நிதி மோசடிகள், இனவாத மற்றும் ஆபாச படங்களை பரப்புதல் போன்ற இணைய குற்றங்களை தடுக்க, மத்திய உள்துறை அமைச்சகம், ஒரு
தலைமை ஒருங்கிணைப்பு மையத்தை அமைக்க திட்டமிட்டுள்ளது.
'முறையான
பயிற்சியும், தொடர் முயற்சியும் இருந்தால் 'நீட்' தேர்வு அச்சம்
மாணவர்களுக்கு தேவையில்லை' என மதுரையில் தினமலர் நடத்திய கருத்தரங்கில்
வல்லுனர்கள் தெரிவித்தனர்.
சுதந்திர
தினம், குடியரசு தின விழாக்களின் போது மாவட்ட அளவில் துறைகள் வாரியாக
சிறப்பாக பணி புரியும் அதிகாரிகள், ஊழியர்களுக்கு கலெக்டர் விருது,
பாராட்டு சான்றிதழ் வழங்கப்படும்.
பள்ளி ஆசிரியர் நியமனங்களுக்கான தகுதி தேர்வை மே மாதம் நடத்த திட்டம்
வருடாந்திர தேர்வுக்கால அட்டவணையில் பல தகவல்கள் இடம்பெறும் நடப்பு
ஆண்டுக்கான தகுதித்தேர்வை மே மாதம் நடத்த ஆசிரியர் தேர்வு வாரியம்
திட்டமிட்டுள்ளது.