பல
நாட்கள் கழித்து தமிழகம் ப்ரேக்கிங் நியூஸுக்கு ப்ரேக் விட்டிருக்கிறது.
அதே சமயம்,பல நாட்கள் தூங்கிக்கொண்டிருந்த அந்தமான் எரிமலையில் தற்போது
புகைய துவங்கியுள்ளது.
மத்திய அரசு சார்பில், மருத்துவ படிப்புக்கான, நீட் நுழைவுத்தேர்வு, மே,
7ல், நாடு முழுவதும் நடக்க உள்ளது. இதற்கான, 'ஆன்லைன்' பதிவு, ஜன., 31ல்
துவங்கியது; மார்ச், 1 இரவு, 12:00 மணி வரை விண்ணப்பிக்கலாம்.
தானே:
மஹாராஷ்டிர மாநிலம், தானேயில் உள்ள ஒரு பள்ளியில், 60 வயதுக்கு மேற்பட்ட
பாட்டிகள், சீருடை அணிந்து, மற்ற மாணவர்களை போன்று தினமும் பள்ளி சென்று
வருவது, அப்பகுதி மக்களிடையே வியப்பை ஏற்படுத்தியுள்ளது.
கர்மவீரர் காமராஜர் முதல்வராய் இருந்த போது, மருத்துவக்கல்லூரி மாணவர்
சேர்ர்க்கை ஒதுக்கீட்டில், முதலமைச்சருக்கென 10 இடங்கள் Quota
ஒதுக்கியிருந்தார்களாம்.
நாடு முழுவதும் விமான போக்குவரத்து இணைப்பை மேம்படுத்தும் வகையில்,
செயல்படாத நிலையில் உள்ள 43 விமான நிலையங்கள் விரைவில் செயல்படுத்தப்பட்டு
விமான போக்குவரத்து தொடங்கப்படும் என விமான போக்குவரத்து துறை அமைச்சகம் அறிவித்துள்ளது.
கடந்த சில நாட்களாக நடைபெற்றுவரும் தமிழக அரசியல் நிகழ்வுகள் பற்றிய
கருத்துகளை நடிகர் கமல்ஹாசன், தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டு
வருகிறார். இவரது ட்வீட்டுக்கு நேர்மறையான மற்றும் எதிர்மறையான கருத்துகள்
வருகின்றன.
டெல்லியில் குடியரசு தலைவர் பிரணாப் முகர்ஜியை 23-ம் தேதி மாலை 6.30
மணிக்கு திமுக எம்.பி.க்கள் சந்திக்க உள்ளனர். திமுக செயல் தலைவர்
மு.க.ஸ்டாலின் தலைமையில் திமுக எம்.பி.க்கள் சந்திக்க உள்ளனர்.
உளவுத் துறை ஐ.ஜி. பதவியேற்று பத்து நாள்கூட முழுமையாக முடியவில்லை.
அதற்குள் உளவுத்துறை ஐ.ஜி.,யாக வடக்கு மண்டலம் ஐ.ஜி., செந்தாமரை கண்ணன்
வரவிருப்பதாகவும் எம்.என். குரூப் விருப்பப்படுவதாகவும் தகவல்
வெளியாகியுள்ளது.