Transfer 2024
Latest Updates
Public Exam Questions 2024
பிளஸ்–2 தேர்வு - மாணவ–மாணவிகள் கருத்து.
பிளஸ்–2 தேர்வு: உயிரியியல், தாவரவியல் தேர்வு எளிமையாக இருந்தது வரலாறு தேர்வில் சில கேள்விகள் கடினமாக இருந்ததாக மாணவ–மாணவிகள் கருத்து.
பிளாஸ்டிக் தேசியக் கொடியை பயன்படுத்த கூடாது: கல்லூரி இயக்குநரகம் சுற்றறிக்கை
நாட்டுக்கு அவமரியாதையை ஏற்படுத்தக் கூடிய
வகையில் பிளாஸ்டிக் தேசியக் கொடிகளை பயன்படுத்தக் கூடாது என பொறியியல்
மற்றும் தொழில்நுட்பக் கல்லூரிகளுக்கு தொழில்நுட்பக் கல்வி இயக்குநரகம்
அறிவுறுத்தியுள்ளது.
குரூப்-4 தேர்வில் தேர்வானவர்களுக்கு முதல்கட்ட கலந்தாய்வு 6 ஆயிரம் பேருக்கு அழைப்பு
குரூப்-4 தேர்வில் தேர்ச்சி பெற்றவர்களில் முதல்கட்டமாக 6 ஆயிரம்
பேருக்கு கலந்தாய்வு மற்றும் சான்றிதழ் சரிபார்ப்பு பணி வரும் 24-ம் தேதி
(திங்கள்கிழமை) தொடங்குகிறது.
பொது அறிவு-அறிவியல் பிரிவு
இந்தியாவின் சொந்த ‘ஜி.பி.எஸ்’
திட்டம்
அதென்ன
ஜி.பி.எஸ் என்று கேட்கலாம். பல ஆண்டுகளுக்கு முன்னர் அமெரிக்கா 24
செயற்கைக்கோள்களை வானில் செலுத்தியது.
இந்த செயற்கைக்கோள்கள் அனைத்தின்
செயல்பாடு, பயன்பாடு ஆகியவையே ஜி. பி.எஸ் (Global Positioning System) என குறிப்பிடப்படுகிறது. மேற்கொண்டு ஜி.பி.எஸ் பற்றி விளக்க
முற்பட்டால் அது நீண்டு கொண்டே போகும்.
Tnpsc group 2a exam date change to 29.6.2014
TNPSC GROUP 2 A ( Non Interview Posts ) Exam Date Changed.
Pay Continous Order
தொடக்கக் கல்வி - கரும்பலகை திட்டத்தின் கீழ் 1610 தற்காலிக இடைநிலை ஆசிரியர் பணியிடங்களுக்கு 1.1.2014 முதல் 3 மாதங்களுக்கு ஊதியம் வழங்க ஆணையிடப்பட்டுள்ளது
ஐந்தாம் வகுப்பு மாணவர்களுக்கு அடைவுத் திறன் தேர்வு
மா.க.ஆ.ப.நி. தேசிய அடைவுத் திறன் தேர்வு ஐந்தாம் வகுப்பு மாணவர்களுக்கு ஏப்ரல் 10, 11 மற்றும் 15,16 ஆகிய தேதிகளில் 15 மாவட்டங்களில் நடத்த திட்டம்.
TET Not Qualified Teachers Regarding - பள்ளிக்கல்வி இயக்குநர் உத்தரவு
பள்ளிக்கல்வி - இடைநிலைக் கல்வி - அரசு உதவி பெறும் பள்ளிகளில் ஆசிரியர் தகுதித் தேர்வு தேர்ச்சி பெறாத ஆசிரியர்களின் நியமன ஒப்புதல்களை இரத்து செய்ய உத்தரவிடப்பட்டதற்கு பெற்ற இடைகால தடையை நீக்க நடவடிக்கை மேற்கொள்ள அனைத்து CEO / DEO-களுக்கு உத்தரவு
பட்டதாரி ஆசிரியர்களுக்கான 2-வது தாளின் சான்றிதழ் சரிபார்ப்பு ஏப்ரல் முதல் வாரம் தொடங்கி ஒரு மாதம் நடக்கும்
பட்டதாரி ஆசிரியர்களுக்கான 2-வது தாளின் சான்றிதழ் சரிபார்ப்பு ஏப்ரல் முதல் வாரம் தொடங்கி ஒரு மாதம் நடக்கும் என்று ஆசிரியர் தேர்வு வாரிய அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
ஏப்ரல் முதல் வாரத்தில் 10% D.A தமிழக அரசு வழங்கும்.
TNGOVT 10% D.A | தேர்தல் ஆணையத்தின் அனுமதியுடன் 10 சதவீத அகவிலைப்படியை அரசு ஊழியர்கள் மற்றும் ஆசிரியர்களுக்கு, ஏப்ரல் முதல் வாரத்தில் தமிழக அரசு வழங்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
திறந்தவெளி பல்கலையில் படித்தவருக்கும் ஆசிரியர் வேலை: உயர் நீதிமன்றம் உத்தரவு.
திறந்தவெளி பல்கலைக்கழகத்தில் பட்டபடிப்பு படித்தவர்களுக்கும் பணி வழங்க வேண்டும் என்று உயர் நீதிமன்றம் உத்தரவிட்டது.
BA, MA முடித்த பின், +2 முடித்த பெண்ணுக்கு, ஆசிரியை பணி வழங்க சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவு
பட்டப் படிப்பு, முதுகலை படிப்பு முடித்த பின்,
பிளஸ் 2 முடித்த பெண்ணுக்கு, ஆசிரியை பணி வழங்க, பரிசீலிக்க வேண்டும்' என,
சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. முதுகலை ஆசிரியர் பணிக்கு,
கனிமொழி என்பவர், விண்ணப்பித்தார். கடந்த ஆண்டு, ஜூலையில், எழுத்து தேர்வு
நடந்தது. சான்றிதழ் சரிபார்ப்புக்குப் பின், கனிமொழியின் விண்ணப்பம்
நிராகரிக்கப்பட்டது. 'முறையான வரிசைப்படி, கல்வி பயிலவில்லை' என, காரணம்
கூறப்பட்டது.
திறந்தவெளி பல்கலையில் படித்தவருக்கும் ஆசிரியர் வேலை; உயர் நீதிமன்றம் உத்தரவு
திறந்தவெளி பல்கலைக்கழகத்தில் பட்டபடிப்பு
படித்தவர்களுக்கும் பணி வழங்க வேண்டும் என்று உயர் நீதிமன்றம்
உத்தரவிட்டது. திறந்தவெளி பல்கலைக்கழகத்தில் படித்த மாணவி கனிமொழி சென்னை
உயர் நீதிமன்றத்தில் தாக்கல் செய்த மனு: நான் 10ம் வகுப்பு படித்து
முடித்துவிட்டு 12ம் வகுப்பு படிக்காமல் டிகிரியை திறந்தவெளி
பல்கலைக்கழகத்தின் மூலம் படித்து முடித்தேன். பின்னர் பட்டமேற் படிப்பை
கல்லூரியில் சேர்ந்து படித்தேன்.
தேர்தல் பணியா, தேர்வுப் பணியா? ஆசிரியர்கள் தவிப்பு!
சென்னை உள்ளிட்ட சில இடங்களில், இன்று தேர்தல்
தொடர்பான பயிற்சி கூட்டங்கள் நடக்கின்றன. அதே நேரத்தில், இன்று, பிளஸ் 2
தேர்வுப் பணியும், ஆசிரியர்களுக்கு வழங்கப்பட்டு உள்ளது. எந்த பணிக்கு
செல்வது எனத் தெரியாமல், ஆசிரியர்கள் குழப்பம் அடைந்துள்ளனர். பிளஸ் 2
தேர்வுப் பணியில், முதுகலை ஆசிரியர் ஈடுபடுத்தப்பட்டு வருகின்றனர்.
பிளஸ் 2 பணியில் உள்ள ஆசிரியர்களுக்கு எஸ்எம்எஸ் மூலம் தேர்தல் வகுப்புக்கு வர அழைப்பு : குழப்பத்தில் தவிப்பு
பிளஸ் 2 தேர்வு பணியில் உள்ள ஆசிரியர்களுக்கு
தேர்தல் பயிற்சி வகுப்புக்கு வரும்படி எஸ்எம்எஸ் மூலம் அழைப்பு
விடுக்கப்பட்டுள்ளது. இதனால் ஆசிரியர்கள் குழப்பம் அடைந்துள்ளனர். பிளஸ் 2
தேர்வுகள் கடந்த 3ம் தேதி முதல் நடந்து வருகிறது. இந்த தேர்வில் 1
லட்சத்துக்கும் மேற்பட்ட ஆசிரியர்கள் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.
அரசு உதவி பெறும் கல்லூரிகளில் பேராசிரியர் பணிக்கான நேர்முகத் தேர்வு நிறுத்திவைப்பு
உயர் கல்வித் துறை உத்தரவைத் தொடர்ந்து அரசு
உதவி பெறும் கல்லூரிகளில் நடத்தப்பட இருந்த பேராசிரியர் பணியிடத்துக்கான
நேர்முகத் தேர்வு நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது. தேர்தல் நடத்தை விதிமுறைகள்
நடைமுறையில் இருக்கும் நிலையில், சென்னையைச் சேர்ந்த பச்சையப்பன்
அறக்கட்டளை அதன் கீழ் இயங்கி வரும் அரசு உதவி பெறும் கல்லூரிகளில் 123
உதவிப் பேராசிரியர், இணைப் பேராசிரியர் பணியிடங்களை நிரப்புதவற்கான
நேர்முகத் தேர்வை வரும் 26,27,28 தேதிகளில் நடத்தத் திட்டமிட்டிருந்தது.
10th Public Exam | Time Management for Social Science Subject
10th Public Exam | Time Management for Social Science Subject - Click Here
TET PG TRB Court Cast Detail
TET-PG Case:20.03.14 MADRAS HIGH COURT விசாரணைப் பட்டியலில் இடம்பெற்றுள்ள முதுகலை ஆசிரியர் தேர்வு ,ஆசிரியர் தகுதித் தேர்வு சார்பான வழக்குகள்.
TNPSC Group 4 Counselling 2014 Schedule & over all vacancy position
TNPSC Group 4 Counselling 2014 Schedule & over all vacancy position -Now published Click Here & View the vacancy position & counselling schedule list. - Click Here
Click here to know COUNSELLING SCHEDULE for the posts of JUNIOR ASSISTANT/DRAFTSMAN/FIELD SURVEYOR - Click Here
Click here to know COUNSELLING SCHEDULE for the posts of JUNIOR ASSISTANT/DRAFTSMAN/FIELD SURVEYOR - Click Here
பிளஸ் 2 கணிப்பொறி அறிவியல் தேர்வு :OMR தாளில் Shade செய்ய கருப்பு அல்லது நீலநிற பந்துமுனை பேனாவை பயன்படுத்த வேண்டும்
பிளஸ் 2 கணிப்பொறி அறிவியல் தேர்வு :
*OMR தாளில் Shade செய்ய கருப்பு அல்லது நீலநிற பந்துமுனை பேனாவை பயன்படுத்த வேண்டும்.
புகையில்லா வாகனம்!பெங்களூரில் 100 சதவீதம் மின்சாரத்தில் இயங்கும் பஸ் !
எரிபொருட்களின்
விலையும், வாகனங்கள் வெளியேற்றும் புகையும் எதிர்கால சந்ததியினரின்
வாழ்வாதாரத்திற்கே வேட்டுவைக்கின்றன. இந்த சூழலில் கடந்த சில தினங்களுக்கு
முன்னர், இந்தியாவிலேயே முதல்முறையாக பெங்களூரில் 100 சதவீதம்
மின்சாரத்தில் இயங்கும் பஸ் (எலக்ட்ரிக் பஸ்) அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.