'மாதம், 130 ரூபாய் கட்டணத்தில், 100 கேபிள், 'டிவி' சேனல்கள் வழங்க
வேண்டும்' என, மத்திய தொலைத்தொடர்பு ஒழுங்குமுறை ஆணையமான, 'டிராய்' அதிரடி
உத்தரவிட்டுள்ளது.
மதுரை, :'அரசு ஊழியர் ஓய்வு பெறும் வயதை 60 ஆக உயர்த்துவது இளைஞர்களுக்கு
இழைக்கப்படும் சமூக அநீதி' என, தமிழ்நாடு பொதுப்பணித்துறை கணக்கு மற்றும்
ஆட்சிப்பணியாளர் சங்கம் குற்றம் சாட்டியுள்ளது.மாநில தலைவர் செல்வம்
கூறியதாவது:
ஏழாம் வகுப்புக்கு பின், இந்திய ராணுவ கல்லுாரியில் சேர, வரும், 31க்குள்
விண்ணப்பிக்கலாம். உத்தரகண்ட் மாநிலம், டேராடூனிலுள்ள ராஷ்ட்ரீய இந்திய
ராணுவ கல்லுாரியில், ஜனவரியில் மாணவர்கள் சேர்க்கப்படுவர்.
நீட் எனப்படும் தேசிய அளவிலான மருத்துவ பொதுநுழைவுத் தேர்வில் உருது மொழியை
சேர்க்க உத்தரவிட வேண்டும் என்று தொடரப்பட்ட வழக்கில் மத்திய அரசு
விளக்கம் அளிக்கும் படி உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
1,000 ரூபாய்க்கும் குறைவாக 2 முறையும், 1,000 ரூபாய் முதல் 25,000 ரூபாய்
வரை பரிவர்த்தனை செய்யும் போது 2 முறையும், 25,000 முதல் 50,000 ரூபாய் வரை
பணப் பரிவர்த்தனை செய்யும் போது 10 முறையும், 50,000
ஊராட்சி / நகராட்சி ஆசிரியர்களின் சேமநலநிதி கணக்கானது( TPF ) பொது வருங்கால வைப்புநிதிக்கு (GPF)
மாற்றப்பட்டதால் 2014-2015 ஆம் வருட கணக்கீட்டு தாள் சரிசெய்யும் பணி மாநில
கணக்காயர் அலுவலகத்தில் நிறைவு பெற்று
பிளஸ் 2 தேர்வில் விடைத்தாள் திருத்தம், ஏப்., 1 முதல் துவங்கும் என,
ஆசிரியர்களுக்கு அறிவுறுத்தப்பட்டு உள்ளது. தமிழகம் மற்றும்
புதுச்சேரியில், பிளஸ் 2 தேர்வு, 2ம் தேதி துவங்கியது. இதில், 9.33 லட்சம்
பேர் பங்கேற்கின்றனர்.
ஏழாம் வகுப்புக்கு பின், இந்திய ராணுவ
கல்லுாரியில் சேர, வரும், 31க்குள் விண்ணப்பிக்கலாம். உத்தரகண்ட் மாநிலம்,
டேராடூனிலுள்ள ராஷ்ட்ரீய இந்திய ராணுவ கல்லுாரியில்,
DEE & SSA - 2017-18 ஆம்
ஆண்டிற்கான கருத்துரு அளித்தல் - SSA மற்றும் SSA அல்லாத ஆசிரியர்களின்
காலிப்பணியிடம் மற்றும் பணிநிரவல் சார்ந்த மாவட்ட அளவிலான அறிக்கை கோருதல்
சார்பு..