குரூப் 4 பதவிகளுக்கான நான்காம் கட்ட கலந்தாய்வு மே 9ஆம் தேதி நடத்தப்படும்
என அறிவிக்கப்பட்டுள்ளது.
Transfer 2024
Latest Updates
Public Exam Questions 2024
உயர் கல்வி துறையில் வருகிறது வரலாறு காணாத மாற்றம்!
உயர் கல்வி துறையில், தற்போது இருக்கும் பல்வேறு ஒழுங்குமுறை
அமைப்புகளுக்கு மாற்றாக,
NEET : தமிழ்நாட்டு மாணவர்களை ஏன் வேறு மாநிலத்துக்கு மாற்றினோம்? சிபிஎஸ்இ பதில்
தமிழ்நாட்டைத் தவிர, அனைத்து மாநிலங்களிலும் நீட் (NEET) தேர்வு
எழுதுபவர்களுக்கு
நீட்தேர்வு எழுத கேரளா வரும் மாணவர்களுக்கு உதவ காவல்துறை மையங்கள்
நீட்தேர்வு எழுத கேரளா வரும் மாணவர்களுக்கு உதவ காவல்துறை மையங்கள்
அமைக்கப்பட்டுள்ளது. ரயில் நிலையம்,
1000 ஆசிரியர்கள் இணைந்து தயாரித்த புதியபாட திட்டம்.
தமிழக அரசு வெளியிட்ட 1, 6, 9,
11 ஆகிய வகுப்புகளுக்கான புதிய பாடத் திட்டத்தில் நவீன தொழில்நுட்பங்கள்
தொடர்பான தகவல்களுக்கு முக்கியத்துவம் அளிக்கப்பட்டுள்ளது.
Today Rasipalan 5.5.2018
மேஷம்
இன்று நீங்கள் விட்டுக் கொடுத்து வாழ்வதன் மூலம் சிறப்பான பலன்களை
பெறுவீர்கள்.
Polytechnic TRB - Physics | Model Question Paper - 37 & 38
Latest Polytechnic TRB Exam 2018 Study Materials
- Polytechnic TRB - Physics | Model Question Paper - 37 | Mr. V. Karikalan
- Polytechnic TRB - Physics | Model Question Paper - 38 | Mr. V. Karikalan
NEET EXAM CENTER - Helpline Details
நீட் தேர்வு எழுத நெல்லையிலிருந்து கேரள மாநிலம் எர்ணாகுளத்திற்கு செல்லும்
மாணவ, மாணவிகளுக்கு காலையில் ஒரு பேருந்தும் மாலையில் கூடுதலாக இரண்டு
பேருந்தும் இயக்கப்படும்;
அரசு பள்ளி மாணவருக்கு தமிழகத்தில் நீட் தேர்வு மையம் : அமைச்சர் செங்கோட்டையன்
அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளில் படித்த மாணவர்களுக்கு
தமிழகத்திலேயே நீட் தேர்வு மையம் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளதாக பள்ளி
கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன் தெரிவித்துள்ளார்.
தமிழகத்தில் இருந்து நீட் தேர்வு எழுத வெளிமாநிலத்திற்குச் செல்லும் மாணவர்களுக்கு ரயில் டிக்கெட் இலவசம்
நீட் தேர்வு எழுத வெளிமாநிலத்திற்குச் செல்லும் தமிழக மாணவர்களுக்கு ரயில்
தமிழக மாணவர்கள் 5,371 பேர் கேரள மாநிலம் எர்ணாகுளத்தில் நீட் தேர்வு எழுதுகின்றனர்.
மதுரையிலிருந்து 1,550 பேர்,
அரசு பள்ளி மாணவர்களுக்கு வழங்க புதிய பாடத்திட்டத்தின் கீழ் தயாரான புத்தகங்களை வெளியிட்டார் முதல்வர் பழனிசாமி
புதிய பாடத்திட்டத்தின் கீழ் வடிவமைக்கப்பட்ட 1,6,9,11 ஆம் வகுப்பு புத்தகங்கள் வெளியிடப்பட்டன.
Flash News: நீட் தேர்வு எழுத வெளிமாநிலம் செல்லும் மாணவர்களுக்கு தமிழக அரசு நிதி உதவி
நீட் தேர்வு எழுத வெளி மாநிலங்களுக்கு செல்லும் தமிழக மாணவர்களுக்கு
ராஜஸ்தானில் நீட் தேர்வு எழுத உள்ளோர் கவனத்திற்கு
நீட் மருத்துவ நுழைவு எழுத வரும் மாணவ மாணவியர்களுக்கு ராஜஸ்தான்
கேரளாவில் நீட் தேர்வு எழுதும் தமிழக மாணவர்களுக்கு உதவி செய்து தரப்படும் : டிடிவி தினகரன்
கேரள மாநிலத்தில் நீட் தேர்வு எழுதும் தமிழக மாணவர்களுக்கு அனைத்து
நெல்லையில் இருந்து கேரளாவிற்கு நீட் தேர்வு எழுத செல்லும் மாணவர்களுக்கு உதவ தயார் : ஆட்சியர் சந்திப் நந்தூரி
நெல்லையில் இருந்து கேரளாவிற்கு நீட் தேர்வு எழுத செல்லும் மாணவர்கள்
நீட் தேர்வு மையம் வெளிமாநிலத்தில் ஒதுக்கப்பட்ட விவகாரம் : முதலமைச்சர் ஆலோசனை
நீட் தேர்வு எழுத வெளிமாநிலத்தில் தமிழக மாணவர்களுக்கு தேர்வு மையம் ஒதுக்கீடு
அதிகமான மாணவர்கள் விண்ணப்பித்திருந்ததால், வெளிமாநிலங்களில் நீட் தேர்வு மையங்கள் ஒதுக்கீடு : நீட் இயக்குனர் தகவல்.
அதிகமான மாணவர்கள் நீட் தேர்வுக்கு விண்ணப்பித்திருந்ததால்,
நீட் விவகாரத்தில் அலைக்கழிக்கப்படும் மாணவர்கள் : விவரங்களை கேட்கும் மாவட்ட நிர்வாகம்
நாடு முழுவதும் உள்ள மருத்துவ கல்லூரிகளில் எம்.பி.பி.எஸ்.
கோடை விடுமுறையில் தனியார் பள்ளிகளில் சிறப்பு வகுப்புகள் நடத்தக்கூடாது.
சேலம் மாவட்டத்தில் உள்ள சி.பி.எஸ்.இ.
RTE - தனியார் பள்ளிகளில் இலவச சேர்க்கைக்கு இதுவரை 58,076 பேர் பதிவு
கட்டாயக் கல்வி உரிமைச் சட்டத்தின் கீழ் தனியார் பள்ளிகளில் இலவசக் கல்வி பெற
தமிழக மாணவர்களுக்கு வெளிமாநில தேர்வு மையம் ஒதுக்கீடு குறித்து அரசு ஆலோசனை: அமைச்சர் விஜயபாஸ்கர்
தமிழக மாணவர்களுக்கு வெளிமாநில தேர்வு மையம் ஒதுக்கீடு செய்தது
சராசரி மதிப்பெண் பெறும் பிளஸ் 1 மாணவர்கள்: விடைத்தாள் திருத்தும் மையங்களில் இருந்து தகவல்
இந்த ஆண்டு பிளஸ் 1 வகுப்புக்கு முதல்முறையாக பொதுத்தேர்வு நடத்தப்பட்டுள்ள நிலையில்,
ஒரு நபர் குழுவிற்கு இடைநிலை ஆசிரியர்கள் இ-மெயில் மூலமாக அனுப்பியுள்ள மனு
2009&TET இடைநிலை ஆசிரியர்கள் ஒருநபர் ஊதியக்குழுவிற்கு அனுப்ப வேண்டிய கடிதம்.
கல்வி பயின்ற பள்ளிகள் மூலமாக நேரடியாக வேலைவாய்ப்பு துறை இணையதளத்தில் பதிவு செய்தல் -விவரம் தெரிவித்தல் சார்பு
DSE
PROCEEDINGS-10 ஆம் வகுப்பு மற்றும் 12 ஆம் வகுப்பு மாணவ / மாணவியர்கள்
புதிய பாடத்திட்டத்தின் கீழ் தயாரான புத்தகங்கள் இன்று வெளியாகிறது: நேற்றே கைடு விற்பனைக்கு வந்தது
புதிய பாடத்திட்டத்தின்
கீழ் 4 வகுப்புகளுக்கு மட்டும் தயாரிக்கப்பட்ட புதிய புத்தகங்கள் இன்று
வெளியாக உள்ளது.
பள்ளிக்கல்வித்துறை கட்டுப்பாடு விதித்துள்ளதாக, 'வாட்ஸ் ஆப்'பில் வதந்தி!!
பள்ளி மாணவர்கள் மீசை வளர்ப்பதற்கு, பள்ளிக்கல்வித்துறை கட்டுப்பாடு விதித்துள்ளதாக, 'வாட்ஸ் ஆப்'பில் வதந்தி பரவி வருகிறது.
நீட் தேர்வு எழுத சீக்கிய மாணவர்கள் தலைப்பாகையுடன் செல்லலாம் : உயர் நீதிமன்றம் அனுமதி
நீட் தேர்வு எழுதும் சீக்கிய மாணவர்கள் தலைப்பாகை மற்றும் கிர்ப்பான் உடன் தேர்வு அறைக்குச் செல்ல டெல்லி உயர் நீதிமன்றம் அனுமதி அளித்துள்ளது.
பிளஸ் 1 புத்தகம் லீக்; 'கெய்டு' விற்பனை போலீசில் புகார் தர அதிகாரிகள் முடிவு
தமிழக
அரசு வெளியிடும் முன், பிளஸ் 1 புதிய பாட புத்தகம், கள்ள சந்தையில்
வெளியானது குறித்து,
தமிழகத்தில் 10 மையங்களில் ‘நீட்’ தேர்வு நடக்கிறது மாணவ, மாணவிகளுக்கு கடுமையான கட்டுப்பாடுகள்
நாடு
முழுவதும் எம்.பி.பி.எஸ்., பி.டி.எஸ். மருத்துவ படிப்புகளில் 2018-19-ம்
ஆண்டு மாணவர் சேர்க்கைக்கான தேசிய தகுதி மற்றும் நுழைவுத்தேர்வை (‘நீட்’)
சி.பி.எஸ்.இ. (மத்திய கல்வி வாரியம்) நடத்துகிறது.
பிளஸ் 2 விடைத்தாள் திருத்தம் நிறைவு
பிளஸ்
2 தேர்வு விடைத்தாள் திருத்தம், நேற்று முன்தினம் முடிவுக்கு வந்தது.
மதிப்பெண் பட்டியல் தயாரிக்கும் பணி துவங்கிஉள்ளது.