அனைத்து தரப்பினரும் வியக்கும் வகையில் மிக உயர்ந்த தரத்தில் தமிழக பள்ளிக் கல்வியின் புதிய பாடத்திட்டம் உருவாக்கப்பட்டுள்ளதாக கல்வியாளர்கள் தெரிவித்தனர்.
திருப்பதி ஏழுமலையானை தரிசிக்க செல்லும் இலவச தரிசன பக்தர்களுக்கு நேரம்
குறிப்பிட்ட அனுமதி அட்டை வழங்கும் பணி தற்போது பரிசோதனை அடிப்படையில்
தொடங்கப்பட்டு உள்ளது.