பத்தாம் வகுப்பு தேர்ச்சி பெறாமலேயே, போலிச்சான்றிதழ் கொடுத்து, ஒன்றிரண்டு
மாணவர்கள் பள்ளிகளில், பிளஸ் 1 வகுப்பில் சேர்ந்தது
கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.
Transfer 2024
Latest Updates
Public Exam Questions 2024
3 ஆம் வகுப்பு தொடக்க நிலை மாணவர்களுக்கான 2-ஆம் பருவம் தமிழ்,ஆங்கிலம்,அறிவியல் வாசித்தல் ,எழுதுதல் பயிற்சித்தாள் மற்றும் புதிய வார்த்தைகள்..
நன்றி:ஊ.ஒ.தொ.பள்ளி திருப்புட்குழி
காஞ்சிபுரம்.
காஞ்சிபுரம்.
துறை சார் தேர்வில் ஆசிரியர்கள் தேர்ந்தெடுக்க வேண்டிய தாள்கள்
இடைநிலை ஆசிரியர்கள்
1. 004 - Deputy Inspectors Test-First Paper
(Relating to Secondary and Special Schools) (without
books)
பிளஸ் 2 பாடபுத்தக அளவு மாற்றம்!!!
பிளஸ் 2 பாட புத்தகத்தின் அளவில், மாற்றம் செய்யப்பட்ட நிலையில், சரி பார்ப்பு பணி நேற்று துவங்கியது.
தொழில்நுட்ப தேர்வு முடிவுகள் அக்டோபரில் வெளியீடு!
ஒவ்வொரு ஆண்டும் மே மற்றும் நவம்பர் மாதங்களில் ஓவியம்,
தையல், இசை, நடனம், விவசாயம், தோட்டக்கலை உள்ளிட்ட பாடப்பிரிவுகளில்
ஆசிரியர்களை நியமிக்க அரசு தொழில்நுட்ப தேர்வுகளை நடத்தும். கடந்த 2009ஆம்
ஆண்டு முதல் அரசு தொழில்நுட்ப தேர்வுக்கு சொற்ப அளவிலேயே தேர்வர்கள்
தமிழக அரசிடம் கைமாறும் ஆதார்!
இந்திய குடிமக்களுக்கு வழங்கப்பட்டுவரும் 12 இலக்க அடையாள எண்
கொண்ட அட்டைதான் ஆதார் அடையாள அட்டை. மக்கள்தொகையில் இரண்டாவது மிகப்பெரிய
நாடான இந்தியாவில், நாட்டின் அனைத்து குடிமக்களுக்கும் தனித்தனி அடையாள
எண் வழங்குவதன்மூலம் மத்திய அரசின்அனைத்துச் சலுகைகளும் முறையாக சென்றடைவதற்கும் மக்கள் தொகையை எளிதில் கணக்கெடுப்பதற்கும் இந்தச் சேவை தொடங்கப்பட்டது.
பெட்ரோல் விலை உயர்வு; டீசல் விலை குறைப்பு !
பெட்ரோல் விலை லிட்டருக்கு 28 காசு உயர்த்தப்பட்டுள்ளது. டீசல் விலை லிட்டருக்கு 6 காசு குறைக்கப்பட்டுள்ளது.
டிசம்பர் முதல் வருகிறது 'ஸ்மார்ட்' ரேஷன் கார்டு!
தமிழகத்தில், 2005ல் வழங்கப்பட்ட ரேஷன்
கார்டு கள், தற்போது கிழிந்து, கந்தல் கோலத்தில் உள்ளன.
பருவமழை காலங்களில் விடுப்பில் செல்ல வேண்டாம்: அரசு ஊழியர்களுக்கு தமிழக அரசு அறிவிப்பு
வட கிழக்கு பருவ மழையை ஒட்டி, அரசு அதிகாரிகள்-அலுவலர்கள் விடுப்பில் செல்வதைத் தவிர்க்க வேண்டும் என தமிழக அரசு அறிவுறுத்தியுள்ளது.
புதிய கல்விக் கொள்கை: மக்களின் கருத்தை பதிவு செய்ய கால நீட்டிப்பு அவசியம்'
மத்திய அரசு புதிய கல்விக் கொள்கைக்கான முன்மொழிவுகளை இணையதளத்தில்
வெளியிட்டு, பொதுமக்கள் தங்களுடைய கருத்துகளை பதிவு செய்வதற்காக
கொடுக்கப்பட்டுள்ள காலக்கெடுவை நீட்டிக்க வேண்டும்
Tri-Certificate apply 8 am to 4 pm only works
மாணவர்களுக்கு வழங்கப்படும் சாதி/வருமானம்/இருப்பிட சான்றிதழ் (TRI-CERTIFICATE) இனி காலை 8.00 மணி முதல் மாலை 4.00 மணி வரை மட்டுமே விண்ணப்பிக்க வேண்டும் - செயல்முறைகள்
மெட்ரோ ரெயில்வேயில் 3,428 பணியிடங்கள்
டெல்லி மெட்ரோ ரெயில்வேயில் 3 ஆயிரத்து 428 பணியிடங்கள் அறிவிக்கப்பட்டு
உள்ளன. இது பற்றிய விவரம் வருமாறு:-
TNPSC:அரசுப் பணி தேர்வுகளுக்கான மாதிரி வினா-விடை
1. ஆண் மற்றும் பெண் இனப்பெருக்க உறுப்புகளை கொண்ட உயிரி - மண்புழு
2. இந்திய வரலாற்றில் கெளடில்யரின் பெயர் இடம் பெறக்காரணம் - அவர் புகழ்பெற்ற அர்த்த சாஸ்திரம் என்ற நூலை எழுதினார்.
2. இந்திய வரலாற்றில் கெளடில்யரின் பெயர் இடம் பெறக்காரணம் - அவர் புகழ்பெற்ற அர்த்த சாஸ்திரம் என்ற நூலை எழுதினார்.
BSNL பிஎஸ்என்எல் நிறுவனத்தில் 2510 JTO பணிக்கு விண்ணப்பிக்க அழைப்பு.
பொதுத்துறை நிறுவனமான பிஎஸ்என்எல் நிறுவனத்தில் நிரப்பப்பட உள்ள 2510
Junior Telecom Officer (JTO) பணிக்கு தகுதியும் விருப்பமும்
உள்ளவர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.
தேர்தல் பயிற்சிக்கு வராவிட்டால் நடவடிக்கை!!!
தேர்தல் பயிற்சி வகுப்பில் பங்கேற்காத, அரசு ஊழியர், ஆசிரியர்கள் மீது,
ஒழுங்கு நடவடிக்கை எடுக்கப்படும்' என, தேர்தல் அதிகாரிகள் எச்சரித்து
உள்ளனர். தமிழகத்தில், அக்., 17, 19ல், உள்ளாட்சி தேர்தல் நடக்க உள்ளது;
வேட்புமனு தாக்கல் துவங்கி உள்ளது.
பணத்தை செலவிடுவதை விட்டுவிட்டு குழந்தைகளுடன் அதிக நேரம் பெற்றோர் இருப்பது முக்கியம் - உயர் நீதிமன்றம்
குழந்தைகளுக்காக பணத்தை செலவிடுவதை விட்டுவிட்டு, அவர்களுடன் நேரத்தை
செலவிடுவதை பெற்றோர்கள் முக்கியமாக கருத வேண்டும் என்று சென்னை உயர்
நீதிமன்ற நீதிபதி எஸ்.வைத்தியநாதன் அறிவுரை வழங்கியுள்ளார்.
TNPSC: அரசுப் பணி தேர்வுகளுக்கான மாதிரி வினா-விடை
1. சூரிய மண்டலத்திலுள்ள வெப்பமான கோள் - சுக்கிரன் (வீனஸ்)
2. இந்தியாவில் மிக அதிக எண்ணிக்கையில் செய்தித்தாள் எந்த மொழியில் வெளிவருகிறது - ஹிந்தி
டிஎன்பிஎஸ்சி | குரூப்-IV தேர்வு | மாதிரி வினா-விடை : அறிவியல்
அறிவியல்
132. பொருத்துக
a) இராமன் விளைவு - 1. காந்தப்புலம்
வந்துவிட்டது ஏர்செல் ’RC 333’ ஆஃபர்.
ஜியோவுடன் போட்டிப் போட களத்தில் இறங்கியுள்ள ஏர்செல், ’RC
333' எனும் அசத்தல் சலுகையை அறிமுகப்படுத்தியுள்ளது.
ரூ.40 லட்சம் திரட்டி அரசு பள்ளியின் தரம் உயர்த்திய தலைமை ஆசிரியர் செல்வக்கண்ணன்
மாணவர்களுடன் அன்பாசிரியர் செல்வக்கண்ணன்.
விண்ணப்பித்தவர்கள் எதிர்பார்ப்பு... "மை' வைக்க முடியுமா? பட்டியலில் இடம் பெற வாய்ப்பு !
வாக்காளர் சேர்க்கை விண்ணப்பம் அளித்தவர்களின், விவரங்களை,
கம்ப்யூட்டரில் பதிவு செய்து வைக்க உத்தரவிடப்பட்டுள்ளது.
அரசு இணைய சேவை மையங்களில் நாளை முதல் ஆதார் பதிவு
தமிழகம் முழுவதும் உள்ள அரசு இணைய சேவை
மையங்கள் மூலம் ஆதார் பதிவு சனிக்கிழமை (அக்.1) முதல் மேற்கொள்ளப்பட
உள்ளது.
ராணுவத்திற்கு ஆள் சேர்ப்பு
கோவையில்,
அடுத்த மாதம், 19 முதல், 23 வரை, பிராந்திய ராணுவத்திற்கு, ஆள் சேர்ப்பு
முகாம் நடைபெற உள்ளது.
தேர்தல் பயிற்சிக்கு வராவிட்டால் நடவடிக்கை!!!
தேர்தல்
பயிற்சி வகுப்பில் பங்கேற்காத, அரசு ஊழியர், ஆசிரியர்கள் மீது, ஒழுங்கு
நடவடிக்கை எடுக்கப்படும்' என, தேர்தல் அதிகாரிகள் எச்சரித்து உள்ளனர்.
ஆன்லைன் படிப்பு : யு.ஜி.சி., அனுமதி
'அனைத்து பல்கலையிலும், ஆன்லைன் படிப்புகளை
நடத்த வேண்டும்' என, பல்கலை மானியக் குழுவான, யு.ஜி.சி., அறிவித்துள்ளது.
4 ஆண்டுகளாக கூடாத கவுன்சில் அறிவியல் மைய பணிகள் முடக்கம்
தமிழ்நாடு அறிவியல் மையத்தின், கவுன்சில்
கூட்டம், நான்கு ஆண்டுகளாக கூட்டப்படாததால், அறிவியல் மைய பணிகள் முடங்கி
உள்ளன.
தொழில்நுட்ப தேர்வு அக்டோபர் 5ல் 'ரிசல்ட்'
ஓவியம், தையல் உள்ளிட்ட தொழில் நுட்ப தேர்வு
முடிவு, 10 மாதங்களுக்கு பின், அக்., 5ல் வெளியிடப்படுகிறது.
பணி நியமனம் இல்லை : அரசு நிறுவனம் அறிவிப்பு
'பணி
நியமன அறிவிப்பு எதையும் வெளியிடவில்லை' என, தமிழ்நாடு சேமிப்பு கிடங்கு
நிறுவனம் தெரிவித்துள்ளது.
காமராஜர் பல்கலையில் ஐ.ஏ.எஸ்., தேர்வு பயிற்சி
சிவில் சர்வீசஸ் தேர்வுக்கான இலவச பயிற்சி பெற, அக்., 31க்குள்
விண்ணப்பிக்கும்படி, மதுரை காமராஜர் பல்கலை அறிவித்துள்ளது. பல்கலையின்
சிவில் சர்வீசஸ் தேர்வு பயிற்சி அகாடமி ஒருங்கிணைப்பாளர், வேளாங்கண்ணி
ஜோசப் வெளியிட்ட செய்திக்குறிப்பு: