Transfer 2024
Latest Updates
Public Exam Questions 2024
ஆசிரியர்களுக்கு விடுமுறை அளிப்பது குறித்து தமிழக அரசின் வழிகாட்டுதலின்படி முடிவெடுக்கப்படும்!
கரோனா விடுமுறையில் எந்த நிகழ்ச்சிகளும்
ஜாக்டோ ஜியோ இன்று ( 15.03.2020 ) ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற ஒருங்கிணைப்பாளர்கள் கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள்!
ஜாக்டோ ஜியோ ஒருங்கிணைப்பாளர்கள் கூட்டம் இன்று ( 15 . 03 . 2020 ) ஞாயிற்றுக்கிழமை தமிழ்நாடு ஆசிரியர் முன்னேற்றச் சங்க அலுவலகத்தில் நடைபெற்றது . இக்கூட்டத்திற்கு திரு . க . மீனாட்சி சுந்தரம் , திரு . அ . மாயவன் , திரு . கு . வெங்கடேசன் ஆகியோர் கூட்டுத் தலைமையேற்றனர் . இக்கூட்டத்தில் பின்வரும் தீர்மானங்கள் ஒருமனதாக நிறைவேற்றப்பட்டன .
1 ) கடந்த ஆண்டு ஜனவரியில் நடைபெற்ற காலவரையற்றப் வேலைநிறுத்தப் போராட்டத்தின்போது 5068 ஆசிரியர்கள் , அரசு ஊழியர்கள் பணியாளர்களின்மீது போராட்ட காலத்தில் போடப்பட்ட 17 ( பி ) குற்றக் குறிப்பாணைகள் , 1500க்கும் மேற்பட்ட அரசு ஊழியர்கள் , ஆசிரியர்கள் பணி மாறுதல் செய்யப்பட்டது ஆகியவை இன்னும் நிலுவையில் உள்ளதால் பதவி உயர்வும் , பணி ஓய்வும் , பணி ஓய்வுக்குப் பின்னர் கிடைக்க வேண்டிய ஓய்வூதியப் பயன்களும் கிடைக்காமல் கடும் பாதிப்பிற்கு உள்ளாகி உள்ளனர் . இந்த 17பி குற்றக் குறிப்பாணைகளை இரத்து செய்வது மற்றும் கோரிக்கைகளை நிறைவேற்றுவது தொடர்பாகவும் மாண்புமிகு முதல்வர் , மாண்புமிகு அமைச்சர்கள் மற்றும் துறைச் செயலாளர்களிடம் 16 . 03 . 2020 அன்று மனு அளித்தல்
2 ) 24 . 03 . 2020 அன்று மாண்புமிகு முதலமைச்சர் , மாண்புமிகு அமைச்சர்கள் ( பள்ளிக்கல்வி மற்றும் இளைஞர் நலம் , பணியாளர் மற்றும் நிருவாகச் சீர்திருத்தத் துறை , வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மைத் துறை ) ஆகியோரைச் சந்தித்தல்
3 ) ஒழுங்கு நடவடிக்கைகள் மற்றும் நீதிமன்ற விசாரணை குறித்து ஆலோசனைகளை வழங்குவதற்காக ஒருங்கிணைப்பாளர்கள் திரு . இரா . தாஸ் , திரு . மு . அன்பரசு , திரு . அ . மாயவன் , திரு . கு . வெங்கடேசன் ஆகியோர் கொண்ட குழு அமைக்கப்பட்டது .
4 ) மாநில ஒருங்கிணைப்பாளர்களின் அடுத்த கூட்டம் எதிர்வரும் 11 . 04 . 2020 அன்று சென்னையில் நடைபெறும் .
ஆசிரியர் பள்ளிக்கு வர வேண்டும் - மாணவர்களுக்கு மட்டுமே விடுமுறை - CEO Proceedings
ஆசிரியர் பள்ளிக்கு வர வேண்டும் -
5ஆம் வகுப்பு வரை அனைத்துவகை பள்ளிகளும் மார்ச் 31 வரை விடுமுறை அளிக்க மாவட்ட ஆட்சியர் உத்தரவு.
மாண்புமிகு தமிழக முதலமைச்சர் அவர்கள் அறிவித்தபடி கொரோனா வைரஸ் நோய் தடுப்பு முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக விருதுநகர் மாவட்டத்தில் உள்ள அரசு மற்றும் தனியார் மழலையர் பள்ளிகள் ( LKG & UKG ) , அங்கன்வாடி மையங்கள் , அரசு தொடக்கப்பள்ளிகள் ( 5ம் வகுப்பு வரை ) , தனியார் நர்சரி பிரைமரி மற்றும் மெட்ரிக் தொடக்கப்பள்ளிகள் ( 5ம் வகுப்பு வரை ) , CBSE பள்ளிகள் மற்றும் அனைத்து அரசு மற்றும் தனியார் பள்ளிகளில் 5ம் வகுப்பு வரை பயிலும் அனைத்து மாணவ , மாணவியர்களுக்கும் 16 . 03 . 2020 முதல் 31 . 03 . 2020 வரை விடுமுறை அளித்து உத்தரவிடப்படுகிறது .
மேலும் இராஜபாளையம் வட்டத்தில் உள்ள அனைத்து திரையரங்குகள் மற்றும் ஒருங்கிணைந்த வணிக வளாகங்கள் ( MALL ) 31 . 03 . 2020 வரை மூடப்படும் என விருதுநகர் மாவட்ட ஆட்சியர் திரு . இரா . கண்ண ன் இ . ஆ . ப . , தெரிவிக்கிறார் .
12th Accountancy - Public Exam 2020 - Model Question Paper 2
- 12th Accountancy - Public Exam 2020 - Model Question Paper 2
10th Science - Half Portion Test Papers
- Latest Study Materials
- 10th Science - Half Portion Test Papers
12th Business Maths - Volume II One Mark Questions - English Medium
- Important Latest Study Materials
- 12th Business Maths - Volume II One Mark Questions
Polytechnic TRB - Maths - Study Materials - English Medium
Latest Polytechnic TRB Exam - Study Materials
- Polytechnic TRB - Maths - Study Materials
Polytechnic TRB - English Study Materials - Download
Latest Polytechnic TRB Exam - Study Materials
- Polytechnic TRB - English Study Materials
TNPSC Group Exam - History Study Material - Tamil Medium
Latest - TNPSC Group 1,2,2A, 4 VAO Exam - Useful Study Materials
* TNPSC Group Exam - History Study Material
10th English - Grammar Study Materials
- Latest Study Materials
- 10th English - Grammar Study Materials
12th Chemistry - Study Materials - English Medium
- Important Latest Study Materials
- 12th Chemistry - Volume II Book Back One Mark Questions
8 மாநிலங்களில் எடுக்கப்பட்ட அதிரடி முடிவை தமிழகம் எப்போது எடுக்கும்..?!
சீனாவின் பரவத் தொடங்கிய கொரோனா
தமிழகத்தில் அனைத்து பள்ளிகள், கல்லூரிகள் மற்றும் வணிகவளாகங்களை மூட அரசு ஆணையிட வேண்டும் -டாக்டர்.ராமதாஸ்
உலக சுகாதார நிறுவனத்தால் பெருந்தொற்று