கடுமையான வெப்பம்....
ஒவ்வொரு ஆண்டும் கோடை களத்தில் அதிக வெப்பம் நிலவி வருகிறது இந்நிலையில்
தற்போது கோடை காலம் நெருங்கிய சமயத்தில் வெயிலின் தாக்கம் மிக அதிகமாக
உள்ளது
சட்டம், நிதித்துறை தவிர்த்து பிறதுறைகளில்குரூப்-5ஏ பணியிடங்களுக்கு ஏப்ரல் 5ஆம் தேதி சான்றிதழ் சரிபார்ப்பு நடைபெறுவதாக டிஎன்பிஎஸ்சி அறிவித்துள்ளது. 54 உதவியாளர் பணியிடங்களுக்கு சான்றிதழ் சரிபார்ப்பு நடைபெறவுள்ளது. மேலும், சான்றிதழ் சரிபார்ப்பு தொடர்பான கூடுதல் விவரங்களைwww.tnpsc.gov.in -இல் அறிந்து கொள்ளலாம்.
சிபிஎஸ்இ மறுதேர்வு தொடர்பாக 10ம் வகுப்பு மாணவர்கள் தொடர்ந்த வழக்கை உச்சநீதிமன்றம் ஏற்றுள்ளது.
மறுதேர்வுக்கு எதிராக மாணவர் ரோகன்மேத்யூவின் தொடர்ந்த வழக்கை புதன்கிழமை விசாரிக்கப்படும் என்றும் உச்சநீதிமன்றம் தெரிவித்துள்ளது.