Transfer 2024
Latest Updates
Public Exam Questions 2024
சிறப்பு ஆசிரியர் காலி பணியிடம் பட்டியல் அனுப்ப அரசு உத்தரவு
காலியாக உள்ள சிறப்பு ஆசிரியர் குறித்த விபரங்களை, வரும், 16ம் தேதிக்குள் அனுப்பி வைக்க, மாவட்ட முதன்மை கல்வி அலுவலர்களுக்கு கல்வித்துறை உத்தரவிட்டுள்ளது.
Padasalai.Net's Special - NEET Exam Introduction Tutorial 1 - Tamil
Padasalai.Net's Special - NEET Exam Introduction Tutorial 1 - Tamil
நீட் தேர்வு ஓர் அறிமுகம்
நீட் தேர்வு ஓர் அறிமுகம்
பொதுத்தேர்வு எழுதும் மாணவர்கள் ஒழுங்கீனங்களில் ஈடுபட வேண்டாம் தேர்வுத்துறை இயக்குனர் அறிவுரை
தமிழ்நாடு அரசு தேர்வு இயக்குனர் தண்.வசுந்தராதேவி எஸ்.எஸ்.எல்.சி.ஹால் டிக்கெட்டில் கூறியிருப்பதாவது:-
என்ஜினீயரிங் கல்லூரிகளில் முதல் செமஸ்டர் தேர்வில் மாணவர்கள் தேர்ச்சி சதவீதம் குறைந்தது ஏன்?
அண்ணா பல்கலைக்கழக கட்டுப்பாட்டில் தமிழகம்
முழுவதும் உள்ள அரசு,
வருமான வரி அறிக்கை படிவம் இணைக்க தேவையில்லை - நாகர்கோவில் கருவூல அலுவலர் சுற்றறிக்கை
நாகர்கோவில்
கருவூல அலுவலர் சுற்றறிக்கை- பணம் பெற்று வழங்கும் அலுவலர் வருமான வரி
கணிக்கிடப்பட்டு பிப்ரவரி 2018 மாத சம்பள பட்டியலில் வருமான வரி பிடித்தம்
செய்யப்பட்டுவிட்டது என சான்று அளித்தால் போதுமானது.வருமான வரி அறிக்கை
படிவம் இணைக்க தேவையில்லை
நீட்' தேர்வுக்கு இலவச, 'ஆன்லைன்' வசதி : அரசு பள்ளி மாணவர்கள் எதிர்பார்ப்பு!!!
மருத்துவ படிப்புக்கான, 'நீட்' நுழைவு தேர்வுக்கு, அரசு பள்ளி மாணவர்கள் விண்ணப்பிக்க வசதியாக,அரசு சார்பில், இலவச, 'ஆன்லைன்' வசதி
செய்து தர வேண்டும் என்ற, கோரிக்கை எழுந்து உள்ளது.
தேர்வு பணி: தனியார் பள்ளிஆசிரியர்களுக்கு அரசு எச்சரிக்கை
'பொது தேர்வு பணிகளில், தனியார் பள்ளி ஆசிரியர்கள் ஈடுபடாமல் 'டிமிக்கி'
கொடுத்தால், பள்ளி மீது, நடவடிக்கை பாயும்' என, தேர்வுத்துறை எச்சரித்து
உள்ளது.
பாலிடெக்னிக் கல்லூரி விரிவுரையாளர் பணி: தேர்வை ரத்து செய்த உத்தரவுக்கு தடை கோரி மனு: அரசு பதிலளிக்க உத்தரவு
பாலிடெக்னிக் கல்லூரி விரிவுரையாளர் பணியிடங்களுக்கான தேர்வை ரத்து செய்த
உத்தரவுக்கு தடை கோரி சென்னை உயர்நீதிமன்ற மதுரைக்கிளையில் மனு தாக்கல்
செய்யப்பட்டது.
பிரதமர் தேர்வு உரை நாளை ஒளிபரப்பு தமிழக பள்ளிகளில் சிறப்பு ஏற்பாடு
பொதுத் தேர்வுகளில், மாணவர்களின் அச்சம் தீரும் வகையில், பிரதமர் மோடி,
நாளை,தேர்வு உரை நிகழ்த்துகிறார்.
உயர்கல்விக்கு உயிர் கொடுப்போம்
ஜனாதிபதியின் கீழ் கல்வியாளர்கள் குழு துணைவேந்தர் கைது, பதிவாளர் தற்கொலை, பேராசிரியர் கைது போன்ற செய்திகள்
கல்வி மீது மதிப்பும், மரியாதையும் வைத்துள்ளவர்களுக்கு மத்தியில் பெரும்
கலக்கத்தை ஏற்படுத்தியுள்ளது.
அரசின் சலுகை திட்டத்தில் பருவ தேர்வு : 13 ஆயிரம் மாணவர்களுக்கு அனுமதி
இன்ஜி., கல்லுாரிகளில், குறிப்பிட்ட காலத்தில் படிப்பை முடிக்காத,
13 ஆயிரம் மாணவர்களுக்கு, கூடுதல் சலுகையில் தேர்வு எழுத அனுமதி
அளிக்கப்பட்டுள்ளது.
'நீட்' தேர்வு தகவல்கள் தமிழில் வருமா? : குழப்பமின்றி பதிவு செய்ய எதிர்பார்ப்பு
மருத்துவப் படிப்புக்கான, 'நீட்' நுழைவுத் தேர்வுக்கான, தகவல்
குறிப்பேட்டை, தமிழில் வெளியிட வேண்டும் என, கோரிக்கை எழுந்துள்ளது.
'கல்வி கட்டண பாக்கியை மாணவர்களிடம் கேட்க கூடாது'
'தனியார் பள்ளிகளில், கல்வி கட்டண பாக்கி குறித்து,
மாணவர்களிடம் கேட்காமல், பெற்றோரிடம் கேட்க வேண்டும்' என, மத்திய
குழந்தைகள் நல உரிமைகள் கமிஷன், அனைத்து மாநில அரசுகளுக்கும் கடிதம் எழுதி
உள்ளது.
ப்ளாஸ்டிக் ஆதார் அட்டை இனி செல்லாதா? மக்களைக் குழப்பிய அறிவிப்பும் பின்னணியும்!
ஆதார் அட்டை கட்டாயமில்லை என்று சொல்லிக்கொண்டே மறுபுறம் அரசு சேவைகளுக்கு
ஆதாரை தரச்சொல்லி கட்டாயப்படுத்துவது,
அரசு, உதவி பெறும் பள்ளி மாணவர்களுக்கு மட்டுமே விபத்து காப்பீடு
அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளி மாணவ-மாணவியருக்கு மட்டுமே விபத்து
காப்பீட்டின் கீழ் நிவாரணத் தொகை அளிக்கப்படும் என்று பள்ளிக் கல்வித் துறை
அரசாணையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
Today Rasipalan 15.2.2018
மேஷம்
கடந்த கால இனிய அனுபவங்களை நினைவுக்கூர்ந்து மகிழ்வீர்கள்.
உறவினர்,நண்பர்கள் எதிர்பார்ப்புகளுடன் பேசுவார்கள்.
தனியார் சுயநிதி, நர்சரி மற்றும் மெட்ரிக்குலேசன் பள்ளிகள் Teachers’ Profile பதிவேற்றம் செய்ய இணையதள முகவரி அறிவிக்கப்பட்டுள்ளது
தனியார் சுயநிதி, நர்சரி மற்றும் மெட்ரிக்குலேசன் பள்ளிகள் Teachers’ Profile பதிவேற்றம் செய்ய இதனை கிளிக் செய்யவும்.
Jio Fibre - அம்பானியின் அடுத்த அதிரடி:
முகேஷ்
அம்பானி தலைமையிலான ரிலையன்ஸ் ஜியோ நிறுவனமானது, குறைந்த செலவிலான
மொபைல் சந்தையை ஆளும் ஜியோ!
2017ஆம் ஆண்டின் கடைசிக் காலாண்டில் இந்தியாவின் மொபைல் போன் சந்தையில் 27 சதவிகித சந்தைப் பங்குடன் ஜியோ நிறுவனம் முதலிடம் பிடித்துள்ளது.
புதிய பாடப்புத்தகம் அச்சிடுவது எப்போது?
புதிய பாடத்திட்டப்படி, ஒன்று, ஆறு, ஒன்பது மற்றும் பிளஸ் 1
வகுப்புகளுக்கான புதிய பாடப்புத்தகம் அச்சிடும் பணி, ஒரு வாரத்தில் துவங்க
உள்ளது.
'நீட்' தேர்வுக்கு இலவச, 'ஆன்லைன்' வசதி : அரசு பள்ளி மாணவர்கள் எதிர்பார்ப்பு
மருத்துவ படிப்புக்கான, 'நீட்' நுழைவு தேர்வுக்கு, அரசு பள்ளி மாணவர்கள்
விண்ணப்பிக்க வசதியாக, அரசு சார்பில், இலவச, 'ஆன்லைன்' வசதி செய்து தர
வேண்டும் என்ற, கோரிக்கை எழுந்து உள்ளது.
கல்லூரி தரவரிசை : யு.ஜி.சி., உத்தரவு
பல்கலை மானிய குழுவான, யு.ஜி.சி., மற்றும் தேசிய தர அங்கீகார அமைப்பான,
'நாக்' சார்பில், உயர் கல்வி நிறுவனங்களுக்கு, தரவரிசை அந்தஸ்து
வழங்கப்படுகிறது.
பிரதமர் கலந்துரையாடல் நிகழ்ச்சிக்கு வாடகை '‛டிவி' : கல்வித்துறை உத்தரவு
'எக்ஸாம் வாரியர்ஸ்' புத்தகம் மூலம் மாணவர்களுடன் பிரதமர் மோடி
கலந்துரையாடும் நிகழ்ச்சிக்காக 'டிவி' இல்லாத அரசு பள்ளி நிர்வாகங்கள் அதனை
வாடகைக்கு எடுத்து பயன்படுத்த, கல்வித்துறை உத்தரவிட்டுள்ளது.
10 வகுப்பு: நாளை முதல் 'ஹால் டிக்கெட்'
தேர்வுத்துறை இயக்குனர், வசுந்தராதேவி வெளியிட்ட
செய்திக்குறிப்பு:
கட்டாயத் தேர்ச்சி முறையை மறுஆய்வு செய்ய வேண்டும்: நாடாளுமன்றக் குழு பரிந்துரை!!!
பள்ளிகளில் எட்டாம் வகுப்பு வரை மாணவர்களுக்கு கட்டாயத் தேர்ச்சி அளிக்கும் நடைமுறையை மறுஆய்வு செய்யுமாறு பெரும்பாலான மாநில அரசுகள் வலியுறுத்தியுள்ளதாக நாடாளுமன்ற நிலைக் குழு தெரிவித்துள்ளது.