Padasalai Youtube Subscribe Us

Whatsapp Channel Follow Us " Padasalai | பாடசாலை"

விண்ணப்பத்தை நிராகரிக்கும் கருவூல கணக்குத்துறை: பணப்பலன் பெறுவதில் சிக்கல்

         சிவகங்கை:புதிய பென்ஷன் திட்டத்தில் பணப்பலன் கேட்டு அனுப்பப்படும் விண்ணப்பங்களை, ஏதாவது ஒரு காரணத்தை கூறி கருவூல கணக்குத்துறை நிராகரிப்பதாக அரசு ஊழியர்கள், ஆசிரியர்கள் புகார் தெரிவித்துள்ளனர்.

ஐஆர்சிடிசி மூலம் இனி வெளிநாட்டினரும் டிக்கெட் முன்பதிவு செய்யலாம்

   புது தில்லி வெளிநாட்டில் வசிக்கும் இந்தியர்களும், வெளிநாட்டினரும் வெளிநாட்டில் இருந்தபடியே இந்திய ரயில்களில் பயணச்சீட்டு முன்பதிவு செய்யும் வசதி விரைவில் அறிமுகப்படுத்தப்படுகிறது

இனிய தமிழ் புத்தாண்டு நல்வாழ்த்துக்கள் .

30-வது ஆண்டு துர்முகி
தமிழ் ஆண்டுகள் அறுபதில் 30வது ஆண்டு துர்முகி. இந்த ஆண்டுக்குரிய ராஜாவாக சுக்கிரனும், மந்திரியாக புதனும் ஆட்சி செய்வார்கள். இதனால் விவசாயம் சிறக்கும். நாடு சுபிட்சம் பெறும்.

“துர்முகி” வருட ராசி பலன் உங்களுக்கு எப்படித் தெரியுமா (14.4.2016 முதல் 13.4.2017 )

மேஷம் (அசுவினி, பரணி கிருத்திகை 1-ம் பாதம்)
நாலும் தெரிந்த அனுபவசாலி நீங்கள்!
       உங்கள் ராசிக்கு 3-ம் வீட்டில் சந்திரன் அமர்ந்திருக்கும்போது இந்தப் புத்தாண்டு பிறப்பதால், புதிய முயற்சிகள் வெற்றியடையும். தள்ளிப் போன காரியங்கள் விரைந்து முடியும். இளைய சகோதர வகையில் உதவிகள் உண்டு. வழக்கு சாதகமாகும்.

பொதுத் தேர்வுகளுக்கான தொடர் ஆய்வு மையம் அமைக்க வேண்டும்: கல்வியாளர்கள் வலியுறுத்தல்

        அரசுப் பொதுத் தேர்வுகளில் ஏற்படும் குளறுபடிகளை நீக்கும் வகையில், அதற்கான தொடர் ஆய்வு மையம் அமைக்க வேண்டும் என்ற கோரிக்கை கல்வியாளர்களிடையே எழுந்துள்ளது.

Employment News : 16 April To 22 April 2016

AIRPORTS AUTHORITY OF INDIA
Name Of Post : Jr. Executive (Engineering electrician, Information Technology) etc
No.of Vacancies : 220

பி.இ. சேர்க்கை: நாளை முதல் ஆன்-லைனில் பதிவு செய்யலாம்

        2016-17ஆம் கல்வியாண்டில் பி.இ. சேருவதற்கு www.annauniv\tnea2016.edu என்ற இணையதளம் மூலம் ஆன்-லைன் மூலம் விவரங்களைப் பதிவு செய்யும் நடைமுறையை அண்ணா பல்கலைக்கழகம் முதல்முறையாக அறிமுகம் செய்திருக்கிறது.

தலைமை ஆசிரியர்கள் மீது நடவடிக்கை

         பள்ளிகளில் பணிபுரியும் இளநிலை உதவியாளர்களுக்கு, 45 நாட்கள் வரை பணி மேம்பாட்டு பயிற்சி வழங்கப்படுகிறது.

மாற்றுத்திறனாளிகளுக்கு வசதிகள்: பல்கலைகளுக்கு யு.ஜி.சி., கெடு

          'மாற்றுத்திறனாளி மாணவர்கள், ஆசிரியர்கள் மற்றும் ஊழியர்களுக்கான அடிப்படை வசதிகளை, ஒரு மாதத்திற்குள் செய்து தர வேண்டும்' என, பல்கலை மற்றும் கல்லுாரிகளுக்கு, பல்கலை மானியக் குழுவான, யு.ஜி.சி., கெடு விதித்துள்ளது.

தேவையற்ற புத்தகங்களை வாங்க நெருக்கடி? தனியார் பள்ளிகளுக்கு சி.பி.எஸ்.இ., எச்சரிக்கை

         'தேசிய கல்வியியல் ஆராய்ச்சி நிறுவனமான, என்.சி.இ.ஆர்.டி.,யின் புத்தகங்களை தவிர, மற்ற புத்தகத்தை வாங்க, பெற்றோரை கட்டாயப்படுத்தினால் நடவடிக்கை எடுக்கப்படும்' என, பள்ளிகளுக்கு, மத்திய இடைநிலை கல்வி வாரியமான, சி.பி.எஸ்.இ., எச்சரித்துள்ளது.

நாட்டுநலப்பணித்திட்ட நிதி?எங்கே போகிறது ஒதுக்கீடு உண்டா இல்லையா?

         நாட்டு நலப்பணி திட்டத்துக்கான செயல்பாடுகளுக்கு, மூன்றாண்டுகளாக நிதிஅளிக்காமல், நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது. 
 

விண்ணப்பத்தை நிராகரிக்கும் கருவூல கணக்குத்துறை: பணப்பலன் பெறுவதில் சிக்கல்

         சிவகங்கை:புதிய பென்ஷன் திட்டத்தில் பணப்பலன் கேட்டு அனுப்பப்படும் விண்ணப்பங்களை, ஏதாவது ஒரு காரணத்தை கூறி கருவூல கணக்குத்துறை நிராகரிப்பதாக அரசு ஊழியர்கள், ஆசிரியர்கள் புகார் தெரிவித்துள்ளனர்.
 

இந்திய ரிசர்வ் வங்கியில் மேலாளர், உதவி மேலாளர் பணி

 
        இந்திய ரிசர்வ் வங்கியில் (ஆர்பிஐ) நிரப்பப்பட உள்ள மேலாளர், உதவி மேலாளர் பணியிடங்களுக்கு தகுதியும் விருப்பமும் உள்ளவர்களிடமிருந்து ஆன்லைன் மூலம் விண்ணப்ங்கள் வரவேற்கப்படுகின்றன.

செல்வமகள் சேமிப்பு திட்டத்தில் 15 வயதுள்ள பெண் குழந்தைகளும் சேரலாம்: அஞ்சல் துறை அறிவிப்பு

செல்வமகள் சேமிப்பு கணக்கில்பிறந்தகுழந்தைமுதல் 14 வயதானசிறுமிகள்வரைஇணையலாம் என்றநிலை இருந்தது.

திமுக வேட்பாளர் பட்டியல் முழு விவரம்!

கொளத்தூரில் ஸ்டாலின் மீண்டும் போட்டி- திமுக வேட்பாளர் பட்டியல் முழு விவரம்!

6% கூடுதல் அகவிலைப்படி தகவல்

தமிழக அரசு பணியாளர்களுக்கு01.01.2016முதல் 6% 
கூடுதல் அகவிலைப்படி வழங்கதேர்தல் ஆணையம் அனுமதி அளித்துள்ளது. அரசாணை  கோப்பு முதல்வரின் ஒப்புதலுக்கு வைக்கப்பட்டுள்ளது. 
அரசாணை வெகுவிரைவில் வெளி வர வாய்ப்பு உள்ளதாகதகவல்  வெளியாகியுள்ளது

New Forms Model: Probation Order

3rd Term Practice Questions For 3rd,4th,5th Standards

3rd Term

10th Science Mark - Request Article



FOR X STD STUDENTS (science)

To   The   Respected GOVT.ANSWER KEY TEAM ,

PLEASE  CONSIDER THE FOLLOWING ANSWERS FOR THE QUESTION NO- 11
(CHOOSE IT) , WHICH WAS ASKED IN THE PUBLIC EXAM 2016 ON 07-04-2016

விபத்து இழப்பீடுகளில் ஊனத்தின் தன்மை குறித்து மருத்துவ ஆணையம்தான் சான்றளிக்க வேண்டும்: சென்னை உயர்நீதிமன்றம் அதிரடி உத்தரவு.

சென்னை உயர் நீதிமன்றம்விபத்து இழப்பீடு கோரும் வழக்குகளில் ஊனத்தின் தன்மைகுறித்து உள்ளூர் மருத்துவர்களுக்குப் பதிலாக மாநில மருத்துவஆணையம் தான் இனி சான்றளிக்க வேண்டும் என சென்னை உயர்நீதிமன்றம் அதிரடியாக உத்தரவிட்டுள்ளது.

அரசு ஊழியர்கள் மற்றும் ஆசிரியரகள் தனது வாக்கைப் பதிவு செய்ய ...

       தேர்தல் பணியில் இருக்கும் அரசு ஊழியர்கள் மற்றும் ஆசிரியரகள் தனது வாக்கைப் பதிவு செய்ய பயன்படுத்தப்படும் படிவம்... 

Net Exam Help - Padasalai's Volunteer

            டிசம்பர் 2015 ல் நடைபெற்ற நெட் தேர்வு வெளியிடப்பட்டுள்ளது. அதில் அகில இந்திய அளவில் 65.14 சதவீத மதிப்பெண் பெற்று முதலிடம் பெற்றுள்ளார் சிங்காரவேலன்.

சர்க்கரை நோயாளிகளுக்கு ஊசி மருந்து: இனி வாரம் 1 முறையே போதும்

         சர்க்கரை நோயாளிகள் இனி வாரத்துக்கு ஒருமுறை ஊசி மருந்து போட்டுக் கொண்டால் போதும்.

கைரேகை அழிந்தோருக்கு பென்ஷன் இல்லை

          கைரேகை அழிந்த ஓய்வூதியர்களுக்கு பென்ஷன் கிடைப்பதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது.
 

விரைவில் பேஸ்புக் வழியே இலவச பணப்பரிமாற்றம்.

நியூயார்க் : சமூக வலைதளமான பேஸ்புக் தனது மெசஞ்சர் ஆப் வழியாக இலவச பணிப்பரிமாற்றத்தை அறிமுகம் செய்ய உள்ளது.

'ஆதார்' இருந்தால் உடனடியாகமொபைல் இணைப்பு.

           விண்ணப்பித்த சில நிமிடங்களில், மொபைல் போன்இணைப்பு பயன்பாட்டுக்கு வரும் வகையில், புதிய விதிமுறைகளை வெளியிட, தொலைத் தொடர்பு துறை திட்டமிட்டுள்ளது.தொலைத் தொடர்பு துறை செயலர் தீபக் கூறியதாவது:

'இந்தாண்டு நுழைவு தேர்வு நடத்தும் சாத்தியம் இல்லை'

            நாடு முழுவதும் உள்ள மருத்துவக் கல்லுாரிகளில், எம்.பி.பி.எஸ்., - பி.டி.எஸ்., மற்றும் முதுகலை பட்டப் படிப்புகளில் சேர, பொதுநுழைவுத் தேர்வு நடத்த, இந்திய மருத்துவக் கவுன்சில் அறிவிப்பு வெளியிட்டது.
 

கல்லூரிகளில் பி.காம்., 'சீட்'டுக்கு போட்டி ஏற்படும்.

         பிளஸ் 2 பொதுத்தேர்வில், வணிகவியல் மாணவர்கள் அதிக மதிப்பெண் பெறும் நிலை காணப்படுகிறது. 
 

எட்டாம் வகுப்பு தனித் தேர்வர்களுக்கு ஆன் லைன் மூலம் ஹால் டிக்கெட்

          எட்டாம் வகுப்பு பொதுத்தேர்வு எழுத விண்ணப்பித்துள்ள தனித்தேர்வர்கள், ஆன் லைன் மூலம், ஹால் டிக்கெட் பதிவிறக்கம் செய்துகொள்ளலாம் என முதன்மை கல்வி அலுவலர் ராமலிங்கம் தெரிவித்துள்ளார்.அவர் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு:

தேர்வு நேர தற்கொலைகள் அதிகரிப்பு விழிக்குமா பள்ளிக்கல்வித்துறை?

           பொதுத்தேர்வு எழுதியதும், முடிவுகள் வருவதற்கு முன்பே, தற்கொலை செய்து கொள்ளும் சம்பவங்கள் அதிகரித்திருப்பது, பெற்றோர் மத்தியில் பீதியை கிளப்பியுள்ளது.
 

துவக்கப்பள்ளி இறுதித்தேர்வு வரும் 22ல் துவக்கம்.

           அரசு, அரசு உதவிபெறும் துவக்க, நடுநிலைப்பள்ளி மாணவர் களுக்கான, ஆண்டு இறுதித்தேர்வு, வரும் 22ல் துவங்குகிறது.தமிழகம் முழுவதும், அரசு, அரசு உதவிபெறும் உயர்நிலை, மேல்நிலைப்பள்ளிகளில் படிக்கும், ஆறு முதல் ஒன்பதாம் வகுப்பு மாணவர்களுக்கான தேர்வு, தற்போது நடக்கிறது. இது, வரும் 21ல் நிறைவடைகிறது.

சென்டாக் இட ஒதுக்கீடு; மாணவர் சேர்க்கைக்கு சிக்கல்!

        நாடு முழுவதும் ஒரே மருத்துவ பொது நுழைவு தேர்வு நடத்த சுப்ரீம் கோர்ட் கிரீன் சிக்னல் கொடுத்துள்ளதால், இட ஒதுக்கீட்டைஅமல்படுத்தும் புதுச்சேரி மாநிலத்திற்கு சிக்கல் ஏற்பட்டுள்ளது.
 

10ம் வகுப்பு விடைத்தாள் திருத்தும் பணி 16ல் துவக்கம்.

         தமிழகத்தில், 10ம் வகுப்பு பொதுத் தேர்வு விடைத்தாள் திருத்தும் பணி, ஏப்., 16ல் துவங்குகிறது.
 

மாணவர்களுக்கு ஒரு வார கிரிக்கெட் பயிற்சி முகாம்.

          ராமச்சந்திரா பல்கலை சார்பில், மாணவர்களுக்கான, ஒரு வார கிரிக்கெட் பயிற்சி முகாம், ஏப்., 18ம் தேதி துவங்குகிறது.
 

Whatsapp Channel Follow Us " Padasalai | பாடசாலை"

Whatsapp Channel Follow Us " Padasalai | பாடசாலை"
Padasalai Official whatsapp channel follow

Recent Posts

Whatsapp

60 கோடி பார்வைகள் - பாடசாலை.நெட் - நன்றி தமிழகம்!

60 கோடி பார்வைகள் -   பாடசாலை.நெட்  - நன்றி தமிழகம்!

Blog Archive