IAS மற்றும் IPS உள்ளிட்ட 24 பணிகளுக்காக மத்திய அரசுப் பணியாளர்
தேர்வாணயத்தினால்(UPSC) ஆண்டிற்கு ஒருமுறை நடத்தப்படும் குடிமைப்பணித்
தேர்வே(CIVIL SERVICE EXAM) மிகவும் பிரபலமாக IAS தேர்வு என்று
அழைக்கப்படுகிறது.
Transfer 2024
Latest Updates
Public Exam Questions 2024
தொடக்கப்பள்ளிகளில் 5 லட்சம் ஆசிரியர்கள் பணியிடம் காலி: விரைந்து நிரப்ப மாநிலங்களுக்கு மத்திய அரசு கடிதம்
நாடு முழுவதும் தொடக்கப்பள்ளி களில் 5 லட்சம் ஆசிரியர் பணியிடங் கள்
நிரப்பப்படாமல் உள்ளன. இந்தப் பிரச்சினைக்கு விரைந்து தீர்வு காண
வலியுறுத்தி மாநிலங் களுக்கு மத்திய அரசு கடிதம் எழுதியுள்ளது.
நபார்டு வங்கியில் 85 உதவியாளர் பணிக்கு விண்ணப்பங்கள் வரவேற்பு
மும்பையில் உள்ள நபார்டு வங்கியில் 85 Development Assistant,
Development Assistant (Hindi) பணியிடங்களுக்கான அறிவிப்பு
வெளியிடப்பட்டுள்ளது.
10, 12-ஆம் வகுப்பு காலாண்டு தேர்வுகள் இன்று தொடக்கம்
தமிழகத்தில்
10, 12-ஆம் வகுப்பு காலாண்டு தேர்வுகள் வியாழக்கிழமை (செப்.8)
தொடங்குகின்றன.
டி.என்.பி.எஸ்.சி. குரூப் 4 தேர்வு விண்ணப்பிக்க இன்று கடைசி
குரூப்
4 தொகுதியில் காலியாகவுள்ள 5 ஆயிரத்து 451 காலிப் பணியிடங்களை
நிரப்புவதற்கான எழுத்துத் தேர்வுக்கு விண்ணப்பிக்க வியாழக்கிழமை (செப்.8)
கடைசி நாளாகும்.
ஒரு ரூபாய்க்கு ஒரு ஜிபி: புதிய திட்டத்தை அறிமுகம் செய்யும் பிஎஸ்என்எஸ்
நாடு
முழுவதும் சுமார் ஒரு ரூபாய்க்கு ஒரு ஜிபி தகவல்களைப் பெறும் புதிய
திட்டம் (இன்டர்நெட் டேட்டா) பிஎஸ்என்எல் வெள்ளிக்கிழமை (செப்.9) முதல்
அறிமுகப்படுத்த உள்ளது
அதிவேக ரயில்களில் டிக்கெட் கட்டணம் விரைவில் உயர்வு: ரயில்வே அமைச்சகம் அறிவிப்பு
சதாப்தி, ராஜதானி, துரந்தோ உள்ளிட்ட அதிவேக ரயில்களின் டிக்கெட் கட்டணம் விரைவில் உயர்த்தப்படவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளன.
ஜியோ சிம்மை இப்படித்தான் வாங்க வேண்டும் !
ஆகஸ்டில் ஆட்டிப் படைக்கத் தொடங்கிய ஜியோ காய்ச்சல் தற்போது உச்சத்தை
தொட்டுக் கொண்டிருக்கிறது.
ஏழை குழந்தைகளுக்கு பாடம் கற்றுகொடுக்க 3.5 இலட்சம் ஊதியத்தை விட்ட விராத் ஷா !
ஏழை குழந்தைகளுக்கு பாடம் கற்றுக்கொடுக்க வேண்டும் என்பதற்காக தனது
வெளிநாட்டு வேலையை உதறிவிட்டு தாயகம் திரும்பியவரை மக்கள் பெருமையாக
பார்க்கின்றனர்.
ஆறாவது ஊதியக்குழு முரண்பாடு தொடர்பாக ஆசிரியர் சங்கம் மனு
'ஆறாவது ஊதியக்குழு முரண்பாடுகளை களைய, நடவடிக்கை எடுக்க வேண்டும்'
என, தமிழ்நாடு ஆசிரியர் சங்கம், வலியுறுத்தி உள்ளது.
NHIS திட்டத்தில் புதிய அட்டை பெற ???
NHIS திட்டத்தில் புதிய அட்டை பெற பழைய 2012 ல் பெற்ற NHIS அட்டையின் எண்ணை பதிவு செய்து ,சந்தாத்தாரரின் பிறந்த தேதியை பதிவிடவும்
7-வது சம்பள கமிஷன் சலுகைகள் தமிழக அரசு ஊழியர்களுக்கும் வழங்கப்பட வேண்டும்: !
சட்டசபையில் இன்று பொதுத்துறை மீதான மானிய கோரிக்கை விவாதம் நடந்தது.
தொடக்கக்கல்வி - நடுநிலைப்பள்ளி தலைமை ஆசிரியர்களுக்கு 5 நாட்கள் தலைமைப்பண்பு பயிற்சி - இயக்குனர் செயல்முறைகள்
தொடக்கக்கல்வி
- 2016-17 கல்வியாண்டிற்கு நடுநிலைப்பள்ளி தலைமையாசிரியர்களுக்கு
தலைமைப்பண்பு பயிற்சி நடத்துதல் சார்பு.(பயிற்சி நாள் மாவட்ட அளவில் -
1/11/2016 to5/11/2016 & 7/11/2016 to 11/11/2016
வரை)நாள்:26/8/16,இயக்குநர் செயல்முறைகள்.
Department Exam Notification - Dec.2016
துறை தேர்வுகள் அறிவிப்பு : 2016 - ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் நடைபெறவிருக்கும் துறைத்தேர்வுகளுக்கு விண்ணப்பதாரர்களிடமிருந்து இணையதளம் மு்லமாக மட்டும் விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.
TNPSC GROUP 4 - விண்ணப்பிப்பதில் சிக்கல் : முடங்கியது வெப்சைட்
டி.என்.பி.எஸ்.சி குரூப் 4 தேர்வுக்கு விண்ணப்பிக்க 8-ந் தேதி கடைசி நாள்
என்பதால் அதிகமான இளைஞர்கள் விண்ணப்பம் செய்வதால் இணையதளம் சரியாக வேலை
செய்யாததால் இளைஞர்கள் அவதிப்படுகின்றனர்.
ஓணம் பண்டிகை: செப்.14-ல் சென்னையில் உள்ளூர் விடுமுறை
ஓணம் பண்டிகையை முன்னிட்டு, வரும் 14-ம் தேதி சென்னையில் உள்ளூர் விடுமுறை
அறிவிக்கப்பட்டுள்ளது.இது தொடர்பாக சென்னை மாவட்ட ஆட்சியர் அலுவலகம்
வெளியிட்ட செய்திக்குறிப்பில்,
கல்வித் தரம்: அதிர்ச்சியில் கல்வித்துறை
தமிழகத்தில் ஆசிரியர் பொதுமாறுதல் கலந்தாய்வில், தென் மாவட்டங்களில்
'ஆசிரியர் சர்பிளஸ்' ஏற்பட்ட நிலையில், வடக்கில் ஆயிரக்கணக்கான காலிப்
பணியிடங்கள் நீடிப்பதால், மாணவர் கல்வித் தரத்தை சமப்படுத்துவது குறித்து
கல்வி அதிகாரிகள் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.
ITI நிறுவனத்தில் பொறியாளர் பணி: விண்ணப்பிக்க இன்றே கடைசி
ITI
நிறுவனத்தில் நிரப்பப்பட உள்ள 24 பொறியாளர் பணியிடங்களுக்கு தகுதியும்
விருப்பமும் உள்ளவர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.
கொல்கத்தா துறைமுகத்தில் பொறியாளர் பணி
கொல்கத்தா
துறைமுகத்தில் நிரப்பப்பட உள்ள முதன்மை மெக்கானிக்கல் பொறியாளர்
பணியிடங்களுக்கு தகுதியானவர்களிடமிருந்து வரும் 9-ஆம் தேதிக்குள்
விண்ணப்பங்கள் வரவேற்கப்பகின்றன.
மத்தியப் பிரதேச அரசில் பணி
மத்தியப்
பிரதேச அரசில் நிரப்பப்பட உள்ள 49 Security Guard பணியிடங்களுக்கு +2
முடித்தவர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.
உறுப்புதான பதிவில் பிலிப்பைன்சை முந்தியது திண்டுக்கல் : ஒரு மணி நேரத்தில் 6,697 பேர் பதிவு
திண்டுக்கல்லில், ஒரு மணி நேரத்தில், 6, 697 பேர் உறுப்பு தான ஒப்புதல் கையெழுத்திட்டதன் மூலம், கின்னஸ் சாதனை பதிவில், பிலிப்பைன்ஸ் நாட்டை பின்னுக்கு தள்ளினர்.
காந்தி கிராம பல்கலையில் உலகத்தமிழ் இணைய மாநாடு
காந்தி கிராம பல்கலையில் செப்.,9ல் துவங்கும் உலகத் தமிழ் இணைய மாநாட்டுக்கான பயிற்சி கருத்தரங்கில், மரபு பொறியியல் விபரங்கள், கணினியில் எளிய மொழியியல் பயன்பாடுகள் குறித்து விளக்கப்பட உள்ளது.
திருமணமான மகன்களுக்கும் இனி கருணை வேலை
புதுடில்லி : கருணை அடிப்படையில் வழங்கப்படும் வேலை, இனி திருமணமான மகன்களுக்கும் பொருந்தும் என மத்திய அரசு அறிவித்துள்ளது.