1st Mid Term Test Q & A
Latest Updates
Public Exam Questions 2024
அனைத்துத் துறை கர்ப்பிணி பெண்களுக்கு 6 மாதம் விடுப்பு: ராஜ்யசபாவில் மகப்பேறு மசோதா நிறைவேற்றம் !
அனைத்துத் துறைகளிலும் பணியாற்றும் கர்ப்பிணி பெண்களுக்கு 6
மாதம் விடுப்பளிக்க வகை செய்யும் மகப்பேறு மசோதா இன்று ராஜ்யசபாவில்
ஒருமனதாக நிறைவேறியது.
ஒவ்வொரு பிரிவினருக்கும் ஒதுக்கப்பட்ட மாநகராட்சி, நகராட்சிகள் பட்டியல் விவரம் வருமாறு !
தமிழ்நாட்டில் ஊராட்சி, பேரூராட்சி, நகராட்சி, மாநகராட்சி என 4 வகையான உள்ளாட்சி அமைப்புகள் உள்ளன.
அரசு தொழிற்பயிற்சி நிலையம்: விண்ணப்பிக்க கால அவகாசம் நீட்டிப்பு
அரசு தொழிற்பயிற்சி நிலையத்தில் காலியாக உள்ள பயிற்சி இடங்களுக்கு விண்ணப்பிக்க கால அவகாசம் நீட்டிக்கப்பட்டுள்ளது.
"பிறந்த 4 மாதத்துக்குள் குழந்தைகளின் செவித்திறனை கண்டறிவது அவசியம்'
பிறந்த
4 மாதத்துக்குள்ளாக குழந்தைகளின் செவித்திறன் குறைபாட்டை பெற்றோர்கள்
கண்டறிந்து சிகிச்சை அளிப்பது அவசியம் என பாலவித்யாலய பேச்சுப் பயிற்சி
பள்ளி நிபுணர்கள் தெரிவித்தனர்.
31 மாவட்டங்களில் கட்டட வரைபட அனுமதிக்கு ஆன்லைன் முறை: தமிழக அரசு அறிவிப்பு
சென்னையைத்
தவிர்த்து, 31 மாவட்டங்களில் கட்டட வரைபட அனுமதிக்கு ஆன்-லைன் முறை
அறிமுகப்படுத்தப்படும் என்று தமிழக அரசு அறிவித்துள்ளது.
பள்ளிகளுக்கு2ம் பருவ பாடப் புத்தகம் அக்.3ல் வழங்க வேண்டும்: கல்வித்துறை உத்தரவு
கடந்த 5 ஆண்டுகளில் பள்ளிக் கல்வித்துறை அடைந்துள்ள வளர்ச்சி
குறித்த ஆய்வுக் கூட்டம் நேற்று நடந்தது.
சென்னை, வேலூர், சேலம், கோவை, தஞ்சை, திண்டுக்கல் 6 மாநகராட்சிகளுக்கு பெண் மேயர்
தமிழக உள்ளாட்சி தேர்தலையொட்டி மாநகராட்சி, நகராட்சி, பேரூராட்சி
உள்பட உள்ளாட்சி பதவிகளுக்கான இட ஒதுக்கீடு அரசாணை பிறப்பிக்கப்பட்டுள்ளது.
உள்ளாட்சித் தேர்தல் தேதி இன்று அல்லது நாளை வெளியாகும்
உள்ளாட்சித் தேர்தல் தேதி, இன்று அல்லது நாளை வெளியாக உள்ளது. உள்ளாட்சி பிரதிநிதிகளின் பதவி காலம் அக்., 24 ல் முடிகிறது. அதற்குள்
தேர்தலை நடத்தி முடித்து புதிய பிரதிநிதிகளை தேர்வு செய்ய வேண்டும். முதற்
கட்டமாக செப்.,17 மற்றும் செப்., 19 ல் வார்டு வாரியாக பிரிக்கப்பட்ட
வாக்காளர் பட்டியல் வெளியிடப்பட்டன.
பாலியல் தொல்லையில் தப்ப மாணவியருக்கு 'திகாத்' பயிற்சி
பாலியல் துன்புறுத்தலில் இருந்து தப்பிக்க,
அரசு பள்ளி மாணவியருக்கு, 'திகாத்' என்ற தற்காப்பு கராத்தே பயிற்சி
வழங்கப்படுகிறது.
'ஹால் டிக்கெட்' நாளை கிடைக்கும்
பத்தாம்
வகுப்பு துணைத் தேர்வுக்கான, 'ஹால் டிக்கெட்' நாளை வெளியிடப்படுகிறது.
அரசு தேர்வுத் துறை வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பு
உள்ளாட்சித் தேர்தல்: அக்.1-க்குள் "பூத் சிலிப்' அச்சிட உத்தரவு
உள்ளாட்சித்
தேர்தலில் பயன்படுத்தப்பட உள்ள வாக்குச்சாவடி சீட்டுகளை
அச்சிடும் பணியை அக்டோபர் 1-ஆம்
தேதிக்குள் முடிக்க மாநிலத் தேர்தல்
ஆணையம் உத்தரவிட்டுள்ளது. இதுகுறித்து ஆணையம் செவ்வாய்க்கிழமை வெளியிட்ட
அறிவிப்பு:
தமிழகத்தில் உலகின் மிகப்பெரிய சூரிய மின்சக்தி நிலையம்
தமிழகத்தில், உலகின் மிகப்பெரிய சூரிய மின்சக்தி
நிலையத்தை அதானி குழுமம் உருவாக்கி உள்ளது.
எம்.எல். தேர்வு மறுமதிப்பீடு: முடிவுகள் இன்று வெளியீடு
முதுநிலை சட்டப்படிப்புக்கு (எம்.எல்.) கடந்த ஜூன் மாதம் நடைபெற்ற
தேர்வுக்கான மறுமதிப்பீட்டு முடிவுகள் புதன்கிழமை (செப்.21) வெளியிடப்படும் என சென்னைப்
பல்கலைக்கழகம் அறிவித்துள்ளது. முடிவுகளை www.unom.ac.in என்ற இணையதளத்தில் பார்த்துத்
தெரிந்து கொள்ளலாம்.
மேல்நிலை துணைத் தேர்வு அனுமதிச் சீட்டுகளை இணையத்தில் இன்று முதல் பதிவிறக்கம் செய்யலாம்
செப்டம்பர், அக்டோபர்
2016-க்கான
மேல்நிலை துணைத் தேர்வு எழுத விண்ணப்பித்த தனித் தேர்வர்கள் தேர்வுக் கூட அனுமதிச்
சீட்டுகளை (ஹால் டிக்கெட்) இணையதளத்தில் புதன்கிழமை (செப். 21) பிற்பகல் 2 மணி முதல் பதிவிறக்கம் செய்து
கொள்ளலாம்.
நாமக்கல்: ராணுவக் கல்லூரியில் மாணவர் சேர்க்கை
ராணுவக் கல்லூரியில் 8-ஆம் வகுப்புக்கான மாணவர்கள் சேர்க்கை
நடக்க உள்ளதாகவும், தகுதியானவர்கள்
விண்ணப்பிக்கலாம் எனவும் ஆட்சியர் மு.ஆசியா மரியம் தெரிவித்தார்.
புதுச்சேரி: ஆசிரியர் பட்டயப் படிப்புக்கு நேரடி சேர்க்கை
புதுச்சேரி, லாஸ்பேட்டை
மாவட்ட ஆசிரியர் கல்வி பயிற்சி நிறுவனத்தில் நிகழ் கல்வியாண்டில், பட்டயப் படிப்பில் நிரப்பப்படாமல்
காலியாக உள்ள இடங்களை நேர்காணல் முறையில் நிரப்ப திட்டமிடப்பட்டுள்ளது.
ரயில்வே பட்ஜெட்: 90 ஆண்டு கால நடைமுறை மாறுகிறது
புது தில்லி : ரயில்வேக்கு இனி தனி பட்ஜெட் இல்லை என்ற
முடிவுக்கு மத்திய அமைச்சரவை ஒப்புதல் அளித்திருப்பதன் மூலம், சுமார் 90 ஆண்டு காலமாக இருந்த நடைமுறை மாற்றப்பட்டுள்ளது.
TNPSC:அரசுப் பணி தேர்வுகளுக்கான மாதிரி வினா-விடை - 7
1. காப்பி, தேநீரில் உள்ள ஊக்கம் தரும் பொருள் - காபின்
2. இதயத்திலிருந்து ரத்தத்தை வெளியே கொண்டு செல்லும் ரத்தக்குழாய்கள் - தமனிகள்
DIET Lecturer Exam 2016 - Key Answer
DIET Lecturer Exam 2016 - Key Answer
- DIET Lecturer Exam 2016 - Question Paper | Mr. V.Karikalan(New)
- DIET Lecturer Exam 2016 - Education Key Answer | Mr. V.Karikalan(New)
- DIET Lecturer Exam 2016 - Physics Key Answer | Mr. V.Karikalan(New)
- DIET Lecturer Exam 2016 - English Key Answer | Mr. R.Saravanan (New)
மேல்நிலை துணைத் தேர்வு அனுமதிச் சீட்டுகளை இணையத்தில் இன்று முதல் பதிவிறக்கம் செய்யலாம்.
செப்டம்பர், அக்டோபர் 2016-க்கான மேல்நிலை
துணைத் தேர்வு எழுத விண்ணப்பித்த தனித் தேர்வர்கள் தேர்வுக் கூட அனுமதிச்
சீட்டுகளை (ஹால் டிக்கெட்) இணையதளத்தில் புதன்கிழமை (செப். 21) பிற்பகல் 2
மணி முதல் பதிவிறக்கம் செய்து கொள்ளலாம்.
தேர்வில் முறைகேடு நடந்ததன் எதிரொலியாக ஈரோடு ஆதர்ஸ் வித்யாலயா பள்ளி தேர்வு மையத்தை ரத்து செய்ய நடவடிக்கை!!
ஈரோடு ஆதர்ஸ் வித்யாலயா மேல்நிலைப்பள்ளியில் தேர்வில்
முறைகேடு நடந்ததையொட்டி அந்த பள்ளியின் தேர்வு மையத்தை ரத்து செய்ய அரசு
தேர்வுத்துறை நடவடிக்கை எடுத்து வருகிறது.
இன்று செப் 21 உலக அமைதி தினம்
உலகில் அமைதியை வலியுறுத்தியும், நாடுகளிடையே போர், வன்முறை
ஏற்படுவதை தடுக்கும் விதத்திலும் ஐ.நா., சார்பில் ஆண்டுதோறும் செப்., 21ம்
தேதி, உலக அமைதி தினம் கடைபிடிக்கப்படுகிறது.
எம்.எல்., 'ரிசல்ட்:' இன்று வெளியீடு
சென்னை பல்கலையின், எம்.எல்., சட்ட மேற்படிப்புக்கான தேர்வு
முடிவு, இன்று வெளியிடப்படுகிறது.
உள்ளாட்சி தேர்தலால் இடைத்தேர்தல் இல்லை
பிற மாநிலங்களில், இடைத்தேர்தல் அறிவிக்கப்பட்டுள்ள நிலையில்,
உள்ளாட்சி தேர்தல் காரணமாக, தமிழகத்தில் இடைத்தேர்தல் அறிவிக்கப்படவில்லை.
தமிழக சட்டசபைக்கு, மே, 16ல் தேர்தல் நடந்தது.
சத்துணவுக்கான பயறு வகைகள் தரமானதாக வழங்க கோரிக்கை
'தரமான பயறு வகைகளை, வாணிபக் கழகம் சப்ளை செய்ய வேண்டும்' என,
சத்துணவு மைய ஊழியர்கள் வலியுறுத்தி உள்ளனர்.
ஆதார்' எண்ணை வங்கியில் சமர்ப்பிக்க... கெடு! 30க்குள் பதியவில்லை எனில் காஸ் மானியம் 'கட்!'
வீட்டு சமையல் காஸ் சிலிண்டர் வாடிக்கை யாளர்கள், இம்மாத
இறுதிக்குள், வங்கி மற்றும் காஸ் ஏஜன்சிகளில், 'ஆதார்' எண் அடங்கிய அட்டை
நகல் தராவிட்டால், மானியம் நிறுத்தப் படும்;அட்டை நகல் கொடுத்தால் தான்
மானியம் கொடுப்பது தொடரும்.
பழங்குடியினர் மொழிக்கான அகராதி தயாரித்த ஆசிரியைகள்: அரசு அங்கீகரிக்க சமூக ஆர்வலர்கள் கோரிக்கை
பழங்குடியினர் மொழிக்கான அக ராதியைத் தயாரித்து, கோத்தகிரி பள்ளி ஆசிரியைகள் சாதனை படைத்துள்ளனர்.
அரசு உதவி பள்ளிகளில் 3,000 உபரி ஆசிரியர்கள்
அரசு உதவி பெறும் தொடக்கப் பள்ளிகளில்,
3,000க்கும் மேற்பட்ட ஆசிரியர்கள் உபரியாக உள்ளனர்.