Asian Development Bank (ADB)
வங்கியில் பல்வேறு பிரிவுகளில் காலியாக உள்ள பணியிடங்களை நிரப்ப தகுதியும்
விருப்பமும் உள்ளவர்களிடமிருந்து ஆன்லைன் மூலம் விண்ணப்பங்கள்
வரவேற்கப்படுகின்றன.
கடந்த 2011 செப்டம்பர் / அக்டோபரில்
தேர்வெழுதிய தனித்தேர்வர்கள், தங்கள் மதிப்பெண் சான்றிதழை பெற வரும் 31ம்
தேதி வரை கெடு விதிக்கப்பட்டுள்ளது.
தமிழகத்தில் வரும் மார்ச் மாதம் தொடங்க உள்ள 10
மற்றும் பிளஸ் 2 பொதுத்தேர்வில் விடைகளை எழுதும் தாள்களை புத்தக வடிவில்
வழங்கும் புதிய நடைமுறையை அறிமுகம் செய்ய அரசு தேர்வுகள் துறை முடிவு
செய்துள்ளது.
ஊதிய வழக்கு எண் ;33399/2013 ..............17-12-2013 விவாதம்
நடைப்பெறாது................... தீர்ப்புக்கான ஆணை மட்டுமே
வழங்கப்படும் விவாதம் ஏற்கனவே 11.12.13..ல் முடிந்துவிட்டது
இடை நிலை ஆசிரியர் ஊதிய வழக்கினால் கிடைக்கும் பயன்கள்
1) 1.1.2006 முதல் ஊதிய நிர்ணயம்
2) 1.1.2007 முதல் அரியர் கிடைக்கும் ..
மதுரை மாவட்டத்தில், அரசு உயர்நிலை, மேல்நிலைப் பள்ளி ஆசிரியர்களின்
சம்பளம் பிடித்தத்தில், பொது சேமநல நிதி (ஜி.பி.எப்.,) புதிய
ஓய்வூதிய திட்டம் (சி.பி.எஸ்.) சந்தா தொகையில், பல்வேறு குளறுபடிகள்
உள்ளதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது.
தமிழகத்தில் ஆதார் அட்டை வழங்குவதற்கான பணிகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளது.
உலகின் முன்னணி கற்றல் நிறுவனமான பியர்ஸன் 2013 ஆம் ஆண்டுக்கான கல்வி
கற்பித்தல் விருதுகளை அறிவித்துள்ளது.
உயர்நிலைப் பள்ளிகளில் காலியாக உள்ள தலைமை
ஆசிரியர் பணியிடங்களை நிரப்புவதற்காக இரண்டு நாட்களாக நடந்த கவுன்சலிங்கில்
409 பேர் நியமனம் பெற்றனர். உயர்நிலைப் பள்ளிகளில் காலியாக உள்ள சுமார்
400 தலைமை ஆசிரியர் பணியிடங்களை நிரப்புவதற்கான கவுன்சலிங் 14ம் தேதி
ஆன்லைன் மூலம் நடந்தது.
பெண்கள் மற்றும் முதியோர் ஆபத்து காலத்தில்
காவல் துறை, மருத்துவர், உறவினர்கள் ஆகியோரை உதவிக்கு அழைக்க மொபைல்
அப்ளிகேஷன் ஒன்று உருவாக்கப்பட்டுள்ளது. “ரெஸ்க்யூ மீ” (RESCUE ME) என்ற
இந்த அப்ளிகேஷனை சென்னையை சேர்ந்த சஞ்சீவி என்ற பொறியியல் மாணவர்
உருவாக்கியுள்ளார்.
12th Standard - Half Yearly Exam - (2013-2014) Key Answers
Prepared by Mr. Mubarak Basha,
P.G.Asst., GHSS, Velampatti, Krishnagiri Dt.
ஒரே வீட்டில் இரண்டு அல்லது அதற்கு மேலும் மின் இணைப்பு வைத்துக் கொள்ளக் கூடாது என மின்வாரியம் எச்சரிக்கை விடுத்துள்ளது.
உயர்நீதிமன்றம் அனுமதி வழங்கியதை தொடர்ந்து,
முதுகலை பட்டதாரி தமிழாசிரியர் தேர்வு முடிவை ஒரு வாரத்தில் வெளியிட
ஆசிரியர் தேர்வு வாரியம் ஏற்பாடு செய்துள்ளது. அரசு
மேல்நிலைப் பள்ளிகளில் காலியாக உள்ள 2,881 முதுகலை பட்டதாரி ஆசிரியர்,
உடற்கல்வி இயக்குநர் (கிரேடு-1) பணியிடங்களை நிரப்புவதற்காக கடந்த ஜூலை
மாதம் 21-ம் தேதி போட்டித்தேர்வு நடத்தப்பட்டது.
அனைவருக்கும் கல்வி இயக்கத்தின்
கட்டுப்பாட்டில் இருந்த 405 வட்டார வள மைய மேற்பார்வையாளர் பணியிடம்
திடீரென கலைக்கப்பட்டுள்ளது. அனைத்து குழந்தைகளும் பள்ளிக்கு செல்லவேண்டும்
என்பதை அடிப்படையாக வைத்து கடந்த 2000ம் ஆண்டு அனைவருக்கும் கல்வி
இயக்கத்தை மத்திய அரசு அறிமுகப்படுத்தியது.
உயர்நிலை பள்ளிகளில் காலியாக உள்ள தலைமை
ஆசிரியர் பணியிடங்களை நிரப்புவது தொடர்பான கவுன்சலிங் நேற்று காலை அனைத்து
மாவட்ட முதன்மை கல்வி அலுவலர்கள் அலுவலகத்தில் ஆன் லைன் மூலம் தொடங்கியது.
சில மாவட்ட முதன்மை கல்வி அலுவலகங்களுக்கு இந்த கவுன்சலிங் நடத்துவது
தொடர்பாக பள்ளி கல்வி துறையில் இருந்து நேற்று காலை 7மணி வரை எந்த தகவலும்
வரவில்லை.
10th Standard - Halfyearly Exam - (2013-14) - Key Answers
English Paper 1 Keys Prepared by - Mr. V. Srinivasan
B.T.Asst., GGHSS, Singarapet, Krishnagiri Dt.
நடப்பு கல்வி ஆண்டில், 3,500 ஆசிரியர் பணியிடங்களை நிரப்ப, தமிழக அரசு
அனுமதி அளித்துள்ளது. ஆசிரியர் தகுதி தேர்வு (டி.இ.டி.,) மற்றும் முதுகலை
ஆசிரியர் தேர்வில் இருந்து,
துணை கலெக்டர், வணிக வரித்துறை அலுவலர் உள்ளிட்ட பதவிகளில், காலியாக உள்ள
பணியிடங்களை நிரப்ப, குரூப் 1 தேர்வு அறிவிப்பு, 17ம் தேதி
வெளியாகிறது.
அரசு அதிகாரிகள் மற்றும் முக்கிய பொறுப்பில் இருப்பவர்கள் பங்குச்சந்தை
வர்த்தகத்தில் ஈடுபட செபி தடைவிதிக்க இருப்பதாகத் தெரிகிறது.
பதினொன்றாம் வகுப்பிற்கான
திறந்த தேர்வு புத்தக விபரங்களை சி.பி.எஸ்.இ., அறிவித்துள்ளது. புவியியல், உயிரியல் மற்றும் பொருளியல் ஆகிய பாடங்களைப் பற்றிய விபரங்கள் வெளியிடப்பட்டுள்ளன. OTBA
(Open text - based assessment) எனப்படும் இந்த தேர்வு 10 மதிப்பெண்கள் அளவீட்டைக் கொண்டது.
மும்பை: மராட்டிய மாநிலத்தில், பள்ளிகளில் செயல்படும் மதிய உணவு திட்டம், இனிமேல் மையப்படுத்தப்பட்ட சமையலறையில்(centralised kitchen) செயல்படும் என்று அம்மாநில கல்வியமைச்சர் தெரிவித்துள்ளார்.
உலகம் எத்தனையோ விதமான வேலைகளால்
நிறைந்து இருக்கின்றது. வாழும் ஒவ்வொரு மனிதனும் தனது முன்னேற்றத்திற்காகவும், தன்னைச்
சார்ந்தவர்களின் வளர்ச்சிக்காகவும் ஏதோ ஒரு வேலையை செய்து கொண்டிருக்கிறான்.
நடப்பு கல்வி ஆண்டில் நியமிக்கப்பட உள்ள, 3,525 ஆசிரியரில், வெறும் 17
இடங்கள் மட்டும் உடற்கல்வி ஆசிரியருக்கு ஒதுக்கப்பட்டுள்ளன.
தமிழகத்தில் 455 உயர்நிலைப்பள்ளி தலைமை
ஆசிரியர் காலியிடங்களை நிரப்பும் போது, எஸ்.எஸ்.ஏ., திட்ட
மேற்பார்வையாளர்களுக்கு முன்னுரிமை அளிக்க, பள்ளிக்கல்வித்துறை
முடிவெடுத்துள்ளது.
தமிழகத்தில் அனைவருக்கும் கல்வி இயக்கம் (எஸ்.எஸ்.ஏ.,) சார்பில்,385
வட்டாரங்கள் செயல்படுகிறது. ஒவ்வொரு வட்டாரத்திலும்,முதுகலை அல்லது
பட்டதாரி ஆசிரியர்தகுதி பெற்றவர்களை மேற்பார்வையாளர்களாகநியமித்துள்ளது.
TRB முதுகலை ஆசிரியர் தமிழ் கேள்வித்தாளில் பிழையான கீழ்கண்ட வினாக்கள்
நீக்கப்பட்டிருக்கலாம் என தகவல்கள் தெரிவிக்கின்றன. (ஏற்கனவே TRB
வெளியிட்ட விடைக்குறிப்புடன்)
ஆசிரியர் தகுதித் தேர்வில், தமிழக அரசு நிர்ணயித்துள்ள குறைந்தபட்சதகுதி
மதிப்பெண்ணுக்கு எதிராக தாக்கல் செய்யப்பட்ட மனுவை சுப்ரீம் கோர்ட் நேற்று
தள்ளுபடி செய்தது.
கணிப்பொறி அறிவியலில் B.Ed., முடித்து அரசு பணிக்காக காத்திருக்கும் 15000
க்கும் மேற்பட்டவர்களில் நானும் ஒருவன். 1992 ல் இருந்து கணிப்பொறி
அறிவியலில்
B.Ed., முடித்து அரசு பணிக்காககாத்திருக்கிறோம்.இது வரை ஏறத்தாழ 190 பேர்
மட்டுமே கணிப்பொறி அறிவியலில் B.Ed., முடித்து அரசுப் பள்ளிகளில் ஆசிரியராக
பணிபுரிகின்றனர்.
இந்து சமய அறநிலைய ஆட்சித் துறை உதவி ஆணையர், செயல் அதிகாரி பதவிகளுக்கு
ஆன்லைனில் தேர்வு நடத்தி 8 மாதங்களுக்கு மேல் ஆகியும் டி.என்.பி.எஸ்.சி.
இன்னும் முடிவை வெளியிடாததால் தேர்வு எழுதிய பி.எல். பட்டதாரிகள் ஏமாற்றம் அடைந்துள்ளனர்.
காலங்காலமாக நடுத்தர பெற்றோரிடையே
தோற்றுவிக்கப்பட்ட ஆங்கிலவழிக் கல்வி மோகம், படிப்படியாகக் கல்வியினைத்
தனியார்மயமாக்கத் துடிக்கும் அரசின் மறைமுக செயல்பாடுகளின் கூறாக மெட்ரிக்
பள்ளிகளுக்குப் பெருவாரியான அனுமதி உள்ளிட்ட காரணங்களால் மொத்த தமிழ்வழிக்
கல்வி மாணவ சமுதாயமும் அந்நிய, ஆங்கிலவழிக் கல்விக்கு மாற்றப்பட்டுள்ளனர்
எனலாம்.
8–ம் வகுப்பு மாணவர்கள் உதவித்தொகை பெற
திறன் தேர்வுக்கு விண்ணப்பிக்கலாம் என்று தேர்வுத்துறை அறிவித்துள்ளது.
பட்டதாரிகளிடையயே வேலையின்மை கடுமையாக உயர்ந்துள்ளது என தொழிலாளர்
அமைச்சகத்தின் அறிக்கை கூறுகிறது. 29 வயதுக்குள் உள்ள பட்டதாரிகளில்
மூன்றில் ஒருவர் வேலையில்லாமல் இருக்கிறார்கள். கிராமப்புறத்தில் 36%
ஆகவும் நககர்ப்புறத்தில் 26.5% ஆகவும் வேலையின்மை உள்ளது. ஒரு ஆண்டிற்கு
முன்பு 13% ஆக இருந்த வேலையின்மை தற்பொழுது 33%ஆக உயர்ந்துவிட்டது.
(பிசினஸ் லைன் 29.11.2013).
பத்தாம் வகுப்பு, பிளஸ் 2 தனித்தேர்வு எழுதுவோர், அவர்களது சொந்த ஊரிலேயே
தேர்வு எழுத அனுமதிக்கப்பட்டுள்ளது.