1st Mid Term Test Q & A
Latest Updates
Public Exam Questions 2024
தற்காலிக பணி நீக்கம் செய்யப்பட்ட அரசு ஊழியர்களின் வழக்குகளை விசாரிக்க ஏதுவாக மறு ஆய்வுக்குழு
நீண்ட நாட்களாக நிலுவையில் உள்ள தற்காலிக பணி நீக்கம் செய்யப்பட்ட அரசு ஊழியர்களின் வழக்குகளை விசாரிக்க ஏதுவாக மறு ஆய்வுக்குழுக்களை அமைக்க அரசு உத்தரவு
மலிவு விலை சிமென்ட் விற்பனை தொடக்கம்: திட்டத்தின் முக்கிய அம்சங்களை வெளியிட்டது தமிழக அரசு.
ஏழை, எளிய மக்களுக்கு குறைந்த விலையில் சிமென்ட் விற்கப்படும் 'அம்மா சிமென்ட்' திட்டம் திங்கள்கிழமை திருச்சியில் தொடங்கப்பட்டது.
சித்தர்கள் காட்டிய எட்டு வடிவ நடை பயிற்சி!
எளிய முறையில் பிரமிக்கத்தக்க ஆரோக்கியம் பெறும் முறை சித்தர்கள் காட்டிய சிறந்த வழிமுறை;
எட்டு வடிவ நடைப்பயிற்சி :
ரூ.6,000 கோடி கடன் சுமையை சமாளிக்க பஸ் கட்டணத்தை உயர்த்த முடிவு?
ஆண்டுக்கு, 800 கோடி ரூபாய் வருவாய் இழப்பு;
ஊழியர்களுக்கு வழங்க வேண்டிய நிலுவைத் தொகை, 4,000 கோடி ரூபாய்;
போக்குவரத்து வளர்ச்சி நிதி நிறுவனத்துக்கு, 1,465 கோடி ரூபாய் கடன்
நிலுவைத் தொகை என, 6,000 கோடி ரூபாய்க்கு மேல் கடன் சுமையில் போக்குவரத்து
கழகங்கள் தவிக்கின்றன.கழகங்களை நஷ்டத்தில் இருந்து மீட்டெடுக்க, பஸ்
கட்டணத்தை உயர்த்தாமல் என்ன வழியை பின்பற்றுவது என்பது தெரியாமல், அரசுக்கு
கூடுதல் நெருக்கடி ஏற்பட்டுள்ளது.
இணையதளம் மூலம் குழந்தைகளின் ஓவிய திறமையை வளர்க்கலாம்
குழந்தைகளுக்கு ஓவியங்கள் வரைவது என்றால் அலாதி
பிரியம். தற்போதைய நவீன காலத்தில் குழந்தைகளுக்கு ஸ்மார்ட் கிளாஸ் மூலம்
தான் பாடமே எடுக்கப்படுகிறது. தற்போது குழந்தைகளுக்கு அரையாண்டு தேர்வு
விடுமுறை விடப்பட்டுள்ளது. இந்த நாட்களில் குழந்தைகளுக்கு படம் வரையவும்,
வண்ணங்களை பிரித்தறிந்து கொள்ளவும் ஓவியப் புத்தகங்கள் வாங்கிக்
கொடுப்போம்.
EMIS New Login Page Link Now Available in Padasalai
தற்போது 2014-2015 கல்வியாண்டில் பயிலும் 1 மற்றும் 2 ஆம் வகுப்பு மாணவர்களின் விவரங்கள் மட்டும் ஆன்லைனில் பதிவு செய்யும் பணி நடைபெற்று வருகிறது. இது 1 மற்றும் 2 ஆம் வகுப்புகள் செயல்படும் பள்ளிகளுக்கு மட்டும் பொருந்தும்.
அனைவருக்கும் கல்வி இயக்க தொடர் பயிற்சியால் திணறல்! ஈராசிரியர் பள்ளிகளில் கற்றல் பணி பாதிப்பு
அனைவருக்கும் கல்வி இயக்க தொடர் பயிற்சியால்,
தொடக்க பள்ளிகளில் கற்றல், கற்பித்தல் பணியில் பாதிப்பு ஏற்பட்டு வருகிறது.
அனைவருக்கும் கல்வி இயக்கம் கடந்த 2000-த்தில் ஒன்று முதல் எட்டாம்
வகுப்பு வரை பயிலும் மாணவர்கள் கல்வி தரத்தினை மேம்படுத்த தொடங்கப்பட்டது.
PGTRB ஆசிரியர் நியமனத்தில் தமிழ்வழிக் கல்விக்கான சான்று கேட்கக் கூடாது
ஆசிரியர் பணி நியமனத்தில், தமிழ் வழிக்கல்வி என்பதற்கான சான்று அளிக்குமாறு கேட்கக்கூடாது என, உயர்கல்வித் துறை இயக்குநருக்கு சென்னை உயர் நீதிமன்ற மதுரை கிளை உத்தரவிட்டுள்ளது.
ஊதிய குழு பரிந்துரை அரசு பணியாளர்கள் சங்கம் கோரிக்கை
தமிழ்நாடு அரசுப் பணியாளர் சங்க மாநில தலைவர் பால்பாண்டியன் நேற்று வெளியிட்ட
அறிக்கை: தமிழக அரசின் கீழ் பணிபுரியும் அரசு பணியாளர் மற்றும்
ஆசிரியர்கள் ஆகியோர் ஆண்டு ஊதிய உயர்வு பெற தகுதியான நாளுக்கு முந்தைய
தினம் ஓய்வு பெற்றாலும், அவர்களுக்கு அந்த ஊதிய உயர்வு வழங்கப்பட வேண்டும்
என தமிழக அரசுக்கு நாங்கள் கோரிக்கை வைத்தோம்.
நேரடி மானிய திட்டத்தில் சேர காஸ் டெலிவரி ஆட்களிடம் விண்ணப்பம் அளிக்கலாம்
வீடுகளுக்கான சமையல் எரிவாயு மானியத்தை நேரடியாக வங்கியில் செலுத்தும்
நடைமுறை கடந்த 1ம் தேதி முதல் நாடு முழுவதும் அமல்படுத்தப்பட்டுள்ளது.
மொபைல் இன்ஷூரன்ஸ் பற்றி தெரியுமா??
புதிதாக வாங்கும்
செல்
போன்களுக்கு
இன்ஷூரன்ஸ்
எடுக்கலாம்.
ஒரு
செல்போனுக்கு
அதிக
பட்சம்
3வருடங்கள்
வரை
இன்ஷூரன்ஸ்
கிடைக்கும்.
அதற்கு
மேல்
இன்ஷூரன்ஸை
புதுப்பிக்கும்
போது
இன்ஷூரன்ஸ்
கிடைப்பதில்
சிக்கல்
வரும்.
செல்
போனின்
மதிப்பில்
2-லிருந்து
3 சதவிகிதம்
தான்
பிரீமியம்
இருக்கும்.
நாற்பது வயதில் நாய்க்குணம்?
நாற்பது வயதில்
நாய்க்குணம்
என்பது
சென்ற
தலைமுறைக்கு
வேண்டுமானால்
பொருந்தி
இருக்கலாம்,
ஆனால்
இந்த
தலைமுறையில்
பெரும்பாலோனோர்க்கு
அது
பொருந்துவது
இல்லை.
நாற்பது
வயதில்
தான்
இப்போதெல்லாம்
ஒரு
மனிதன்
பக்குவப்படுகிறான்
அல்லது சூழலால்
பக்குவப்படுத்தப்
படுகிறான்.
டி.ஆர்.பி., போட்டித்தேர்வு கேள்வித்தாள் கோவை வந்தது
ஆசிரியர் தேர்வு வாரியத்தின் சார்பில், நடக்கவுள்ள முதுகலை பட்டதாரி ஆசிரியர் போட்டித்தேர்வுக்கான கேள்வித்தாள் கோவை வந்தது.
தனியார் பள்ளிகளில் ஏழை குழந்தைகளுக்கு 25% இடம் : கண்காணிக்க அரசு உத்தரவு
கட்டாயக் கல்வி உரிமைச் சட்டத்தின் படி,
தனியார் பள்ளிகள் ஏழைக் குழந்தைகளுக்கு 25 சதவீத இடங்களை ஒதுக்குவதைத்
தீவிரமாகக் கண்காணித்து செயல் படுத்த, பள்ளிக்கல்வி, தொடக்கக் கல்வி
மற்றும் மெட்ரிக்குலேஷன் கல்வித் துறை இயக்குநர்களுக்கு அரசு
உத்தரவிட்டுள்ளது.