மேட்டூர்: இடைநிலை ஆசிரியர்களை நியமிக்க கோரி, இரண்டாம் நாளாக நேற்றும்,
மாணவர்கள் பள்ளிக்கு வராமல் புறக்கணித்ததால், பெற்றோரிடம் மாவட்ட தொடக்கக்
கல்வி அலுவலர் பேச்சு நடத்தினார்.
மத்திய இடைநிலை கல்வி வாரியமான, சி.பி.எஸ்.இ.,யின் இணைப்பு அந்தஸ்து பெற்ற
பள்ளி களில், ஆசிரியர்கள் நியமனத்தில், விதிகளை மீறக்கூடாது என,
எச்சரிக்கப்பட்டுள்ளது.
வேலுார்: வேலுார் மாவட்டத்தை பிரித்து, புதிதாக திருப்பத்துார் மாவட்டம்
உதயமாகிறது. நாளை மறுநாள் நடக்கும், எம்.ஜி.ஆர்., நுாற்றாண்டு விழாவில்,
இதற்கான அறிவிப்பு வெளியாகும் என, எதிர்பார்க்கப்படுகிறது.
பொதுத்துறை நிறுவனமான பாரத் சஞ்சார் நிகாம் லிமிடெட்
(பிஎஸ்என்எல்) நிறுவனம் மாதம் 143 ரூபாய் கட்டணத்தில் தினந்தோறும் ஒரு
ஜி.பி. இணைய சேவை மற்றும் அளவில்லா இலவச அழைப்பு சலுகைகளை ப்ரீபெய்ட்
மொபைல் வாடிக்கையாளர்களுக்கு அதிரடி சலுகைகளை அறிவித்துள்ளது.
அரசு ஊழியர்கள் மற்றும் ஆசிரியர் சங்கங்களின் கூட்டமைப்பான, 'ஜாக்டோ -
ஜியோ' சார்பில், நாளை முதல் காலவரையற்ற வேலைநிறுத்தம் துவங்க உள்ளது.
இதனால், ௩௦ ஆயிரம் பள்ளிகள், அரசு அலுவலகங்கள் முடங்கும் அபாயம்
ஏற்பட்டுள்ளது.
சென்னை
கலைவாணர் அரங்கில் நடைபெற்ற ஆசிரியர்கள் தின விழாவில் முதலமைச்சர்
பழனிசாமி, துணை முதலமைச்சர் பன்னீர்செல்வம் பங்கேற்றனர். விழாவில் சிறப்பாக
பணியாற்றிய 396 ஆசிரியர்களுக்கு நல்லாசிரியர் விருது வழங்கப்பட்டது.
தமிழகத்தில்
நடப்பு கல்வியாண்டில் 3 ஆயிரத்து 336 முதுகலை பட்டதாரி ஆசிரியர் மற்றும்
748 கணினி ஆசிரியர் பணியிடங்கள் நிரப்பப்படும் என்று முதல்-அமைச்சர்
எடப்பாடி பழனிசாமி அறிவித்துள்ளார்.
இந்தியாவிலேயே ஆசிரியர்கள் மற்றும் மாணவர்கள் மீது அக்கறை கொண்ட
மாநிலங்களில் தமிழகம் முதன்மையாக திகழ்வதாக துணை முதலமைச்சர்
ஓ.பன்னீர்செல்வம் பெருமிதம் தெரிவித்துள்ளார்.
DEE
PROCEEDINGS-அரசு/நகராட்சி/மாநகராட்சி/ஊராட்சி ஒன்றிய/அரசு உதவி பெறும்
/சுயநிதி மழலையர் - தொடக்க / நடுநிலைப்பள்ளிகளில் 01.09.2017 நிலவரப்படி
மாணவர் மற்றும் ஆசிரியர்கள் விவரம் கோருதல் -சார்பு