'மதிப்பெண்கள்
மட்டுமே கல்வி அல்ல; மதிப்பெண்களில் கிடைக்காத நிம்மதி, புதிய விஷயங்களை
தேடிக் கண்டுபிடிப்பதில் கிடைக்கிறது' என, வரலாற்றுத் தேடலில் ஈடுபட்டுள்ள,
ராமநாதபுரம் அரசு மேல்நிலைப் பள்ளி மாணவர்கள் கூறினர்.
போலி பதிவுகள் மற்றும் மோசடியை தடுக்கும் வகையில் வரும் அக்டோபர் முதல்
டிரைவிங் லைசென்சு எடுப்பதற்கு ஆதார் கார்டு அவசியம் என்று மத்திய அரசு
புதிய அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளது.
பெரம்பலுார் மாவட்டத்தில், பரிசோதனை அடிப்படையில், பள்ளிகளில், மாணவர்கள்
மற்றும் ஆசிரியர்களுக்கு, 'பயோ மெட்ரிக்' வருகைப் பதிவேட்டை
அறிமுகப்படுத்த, அரசு உத்தரவு பிறப்பித்துள்ளது.
கோவை, 'ஆசிரியர் தகுதித் தேர்வை, கோடை விடுமுறையில் நடத்த வேண்டும்' என்ற
கோரிக்கை எழுந்துள்ளது.ஆசிரியர் தேர்வு வாரியம் நடத்தும், ஆசிரியர் தகுதித்
தேர்வான, 'டெட்' ஏப்., 29, 30ல் நடக்க உள்ளது.
DSE; HIGHER SECONDARY HM PANEL AS ON 01/01/2017 RELEASED - மேல் நிலைப்
பள்ளி தலைமையாசிரியர் பதவி உயர்வுக்கான உயர்நிலைப் பள்ளி தலைமையாசியார்
/முதுகலைப் பட்டதாரிகளின் உத்தேச முன்னுரிமை பெயர் பட்டியல் - 2017