மத்திய
அரசின் கல்வி அமைச்சகம், மனிதவள
மேம்பாட்டுக் கல்வித் துறை, 2000ம்
ஆண்டில், அனைவருக்கும் கல்வி (சர்வ சிக்ஷா
அபியான்) என்ற, புதிய கல்வித்
திட்டத்தை அறிமுகப்படுத்தியது.ஆரோக்கியமான புதிய கற்பித்தல் முறை,
ஆடல் பாடல்களுடன் குழந்தைகளின் கற்றல், போதிய கல்வித் திறன்களை மாணவர்கள் எட்டுதல், தேக்கமில்லாத 100 சதவீத தேர்ச்சி என்பது,
அரசின் முடிவு. இதைக் கருத்தில்
கொண்டே, எட்டாம் வகுப்பு வரை,
கட்டாயத் தேர்ச்சி முறையை, மத்திய அரசு
சட்டமாக்கியது.