'நீட்' தேர்வுக்கு இன்னும் ஒரு மாதமே உள்ள நிலையில், எங்கே பயிற்சி பெறுவது என தெரியாமல், அரசு பள்ளி மாணவர்கள் தவித்து வருகின்றனர்.
Transfer 2024
Latest Updates
Public Exam Questions 2024
50 ஆண்டு அரசுப்பள்ளி : கவுரவிக்கிறது கல்வித்துறை
50 ஆண்டுகளாக இயங்கும் அரசு
தொடக்க, நடுநிலைப் பள்ளிகளை கவுரவிக்க,
அரசு இன்ஜினியரிங் கல்லுாரி உதவி பேராசிரியர் பணி 20ல் சான்றிதழ் சரிபார்ப்பு
அரசு இன்ஜினியரிங் கல்லுாரி, உதவி
பேராசிரியர் பணிக்கான தேர்வில், தமிழ் வழிக்கான ஒதுக்கீட்டிற்கு,
மாடல் தயாரித்து கற்றல் : நடுநிலைப்பள்ளிகளில் அறிமுகம்
ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளிகளில் மாணவர்களே செயல்திட்ட மாடல்களை தயாரித்து, கற்கும் முறை அறிமுகப்படுத்தியுள்ளது.
சி.பி.எஸ்.இ., பள்ளிகளில் ஒரே மதிப்பீட்டு முறை : வரும் கல்வி ஆண்டில் அறிமுகம்
சி.பி.எஸ்.இ.,
பள்ளிகளில், வரும் கல்வியாண்டிலிருந்து, ஒன்பதாம் வகுப்பு வரை, நாடு
முழுவதும் ஒரே மதிப்பீட்டு முறை அறிமுகமாகிறது.
இலவச எல்.கே.ஜி., அட்மிஷனில் சிக்கல் : தனியார் பள்ளிகள் திடீர் முட்டுக்கட்டை
'நிலுவைத்தொகை,
124 கோடி ரூபாயை தராவிட்டால், வரும் கல்வி ஆண்டில், இலவச மாணவர்
சேர்க்கையை நடத்த மாட்டோம்' என, தனியார் பள்ளிகள் சங்கம் அறிவித்துள்ளது.
புதிய ரூ.200 நோட்டு: வங்கிகளில் வழங்க முடிவு
ஏ.டி.எம்.,களில் பிரச்னை ஏற்படுவதை தவிர்க்க, புதிய, 200 ரூபாய் நோட்டுகளை, வங்கி கிளைகள் மூலம் நேரடியாக வழங்க, ரிசர்வ் வங்கி திட்டமிட்டுள்ளது
Today Rasipalan 8.4.2017
மேஷம்
புதிய
முயற்சிகள் யாவும் வெற்றியடையும். பிள்ளைகள் குடும்ப சூழ்நிலை அறிந்து
செயல்படுவார்கள்.
TET Study Material - Psychology Unit 10 Notes
TET 2017 - New Study Materials
* TET Study Material - Psychology Unit 10 Notes | Madha Publications *New*
முதன்முறையாக சென்னையில் ஏர் ஆம்புலன்ஸ்!
தென்னிந்தியாவிலேயே முதன்முறையாக சென்னை தண்டலத்தில் உள்ள சவீதா மருத்துவமனையில் ஏர் ஆம்புலன்ஸ் வசதி அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.
கடனை ரத்து செய்தால் வங்கிகளின் நிலை என்ன? : ரிசர்வ் வங்கி ஆளுநர் !!
வறட்சி நிவாரணம், பயிர்க் கடன் தள்ளுபடி, காவிரி மேலாண்மை வாரியம் உள்ளிட்ட
கோரிக்கைகளை வலியுறுத்தி தமிழக விவசாயிகள் கடந்த 24-ஆவது நாளாக டெல்லியில்
போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.
Teachers Wanted!
மேற்கு வங்க மாநிலம் கொல்கத்தா நகராட்சியில் நிரப்பப்பட உள்ள 100
ஆசிரியர் பணியிடங்களுக்கான அழைப்பு வெளியிடப்பட்டுள்ளது.
எக்ஸிம் வங்கியில் மேலாளர், துணை மேலாளர் வேலை.
மும்பையில் செயல்பட்டு வரும் எக்ஸிம் வங்கியில் 2017-18-ஆம்
ஆண்டிற்கான நிரப்பப்பட உள்ள துணை மேலாளர்,
முதல்வர், அறிவியல் அதிகாரிகள் பணி: டிபிஎஸ்சி அறிவிப்பு
திரிபுரா அரசு துறைகளில் நிரப்பப்பட உள்ள முதல்வர், அறிவியல்
அதிகாரிகள்,
ஆசிரியர் தகுதிதேர்வை தள்ளிவைக்கலாம்!- தினமலர்
புலவர் சுப்பு.லட்சுமணன், மாவட்டக் கல்வி அலுவலர் (பணி நிறைவு), பீர்க்கன்காரணை, காஞ்சிபுரம் மாவட்டத்திலிருந்து எழுதுகிறார்:
TNTET - 2017 Exam "DO And Don't" Special Article.
🏆 TET வெற்றி நிச்சயம் 🏆
சிறப்பு கட்டுரை - பிரதீப் ப.ஆ - பூங்குளம்
மீதமுள்ள நாட்கள் : 22 நாட்கள்
TPF to GPF Process Details - 2014-15 Account Slip download செய்துகொள்ளலாம்.
TPF ஆசிரியர்கள் கவனத்திற்கு....*
*TPF* கணக்கு
*GPF* ஆக மாற்றம் செய்யப்பட்டுள்ளது.
1,861 மையங்களில் TNTET 20107 Exam : கண்காணிப்பாளர் நியமனம் தீவிரம்
ஆசிரியர் தகுதிக்கான, 'டெட்' தேர்வுக்கு, 1,861 தேர்வு மையங்கள் அமைக்கப்பட உள்ளன.
பழைய ரேஷன் கார்டுகளை திருப்பி தர தேவையில்லை!
புதிதாக
வழங்கப்படும், 'ஸ்மார்ட்' ரேஷன் கார்டு பெற்ற பின், பழைய ரேஷன் கார்டுகளை
ஒப்படைக்க வேண்டும் என்ற தவறான தகவல், 'வாட்ஸ் ஆப்'பில் பரவி வருவதால்,
உணவு துறை அதிகாரிகள் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.
'இ - சேவை' மையங்களில் 'ஆதார்' இழுபறி நீடிப்பு
'இ
- சேவை' மையங்களில், 'ஆதார்' பதிவு செய்வதில் சிக்கல் தொடர்வதால்,
மாணவர்களும், பொதுமக்களும் பாதிக்கப்பட்டு உள்ளனர்.
Lab Asst பணி அனுபவ சான்றிதழுக்கு பணம்
ஆய்வக உதவியாளர் பணிக்கு, அனுபவ சான்றிதழ் வழங்க, பள்ளி, கல்லுாரிகளில் ஆயிரக்கணக்கில் வசூலிப்பதாக புகார் எழுந்துள்ளது.
பாலியல் தொல்லை: ஊதியத்துடன் 90 நாட்கள் விடுமுறை
ராஜ்யசபாவில், மத்திய அமைச்சர் ஜிதேந்திர சிங் எழுத்துப்பூர்வமாக கூறியதாவது:
Today Rasipalan 7.4.2017
மேஷம்
நண்பர்கள்
ஒத்தாசையாக இருப்பார்கள். தாய்வழி உறவினர்களுடன் கருத்து வேறுபாடுகள்
வந்து நீங்கும்.
3 ஆண்டுகளாகியும் நிர்ப்பப் படாத உதவி பேராசிரியர் காலி பணியிடம்.
3 ஆண்டுகளாகியும் நிர்ப்பப் படாத உதவி பேராசிரியர் காலி பணியிடம்.
வருமான வரி கணக்கு தாக்கலின்போது ‘ஆதார்’ எண் குறிப்பிடுவது யாருக்கு கட்டாயம்?
வருமான
வரி கணக்கு தாக்கலின்போது, ‘ஆதார்’ எண்ணை குறிப்பிடுவதை மத்திய அரசு
கட்டாயம் ஆக்கியுள்ளது. இந்நிலையில், இது யாருக்கு கட்டாயம் என்று வருமான வரித்துறை நேற்று விளக்கம் அளித்தது.
இ-விசா பயன்படுத்தி இந்தியாவிற்கு வரும் வெளிநாட்டு சுற்றுலா பயணிகள் இனி 2 மாதம் தங்கலாம்..
வெளிநாட்டில்
இருந்து இந்தியாவிற்கு இ-விசா பெற்று வரும் சுற்றுலா பயணிகள் இனி இரண்டு
மாதங்கள் வரை தங்கலாம் என்று இரட்டை அனுமதி வழங்கியுள்ளது.
TNTET-2017 பழைய வெயிட்டேஜ் முறையே தொடரும்
Flash news: TNTET - 2017 ல் பழைய வெயிட்டேஜ் முறையே தொடரும் என பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன் அறிவிப்பு