் 1 லட்சம் பேர் ‘நீட்’ தேர்வு எழுதினர் மாணவ, மாணவிகளுக்கு கடும் கட்டுப்பாடு
எம்.பி.பி.எஸ்.
மற்றும் பி.டி.எஸ்., கால்நடை அறிவியல் படிப்பிற்கான அகில இந்திய
ஒதுக்கீட்டுக்காகவும்,
13 மாநிலங்களுக்கு புயல் எச்சரிக்கை!!!
13 மாநிலங்களில் அடுத்த இரண்டு நாட்களுக்கு இடியுடன் கூடிய மழை பெய்ய
ஒரு மாணவர்கூட இல்லாமல் 32 அரசுப்பள்ளிகள் இருப்பதாக அமைச்சர் செங்கோட்டையன் தகவல்
ஒரு மாணவர்கூட இல்லாமல் 32 அரசுப்பள்ளிகள் இருப்பதாக அமைச்சர் செங்கோட்டையன் தகவல்.
எஸ்எஸ்ஏ-ஆர்எம்எஸ்ஏ இணைத்து சமக்ர சிக்ஷா அபியான் திட்டம்: மத்திய அமைச்சரவை ஒப்புதல்
நாகர்கோவில்: சர்வ சிக்ஷா அபியான் மற்றும் ராஷ்ட்ரிய மத்தியமிக் சிக்ஷா அபியான் ஆகியவற்றை இணைத்து சமக்ர சிக்ஷா அபியான் என்ற திட்டத்திற்கு மத்திய அமைச்சரவை ஒப்புதல் வழங்கியுள்ளது.
திருவனந்தபுரம், எர்ணாகுளத்தில் ‘நீட்’ தேர்வு எழுத சென்ற தமிழக மாணவர்கள் தங்குவதற்கு ஏற்பாடு
மருத்துவ
படிப்புக்கான தகுதி நுழைவு தேர்வான ‘நீட்’ தேர்வு இன்று (ஞாயிற்றுக்கிழமை)
நடைபெறுகிறது.
பொறியியல் கல்லூரிகளுக்கான நுழைவு தேர்வு, தேர்ச்சி பெற்ற அரசுப்பள்ளி மாணவர்களுக்கு பாராட்டு!!!
பெரம்பலூர் மாவட்டத்தில் அரசுப் பள்ளிகளில் பயிலும்
இன்று நடக்கிறது 'நீட்' தேர்வு: தமிழகத்தில் 1.07 லட்சம் பேர் பங்கேற்பு
மருத்துவ படிப்புக்கான, 'நீட்' நுழைவுத் தேர்வு, இன்று நாடு முழுவதும்
நடக்கிறது. தமிழகத்தை சேர்ந்த,