வெயிட்டேஜ் முறையில் பணி வாய்ப்பை
இழந்துள்ளவர்களுக்கு அடுத்த ஆண்டு முதல் தகுதி அடிப்படையில் பணி
வழங்கப்படும் என பள்ளிக் கல்வித் துறை அமைச்சர் கே.ஏ.செங்கோட்டையன்
தெரிவித்துள்ளார்.
சிறப்பாசிரியர் (ஓவியம்) தேர்வில் 5 கேள்விகள் தவறுதலாக கேட்கப்பட்டது
சார்ந்து, முதலமைச்சரின் தனிப்பிரிவில் கொடுக்கப்பட்ட மனுமீது TRB
மேற்கொண்ட நடவடிக்கை.
'நீட்'
போன்ற, தேசிய அளவிலான நுழைவு தேர்வில் பங்கேற்க வழிகாட்டும் வகையில்,
பிளஸ் 2 வினாத்தாளில், சிக்கலான கேள்விகள் இடம் பெற வாய்ப்புள்ளது என,
தேர்வுத் துறை வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.
தமிழகத்தில் கல்வித் தரத்தை உயர்த்த அரசு
நடவடிக்கை எடுக்க வேண்டும் என, மார்க்சிஸ்ட் கட்சி மத்தியக் குழு
உறுப்பினர் டி.கே. ரங்கராஜன் எம்.பி வலியுறுத்தினார்.