முக்கிய செய்தி: ஆசிரியர்களின் சம்பளக்கணக்கை SGSP (state government salary package ) கணக்காக மாற்றி தர AEEO அலுவலகத்தில் இருந்து மொத்தமாக பட்டியல் தயார் செய்து விரைவாக அளிக்குமாறு வங்கி கிளைகள் கோரியுள்ளன.
கன்னியாகுமரி மாவட்டம், தக்கலை ஷேக் பீர்முகமது சாகிப் ஒலியுல்லா ஆண்டு
விழாவையொட்டி ஏப்ரல் 12 ஆம் தேதி குமரி மாவட்டத்துக்கு உள்ளூர் விடுமுறை
அறிவிக்கப்பட்டுள்ளது.
பல்கலைகள், கல்லுாரிகளின் பட்ட சான்றிதழ்களில், ஆதார் எண்
உட்பட பாதுகாப்பு அம்சங்கள் இடம் பெற வேண்டும்' என, பல்கலை மானியக்குழுவான,
யு.ஜி.சி., உத்தரவிட்டுள்ளது.
தமிழகத்தில், 2016, அக்., 20க்கு முன் உருவான அங்கீகாரமில்லா
மனைகளை, ஆறு மாத காலத்திற்குள் வரன்முறை செய்யும், அரசின் புதிய திட்டம்
இறுதி வடிவம் பெற்றுள்ளது.
'நீட்' - 'நேஷனல் எலிஜிபிலிட்டி கம்
என்ட்ரன்ஸ் டெஸ்ட்' என்பது, 2013ல் மத்திய அரசு அறிமுகம் செய்த, மருத்துவப்
படிப்புக்கான, தகுதி மற்றும் தேசிய அளவிலான நுழைவுத் தேர்வு.
தமிழகப் பள்ளிகளில் உடற்கல்வி, ஓவியம், இசை, தையல் ஆசிரியர் பணியிடங்கள்
விரைவில் நிரப்பப்பட உள்ளதாக, பள்ளிக் கல்வித் துறை இயக்குநர் ச.கண்ணப்பன்
தெரிவித்தார்.
சமூக அறிவியல் தேர்வில், அதிக மழை பொழியும்
இடம் குறித்த கேள்வி, மாணவர்களை குழப்பியது. பத்தாம் வகுப்பு
மாணவர்களுக்கு, நேற்று சமூக அறிவியல் பாடத் தேர்வு நடந்தது.
ஆசிரியர் தகுதித் தேர்வை தள்ளிவைக்க
கோருவது மனிதாபிமானற்ற செயல் என்று திமுக முன்னாள் அமைச்சர் தங்கம்
தென்னரசுவுக்கு பள்ளிக் கல்வித்துறையின் முன்னாள் அமைச்சர் வைகைச்செல்வன்
பதில் அளித்துள்ளார்.