Padasalai Youtube Subscribe Us

Whatsapp Channel Follow Us " Padasalai | பாடசாலை"

தொடக்கக்கல்வித் துறை உத்தரவு


          தொடக்கக்கல்வித் துறையின் 2013-2014ம் ஆண்டிற்கான தொடக்க/ நடுநிலைப்பள்ளி தலைமையாசிரியர்களின் முன்னுரிமை மற்றும் தகுதியுடைய தேர்ந்தோர் பட்டியல் தயாரித்து நடைமுறைபடுத்த தொடக்கக்கல்வித் துறை உத்தரவு

2013 -14ஆம் ஆண்டு - புதிய கலந்தாய்வு அட்டவணை வெளியீடு


                                                     
S.No.
Post
COUNSELLING DATE
PLACE
1.
Govt./Mpl Higher Secondary School Headmasters Transfer Councilling ( Within District & District to District)
20.05.2013 Monday @ 9.00 am
இடம் : சம்பந்தப்பட்ட அனைத்து முதன்மை கல்வி அலுவலகம்
2.
Govt./Mpl Higher Secondary School Headmasters Promotion Counselling
21.05.2013 Tuesday @ 9.00 am
இடம் : சம்பந்தப்பட்ட அனைத்து முதன்மை கல்வி அலுவலகம்
3.
Govt./Mpl High School Headmasters Transfer Counselling ( Within District & District to District)
22.05.2013 Wednesday @ 9.00 am
இடம் : சம்பந்தப்பட்ட அனைத்து முதன்மை கல்வி அலுவலகம்
4.
Govt./Mpl Higher Secondary School PG Assistants Transfer Counselling (Within District & District to District)
23.05.2013  Thursday @ 9.00 am
சம்பந்தப்பட்ட அனைத்து முதன்மை கல்வி அலுவலகம்


இடம் : சம்பந்தப்பட்ட அனைத்து முதன்மை கல்வி அலுவலகம்

கலந்தாய்வுக்கு முன்னதாக புதிதாக தரம் உயர்த்தப்பட்ட பள்ளிகளின் பட்டியல் வெளியிடப்படுமா?


         கடந்த வாரம் நடந்த சட்டசபை கூட்டத்தில் மாண்புமிகு முதல்வர் அவர்கள் தமிழகமெங்கும் உள்ள 50 நடுநிலைப் பள்ளிகள் உயர்நிலைப் பள்ளிகளாக தரம் உயர்த்தப்படும். அதேபோல், 100 உயர்நிலைப் பள்ளிகள் மேல்நிலைப் பள்ளிகளாக தரம் உயர்த்தப்படும் என்று அறிவித்துள்ளார்.

மொழிக் கல்வியும் மொழிவழிக் கல்வியும்


       தமிழக அரசு அரசுப் பள்ளிகளிலும் ஆங்கிலவழி வகுப்புகளை இந்த ஆண்டு முதல் அறிமுகப்படுத்தப் போகிறது என்ற அறிவிப்பை எதிர்ப்பதா? ஆதரிப்பதா? என்று குழப்பமாக இருக்கிறது. இன்றைய உலகமயச் சூழலில் தாய்மொழிவழிக் கல்வியை மட்டும் வலியுறுத்தும் தைரியம் எனக்கு இல்லை.
 

மாணவிக்கு மாற்றுச் சான்றிதழை தர மறுத்த தனியார் பள்ளி, நஷ்டஈடு வழங்க நுகர்வோர் கோர்ட் உத்தரவு


          "மாணவிக்கு மாற்றுச் சான்றிதழை தர மறுத்த, தனியார் பள்ளி, பாதிக்கப் பட்டவருக்கு உரிய நஷ்டஈடு வழங்க வேண்டும்' என, நுகர்வோர் கோர்ட் உத்தரவிட்டுள்ளது.
 

இன்று நடைபெற இருந்த பணி நிரவல் மூலம் மாறுதல் பெற்ற ஆசிரியர்களுக்கான கலந்தாய்வு ரத்து - TNGTA


          கடந்த ஆண்டில் பணி நிரவல் மூலம் மாறுதல் பெற்ற ஆசிரியர்களுக்கான கலந்தாய்வு இன்று நடைபெறுவதாக இருந்தது. இதையடுத்து தற்பொழுது நிலையில் காலிப் பணியிடங்கள் ஏதும் இல்லாத காரணத்தாலும், தலைமை ஆசிரியர்கள் கலந்தாய்விற்கு பின் ஏற்படும் காலிப் பணியிடங்களுகேற்ப இன்றைய பணி நிரவல் ஆசிரியர்களுக்கான நடக்கவிருந்த கலந்தாய்வை ரத்து செய்ய தமிழ்நாடு பட்டதாரி ஆசிரியர் கழகம் சார்பில் கோரிக்கை வைக்கப்பட்டது.
 

ஆசிரியர்களுக்கு பொதுமாறுதல் கலந்தாய்வு இன்று துவக்கம்


                 2013-14ம் கல்வி ஆண்டில் அரசு, மாநகராட்சி, நகராட்சி உயர்நிலை, மேல்நிலைப் பள்ளிகளின் தலைமையாசிரியர்கள், ஆசிரியர்களுக்குகான பொதுமாறுதல் கலந்தாய்வு மேற்கொள்ளப்பட உள்ளது. 

ஆசிரியர் கவுன்சிலிங்கில் பார்வையற்றோருக்கு முன்னுரிமை


          "ஆசிரியர் இடமாறுதல் கவுன்சிலிங்கில், பார்வையற்றோர், மாற்றுத்திறனாளி ஆசிரியர்களுக்கு முன்னுரிமை தர வேண்டும்" என பள்ளிகல்வி செயலர் சபீதா உத்தரவிட்டுள்ளார்.

BE விண்ணப்பிக்கும் மாணவர்களுக்கு வருகின்ற 19ஆம் தேதி 21 தலைமை தபால் நிலையங்கள் விண்ணப்பங்களை பெறுவதெற்கென்றே திறக்கப்பட்டிருக்கும்

          வருகின்ற 19ஆம் தேதி (ஞாயிற்றுக்கிழமை) தமிழகத்தில் 21 தலைமை தபால் நிலையங்கள் திறந்திருக்கும் என தபால் துறை சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.



ஆய்வுக் கூட்டம்

           தொடக்கக் கல்வி - பள்ளிக்கல்வித்துறை அரசு முதன்மை செயலர் அவர்களின் தலைமையில் மாவட்டத் தொடக்கக் கல்வி அலுவலர்கள் / DPC ஆய்வுக் கூட்டம் 22.05.2013 அன்று சென்னையில் நடைபெறுகிறது.

கல்லூரிகளில் பெயரளவில் செயல்படும் "மாணவர் சேர்க்கை குழு"


           அரசு உதவி பெறும் கல்லூரிகளில், மாணவர் சேர்க்கைக்காக அமைக்கப்படும் குழு, பெயரளவில் செயல்படுவதாக, கல்வியாளர்கள் குற்றம்சாட்டுகின்றனர்.

அங்கீகாரம் பெறாத 2,000 பள்ளிகளை மூட மாட்டோம்: அதிகாரி தகவல்


           "அங்கீகாரம் பெறாத 2,000 தனியார் பள்ளிகளை மூட மாட்டோம். மாணவர்களின் நலன் பாதிக்கக் கூடாது என்பதால், சம்பந்தப்பட்ட பள்ளிகள், வரும் கல்வி ஆண்டில், வழக்கம் போல் இயங்கலாம்" என பள்ளி கல்வித்துறை உயர் அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.

இளநிலை ஆய்வாளர் வேலை: டி.என்.பி.எஸ்.சி., அறிவிப்பு


              கூட்டுறவு சங்கங்களில், இளநிலை ஆய்வாளர் பணிக்கு, இணையதளத்தில் விண்ணப்பிக்கலாம் என, டி.என்.பி.எஸ்.சி., அறிவித்துள்ளது.

பள்ளிக் கல்வியோடு... கழனிக் கல்வியும்! வியக்க வைக்கும் விவேகானந்தா வித்யா வனம்!


         ''வாழ்க்கையைக் கற்றுக் கொடுப்பதற்கு பதிலாக, பாடப் புத்தகத்தை மட்டும் உருவேற்றும் கல்வி முறை, கல்வியில் சிறந்த மாணவர்களை வேண்டுமானால் உருவாக்கலாம். ஆனால், சிறந்த மனிதர்களை உருவாக்குவதில்லை.
 

புத்தகம் விலை உயர்வு


              கட்டண பாடப்புத்தகத்தின் (ஒரு செட்) விலை ரூ.5 முதல் அதிகபட்சம் ரூ.65 வரை உயர்த்தப்பட்டு இருக்கிறது. முதல் வகுப்புக்கான புத்தக விலையில் எவ்வித மாற்றம் இல்லை. அதிகபட்ச அளவாக 8–ம் வகுப்பு புத்தகத்தின் விலை ரூ.65 அதிகரிக்கப்பட்டு உள்ளது.
 

தமிழகத்திலுள்ள பொறியியல் கல்லூரிகளின் விவரம்


               தமிழகத்தில் தற்போது பல மாணவ, மாணவிகளின் கேள்வியே, எந்த பொறியியல் கல்லூரி சிறந்தது, எந்தெந்த கல்லூரியில் என்னென்னப் படிப்புகள் வழங்கப்படுகின்றன. எதைத் தேர்வு செய்வது என்பதுதான்.
 

தருமபுரி மாவட்டத்தில் அங்கீகாரம் இல்லாமல் செயல்பட்டு வரும் 9 தனியார் மழலையர் மற்றும் தொடக்கப் பள்ளிகளுக்குத் தடை


           தருமபுரி மாவட்டத்தில் அங்கீகாரம் இல்லாமல் செயல்பட்டு வரும் 9 தனியார் மழலையர் மற்றும் தொடக்கப் பள்ளிகளுக்குத் தடை விதிக்கப்பட்டுள்ளதாக மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர் மகேஸ்வரி தெரிவித்தார். 
 

தனியார் பதிப்பகங்களிடம் இருந்து 9ம் வகுப்பு புத்தகங்கள் வரவேற்பு


              "முப்பருவக் கல்வி முறைத் திட்டத்தின் கீழ், ஒன்று முதல், ஒன்பதாம் வகுப்பு வரை, தமிழ்ப் பாடம் நீங்கலாக, இதர பாடங்களுக்கு, தனியார் பதிப்பகங்கள் புத்தகங்களை அனுப்பலாம்" என பள்ளிக் கல்வித் துறை அறிவித்து உள்ளது.

முதுநிலை மருத்துவ படிப்புக்கான தரவரிசைப் பட்டியல் வெளியீடு


          எம்.டி., - எம்.எஸ்., உள்ளிட்ட முதுநிலை மருத்துவ படிப்புகளுக்கான, மதிப்பெண் தரவரிசை பட்டியல் வெளியிடப்பட்டு உள்ளது. 

ஆதார் அட்டைக்கு தங்கள் விவரங்களை பதிந்துள்ளீர்களா ? தங்கள் ஆதார் அட்டையை டவுன்லோட் செய்ய அல்லது அதன் நிலையை அறிய...


             2010, 2011 மற்றும் 2012 ஆகிய மூன்று ஆண்டுகளில் மூன்று விதமான கணக்கெடுப்புகள் நடத்தப்பட்டன. இதில் 2010ல் எடுக்கப்பட்ட கணக்கெடுப்பின் அடிப்படையில் ஆதார் அட்டைக்கான கண் விழித்திரை பதிவு, கை ரேகைகள் பதிவு மற்றும் Bio-Metric முறையில் புகைப்படம் ஆகியவை தற்போது நாடு முழுவதும் முகாம்கள் வாயிலாக சேகரிக்கப்பட்டு வருகிறது.

Dir. of School Education - Common Syllabus for I Term for Class IX


COMMON SYLLABUS - I TERM - CLASS IX

Subject    
English   English  
Tamil     Tamil
Mathematics English Version Tamil Version
Science English Version Tamil Version
Social Science English Version Tamil Version

அரசு ஊழியர் விவரம் அடங்கிய மைய தரவுத் தளம் உருவாக்கப்படும்


            "அரசு ஊழியர்கள் குறித்த விவரங்கள் அடங்கிய மைய தரவுத் தளம் உருவாக்கப்படும்' என, தமிழக அரசு அறிவித்து உள்ளது.

பி.இ. விண்ணப்பத்துடன் மாற்றுச் சான்றிதழை இணைக்கத் தேவையில்லை


           பி.இ. விண்ணப்பத்துடன் மாற்றுச்சான்றிதழை இணைக்கத் தேவையில்லை என்று அண்ணா பல்கலைக்கழக தாற்காலிக துணைவேந்தர் பி.காளிராஜ் கூறினார்.


பொறியியல் நேரடி இரண்டாமாண்டு விண்ணப்பம் மே 21 முதல் விநியோகம்


          பி.இ., பி.டெக். படிப்பில் நேரடியாக இரண்டாம் ஆண்டில் சேருவதற்கான விண்ணப்பங்கள் மே 21 முதல் ஜூன் 12-ஆம் தேதி வரை விநியோகிக்கப்பட உள்ளன.
 

இன்ஜினியரிங் கவுன்சிலிங் தேதிகள் அறிவிப்பு


         இன்ஜினியரிங் படிப்புகளுக்கான கவுன்சிலிங் தேதிகளை அண்ணா பல்கலைக்கழகம் அறிவித்துள்ளது. 

மீண்டும் சென்டத்தை நோக்கி சூப்பர் 30


         ஐ.ஐ.டி., கல்வி நிறுவனங்களில் சேர்வதற்கு முதல் கட்ட தேர்வான, "ஜே.இ.இ., முதன்மை" , தேர்வில் பீகாரின் "சூப்பர் 30" நிறுவனம், நூறு சதவீத தேர்ச்சி பெற்றுள்ளது. 

2013ம் ஆண்டிற்கான டேன்செட் தேர்வு முடிவுகள் வெளியீடு!


         இந்த 2013ம் ஆண்டிற்கான டேன்செட் தேர்வு முடிவுகளை அண்ணா பல்கலைக்கழகம் வெளியிட்டுள்ளது.

6 முதல் 9ம் வகுப்பு மாணவர்களுக்கு மே 20ல் தேர்வு முடிவுகள்: கல்வித்துறை ஏற்பாடு


            ஆறு முதல் ஒன்பதாம் வகுப்பு தேர்வு எழுதிய மாணவ, மாணவியருக்கு, தேர்வு முடிவுகள் வெளியிட அனுமதி வழங்கப்பட்டுள்ளது. அதன்படி, மே, 20ம் தேதி தேர்வு முடிவுகள் வெளியிடப்படுகிறது.

எம்பிபிஎஸ்: மே 30-க்குள் மாற்றுச் சான்றிதழ் அளித்தால் போதும்!


             எம்.பி.பி.எஸ். விண்ணப்பங்களை அனைத்துப் பாடத்திட்ட மாணவர்களும் மே 20-க்குள் சமர்ப்பிக்க வேண்டும். மாநில பாடத்திட்ட மாணவர்கள் விண்ணப்பத்தில் கோரியுள்ள மாற்றுச் சான்றிதழை (டி.சி.) வரும் மே 30-க்குள் அளித்தால் போதும் என்று மருத்துவக் கல்வி இயக்குநரகம் தெரிவித்துள்ளது.


பிளஸ் 2 மறுகூட்டலுக்கு ஆன்-லைனில் 75 ஆயிரம் மாணவர்கள் விண்ணப்பம்


         பிளஸ் 2 விடைத்தாள் நகல், மறுகூட்டல் கோரி 75 ஆயிரத்துக்கும் அதிகமான மாணவர்கள் ஆன்-லைனில் விண்ணப்பித்துள்ளனர்.


Whatsapp Channel Follow Us " Padasalai | பாடசாலை"

Whatsapp Channel Follow Us " Padasalai | பாடசாலை"
Padasalai Official whatsapp channel follow

Recent Posts

Whatsapp

60 கோடி பார்வைகள் - பாடசாலை.நெட் - நன்றி தமிழகம்!

60 கோடி பார்வைகள் -   பாடசாலை.நெட்  - நன்றி தமிழகம்!

Blog Archive