அரசு உயர்நிலை, மேல்நிலைப் பள்ளிகளில் அனுமதிக்கப்பட்ட ஆய்வக உதவியாளர்
பணியிடங்களுக்கான நேரடி நியமனத்திற்கான எழுத்து தேர்வு 2015-ம் ஆண்டு மே
30-ந் தேதி அரசு தேர்வுகள் இயக்ககத்தால் நடத்தப்பட்டு, முடிவுகள் நேற்று
இணையதளத்தில் வெளியிடப்பட்டது.
உ.பி.,யில் பதவியேற்றுள்ள புதிய அரசு, 100க்கும் மேற்பட்ட
போலீசாரை, 'சஸ்பெண்ட்' செய்தும், ஆசிரியர்களுக்கு பல்வேறு கட்டுப்பாடுகளை
விதித்தும் உத்தரவிட்டு உள்ளது.
பொது இடங்களில் எச்சில் துப்பியோ அல்லது குப்பைகள் கொட்டியோ அசுத்தம்
செய்தால் ரூ 5000 அபதாரம் அல்லது 6 மாதம் ஜெயில் தண்டனை வழங்கப்படும் என
.உத்திரகாண்ட் அரசு எச்சரித்துள்ளது.
பள்ளிக்கல்வி - அரசு
உதவிபெறும் சிறுபான்மை மற்றும் சிறுபான்மையற்ற உயர் நிலை / மேல் நிலைப்
பள்ளிகளில் பட்டதாரி ஆசிரியர்கள் நியமனத்திற்கு ஒப்புதல் அளித்தல் சார்பான
விவரத்தை 27.03.2017க்குள் அனுப்ப இயக்குனர் உத்தரவு
தொடக்கக் கல்வி - 2009ன் படி 2011-12ஆம் நிதியாண்டிற்கு அனைவருக்கும்
கல்வி திட்டத்தின்கீழ் இயங்கும் நடுநிலைப்பள்ளிகளில் ஒப்பளிக்கப்பட்ட 1581
ப.ஆ மற்றும் 3565 இ.நி.ஆ பணியிடங்களுக்கு 01.01.2017 முதல் 31.12.2017 வரை
ஒரு ஆண்டுக்கு தொடர் நீட்டிப்பு ஆணை
மத்திய இடைநிலைக் கல்வி வாரியம் (சிபிஎஸ்இ) தனது ஆளுகைக்கு உள்பட்ட பள்ளிகளில் 6-ஆம் வகுப்பு முதல் 9-ஆம் வகுப்பு வரை படிக்கும்மாணவர்களுக்கு ஒரே
சீரான தேர்வு முறையை அமல்படுத்த திட்டமிட்டுள்ளது.
ஆசிரியர்
தகுதித் தேர்வுக்கு(டெட்) பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்களை
விண்ணப்பிக்க கடைசி நாளான நேற்று (மார்ச், 23) வரை மொத்தம் 8 லட்சம் பேர்
விண்ணப்பித்தனர்.