மதுரையில் தொடக்க பள்ளியில் கலெக்டர் வீரராகவராவ் நடத்திய ஆய்விற்குபின்
அனைத்து பள்ளிகளிலும் மாணவர்கள் கற்றல் திறனை மேம்படுத்தி நடவடிக்கை எடுக்க
உதவி தொடக்கக் கல்வி அலுவலர்களுக்கு (ஏ.இ.ஓ.,க்கள்) ஒரு மாதம் கெடு
விதிக்கப்பட்டுள்ளது.
750 PP - ஈரோடு மாவட்டம் நம்பியூர்
ஒன்றியத்தில் 750 தனி ஊதியம் பட்டதாரி பணியிடத்தில் அடிப்படை ஊதியத்தோடு
சேர்த்து வழங்கப்பட்டதை தணிக்கை தடை காரணமாக கூடுதலாக பெற்ற ஊதியத்தை ஒரே
தவணையில் திரும்ப செலுத்த போடப்பட்ட ஆணை!!
ரேஷன்கார்டுதாரர்கள், கடைகளில் 'ஸ்மார்ட்' கார்டுகளை வாங்க முடியாமல்
அலைகின்றனர். தமிழகத்தில் 'ஸ்மார்ட்' கார்டுகள் ஏப்., 1 முதல்
வினியோகிக்கப்பட்டு வருகிறது.
டிஇடி தேர்வு எழுத விண்ணப்பித்துள்ள 8 லட்சத்து 47 ஆயிரம் பேருக்கு
ஹால்டிக்கெட் தயாரிக்கும் பணியில் டிஆர்பி ஈடுபட்டு வருகிறது. இதை, அடுத்த
வாரம் தபாலில் அனுப்ப முடிவு செய்யப்பட்டுள்ளது.