Transfer 2024
Latest Updates
Public Exam Questions 2024
GOVT OF TAMILNADU - INSTRUCTIONS TO PENSIONERS
Announcement and forms
1. Announcement :
Pensioners have to appear before the Pension Pay Officer/
Treasury Officer for mustering from 1st April 2013 to 30th June 2013
on all Government working days. Pensioners who are unable to
appear for mustering may produce Life Certificate in the format
prescribed below.
Pensioners have to appear before the Pension Pay Officer/
Treasury Officer for mustering from 1st April 2013 to 30th June 2013
on all Government working days. Pensioners who are unable to
appear for mustering may produce Life Certificate in the format
prescribed below.
பகுதிநேர ஆசிரியர்களை சோதிக்கும் மே மாதம்: அரசு கருணை காட்டுமா?
தமிழகத்தில் பகுதிநேர ஆசிரியர்களுக்கு மே மாதத்திற்கான சம்பளம் வழங்க வேண்டும் என்று, பல்வேறு ஆசிரியர்கள் சங்கங்கள் வலியுறுத்தியுள்ளன. அனைவருக்கும் கல்வி திட்டம் (எஸ்.எஸ்.ஏ.,) மூலம் மாதம் ரூ.5 ஆயிரம் சம்பளத்தில், பகுதி நேர ஆசிரியர்களாக உடற்கல்வி, தையல், ஓவியம் மற்றும் கணினி ஆசிரியர்கள் என, 15 ஆயிரம் பேரை அரசு நியமித்தது. இவர்கள், மாதத்தில் 12 அரை நாட்கள் பணியாற்றுகின்றனர்.
மகாவீர் ஜெயந்தி - தமிழகத்தில் விடுமுறை 23.04.2013 அன்றா? அல்லது 24.04.2013 அன்றா?
மத்திய அரசு அலுவலகங்கள் அனைத்தும் 23.04.2013
அன்று விடுமுறை என்றும் மற்றும் நாட்காட்டியின் படியும் 23.04.2013
அன்று விடுமுறை என்றும் தகவல்கள் வருவதால் தமிழ்நாட்டில் விடுமுறை
23.04.13 அன்றா? 24.04.13 அன்றா? என்ற குழப்பம் ஆசிரியர்கள்/ அரசு
ஊழியர்கள் மத்தியில் எழுந்துள்ளது.
மாநகராட்சி பள்ளிகளில் புது "சாப்ட்வேர்": கல்வித்தரத்தை பெற்றோர் அறிய வாய்ப்பு.
கோவை மாநகராட்சி பள்ளிகளை ஒருங்கிணைக்கவும்,
மாணவர்களின் கல்வித்திறனை மேம்படுத்தவும் பிரத்யேக சாப்ட்வேர்
நிறுவப்படுகிறது. இதன்மூலம், மாணவர்களின் கல்வித்தரத்தை வீட்டில் இருக்கும்
பெற்றோரும் தெரிந்து கொள்ளலாம்.
ஆசிரியர் தகுதித் தேர்வு இந்த ஆண்டு நடக்குமா? ஏகப்பட்ட வழக்குகளால் டிஆர்பி திணறல் - தினகரன் நாளிதழ் செய்தி
மாணவர்களின் குழப்பங்களை தீர்க்க வேண்டிய ஆசிரியர்களே குழம்பிப் போய்
இருக்கிறார்கள். அதற்கு பல காரணங்கள். ஆசிரியர் தேர்வு தொடர்பான
அறிவிப்பில் தொடங்கிய குழப்பம், விண்ணப்ப விற்பனை, தேர்வு முறை, ரிசல்ட்
வெளியீடு, அதற்குப் பிறகு படிப்பு தகுதி என தீராமல் தொடர்ந்தது. ஆசிரியர்
தேர்வு வாரியத்தின் இந்த குளறுபடிகளால் 400க்கும் மேற்பட்ட வழக்குகள்
போடப்பட்டுள்ளன.
"சிவில் சர்வீஸ் தேர்வு எழுத விவசாய படிப்பு நல்ல தேர்வு"
பிளஸ் 2 படித்த மாணவர்கள் என்ன துறைகளை தேர்வு செய்யலாம்,
எதிர்காலத்தில் வேலைவாய்ப்புக்களை தேர்வு செய்வது எப்படி என்பது குறித்து,
வழிகாட்டி நிகழ்ச்சியின் இரண்டாவது நாளில் கல்வியாளர்கள், வல்லுனர்கள்
விளக்கினர்.
கற்பனைத் திறன் இருந்தால் ஊடகத்துறையில் சாதிக்கலாம்
பிளஸ் 2 படித்த மாணவர்கள் என்ன துறைகளை தேர்வு செய்யலாம்,
எதிர்காலத்தில் வேலைவாய்ப்புக்களை தேர்வு செய்வது எப்படி என்பது குறித்து,
வழிகாட்டி நிகழ்ச்சியின் இரண்டாவது நாளில் கல்வியாளர்கள், வல்லுனர்கள்
விளக்கினர்.
டி.என்.பி.எஸ்.சி., தேர்வு பாட திட்டம்: தமிழில் வெளியிட நடவடிக்கை
டி.என்.பி.எஸ்.சி., போட்டித் தேர்வுக்கான பாடத்திட்டங்கள், விரைவில், தமிழில் மொழிபெயர்த்து வெளியிடப்பட உள்ளன.
கல்லூரி மாணவியருக்கு பெண் காவலர்கள் பாதுகாப்பு
சென்னை பல்கலைக்கழகத்தின் நிர்வாகத்தில் வரும் அனைத்து கல்லூரிகளிலும்,
மாணவியரின் பாதுகாப்பிற்காக, விரைவில் பெண் காவலர்கள் நியமிக்கப்பட
உள்ளனர்.
பயோ டெக்னாலஜியில் 25 படிப்புகள்: வல்லுனர்கள் விளக்கம்
பிளஸ் 2 படித்த மாணவர்கள் என்ன துறைகளை தேர்வு செய்யலாம்,
எதிர்காலத்தில் வேலைவாய்ப்புக்களை தேர்வு செய்வது எப்படி என்பது குறித்து,
வழிகாட்டி நிகழ்ச்சியின் இரண்டாவது நாளில் கல்வியாளர்கள், வல்லுனர்கள்
விளக்கினர்.
மருத்துவப் படிப்புக்கு இணையான படிப்புகள்
திண்டுக்கல்லில் நடைபெற்ற தினமலர் வழிகாட்டி நிகழ்ச்சியில், "பிளஸ் 2
தேர்வில் 60 முதல் 80 சதவீதம் மதிப்பெண் பெறுபவர்களின் எதிர்காலம்"
குறித்து ரமேஷ்பிரபா பேசியதாவது: