பிளஸ் 2 பொதுத்தேர்வுக்கான, ஹால்டிக்கெட்டுகளை
பதிவிறக்கம் செய்த பின்னரும், மாணவர்களுக்கு வழங்காமல், சில பள்ளிகள்
தராமல் இழுத்தடித்து வருவதாக புகார் எழுந்துள்ளது.
தமிழ்நாடு, ஓய்வு பெற்ற பள்ளி, கல்லூரி
ஆசிரியர் சங்கத்தின் சார்பில், திருச்செங்கோடு அண்ணாதுரை சிலை அருகில்,
நேற்று கோரிக்கை முழக்க ஆர்ப்பாட்டம் நடந்தது.
உச்ச நீதிமன்றத்தால், குற்றவாளியாக அறிவிக்கப்பட்ட சசிகலாவை, முதல்வர்
பதவிக்கு வரவிடாமல், திறமையாக முறியடித்த, கவர்னர் வித்யாசாகர் ராவ்,
மஹாராஷ்டிராவில், ஜனாதிபதி ஆட்சியை அமல்படுத்திய அனுபவம் உள்ளவர்.
நாடு முழுவதும் மனநல மருத்துவமனையில் சிகிச்சை பெற்று, பூரண
குணமடைந்தவர்களை டிஸ்சார்ஜ் செய்யும் நடவடிக்கையில் சீரான தேசியக்
கொள்கையை அமைக்கும்படி மத்திய அரசுக்கு உச்சநீதிமன்றம் நேற்று
அறிவுறுத்தியது.