02.10-காந்தி ஜெயந்தி/ஆயுத
பூஜை
03.10-விஜய தசமி
மாணவர்களின்
கல்வி ஆவணங்களில் அரசு அதிகாரிகளிடம் சான்றொப்பம்
பெறும் முறையைக் கைவிடுமாறும், மாணவர்களின் சுய சான்றளிப்பு ஆவண
நகல்களைப் பெறுமாறும் பல்கலைக்கழகங்களுக்கு பல்கலைக்கழக மானியக் குழு (யுஜிசி)
உத்தரவிட்டுள்ளது.
KYC (Know Your Customer Form) For State Bank of India Download -
Click Here
Bank account balance தெரிந்து கொள்ள ATM card தேவையில்லை. கட்டணம்
இல்லாமல் இலவசமாக உங்கள் மொபைல் மூலம் எங்கே இருந்தாலும் தெரிந்து
கொள்ளலாம்.
வனத்துறை பணியாளர்கள் தேர்வுக்கு புதிய வாரியம்: வனவர்கள், வனக் காப்பாளர்கள் 609 பேர் விரைவில் நியமனம். வனத்துறை
ஊழியர்களை தேர்வு செய்ய தமிழ்நாடு
வன சீருடைப் பணியாளர் தேர்வுக்குழு என்ற பெயரில் புதிய
தேர்வு வாரியம் ஏற்படுத்தப்பட்டுள்ளது. இதன்மூலம் விரைவில்
609 வனவர்கள், வனக்காப்பாளர்கள், வனக்
காவலர்கள் தேர்வுசெய்யப்பட உள்ளனர்.
பெட்ரோல் விலை 65 காசுகள் குறைக்கப்பட்டுள்ளது.
இந்த விலை குறைப்பு இன்று
நள்ளிரவு முதல் அமலுக்கு வருகிறது.
பிரதமர்மோடி இந்தியா திரும்பிய பின்னர்,
டீசல் விலை குறைப்பு பற்றி
முடிவு செய்யப்படும் என எண்ணெய் நிறுவனங்கள்
அறிவித்துள்ளன.
TET Study Material
TET Social Studies 6th Std Material - Click Here **New**
ஸ்ரீராம் இலக்கியக் கழகம் நடத்திய "திசையெல்லாம் திருக்குறள்" என்ற மாநில அளவிலான பேச்சுப்போட்டியில் கோவை மாவட்டம் மேட்டுப்பாளையம் அருகிலுள்ள மூலத்துறை ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளியில் எட்டாம் வகுப்பு படிக்கும் மாணவன் செ.லோகேஸ்வரன் முதலிடம் பிடித்து சாதனை புரிந்துள்ளான்.
வேலைவாய்ப்பு
தேடி காத்திருக்கும் இளைஞர்கள் எண்ணிக்கை, தமிழகம் மட்டும் அல்ல;
நாடு முழுவதும் அதிகரித்திருக்கிறது. தாங்கள் படித்த கல்விக்கு
ஏற்ப, வருமான அளவை எதிர்பார்த்து
காத்திருக்கும் இவர்கள், குறிப்பிட்ட காலத்திற்கு, ஏதாவது ஒரு வேலையை தேடிக்கொள்ளும் பழக்கம் வந்துவிட்டது.
அனைத்து
மாவட்ட முதன்மை கல்வி அலுவலர்கள்,
மாவட்ட கல்வி அலுவலர்களுக்கு பள்ளி
கல்வி இயக்குநர் ராமேஸ்வர முருகன் அனுப்பி உள்ள
உத்தரவில் கூறியிருப்பதாவது:
ஆசிரியர் தகுதித் தேர்வில் வெற்றி பெற்ற பட்டதாரி
ஆசிரியர்கள் 20,500 பேர் கடந்த வியாழக்கிழமை பணியில்
நியமிக்கப்பட்டனர். பணி நியமனத்திற்கு எதிரான இடைக்கால தடை விலக்கப்பட்டதை
அடுத்து ஆசிரியர்கள் நியமனத்தை பள்ளி கல்வித்துறை முடித்தது.
தமிழகத்தில் காலியாக உள்ள எம்.பி.பி.எஸ்., -
பி.டி.எஸ். இடங்களுக்கான கலந்தாய்வு செப்டம்பர் 30ம் தேதி நடக்கிறது.
தமிழகத்தில் எம்.பி.பி.எஸ்., - பி.டி.எஸ்., இடங்களுக்கு இரண்டு கட்ட மாக
கலந்தாய்வு முடிந்து, இடங்கள் நிரப்பப்பட்டுள்ளன. சுயநிதி கல்லுாரிகளில்
ஒதுக்கீடு பெற்றும் மாணவர்கள் சிலர் சேராமல் விட்டுள்ளனர்.
எந்தவித அறிவிப்புமின்றி, மாணவர்களின் அறிவை
வளர்க்கும் நோக்கில் தொடங்கப்பட்ட அறிவியல் தமிழ் பாடத்திட்டம், பள்ளிகளில்
நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது. அறிவியல் கலைச் சொற்கள், கோட்பாடுகள்,
அறிஞர்களது கண்டுபிடிப்புகள் குறித்து, தமிழ் மொழியில், எளிய சொற்களின்
பயன்பாட்டில் அறிவதற்காக, அறிவியல் தமிழ் பாடத்திட்டம் உருவாக்கப்பட்டது.
இது, கடந்த இரு ஆண்டுகளாக எவ்வித முன்னறிவிப்பும் இன்றி, நிறுத்தி
வைக்கப்பட்டுள்ளதாக புகார் எழுந்துள்ளது.
தொழிற்கல்வி பாடத்தை மேம்படுத்தவும், ஆசிரியர்
பணியிடங்களை நிரப்பவும், கல்வித்துறை நடவடிக்கை எடுக்காததால், பல
பள்ளிகளில் தொழிற்கல்வி பாட பிரிவுகள் நீக்கப்படுகின்றன. பிளஸ் 1 மற்றும்
பிளஸ் 2 மேல்நிலை வகுப்புகளில் அறிவியல் மற்றும் கணிதம் சார்ந்த
தொழிற்கல்வி கற்பிக்கப்படுகிறது. துவக்கத்தில், ஆறு பிரிவுகளில் 66
உட்பிரிவுகளை கொண்டிருந்த தொழிற்கல்வி, தற்போது 12 உட்பிரிவுகளாக
குறைந்துள்ளது.
மத்திய
அரசால் கொண்டுவரப்பட்டுள்ள "ஸ்வாச் பாரத் மிஷன்" என்ற திட்டத்தின் கீழ்,
பள்ளி மாணவர்களிடையே சுகாதாரம் குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்தி, பசுமை
சூழலை உருவாக்கும் முயற்சியில் மனிதவள அமைச்சகம் ஈடுபட்டுள்ளது.
இதுகுறித்து கூறப்படுவதாவது: மத்திய
மனிதவளத்துறை அமைச்சர் ஸ்மிருதி இரானியால், கேந்திரிய வித்யாலயா பள்ளியில்
"ஸ்வாச் பாரத் மிஷன்" என்ற திட்டம் தொடங்கி வைக்கப்பட்டது.
Android Smart Phone மற்றும் Tablet கணிணி சாதனங்களில் வானவில் அவ்வையார், சன் டாமி, போன்ற தமிழ் எழுத்துரு (Tamil Fonts) கொண்ட Word Document & Excel Worksheet-களை படிப்பது எப்படி?
ஓஎன்ஜிசி எனப்படும் எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயு கழகத்தில் ட்ரெய்னி இன்ஜினீயர் பணிக்கான பொறியியல் பட்டதாரிகள்
கேட் (GATE 2015) தேர்வு வழியாகத் தேர்ந்தெடுக்கப்பட உள்ளார்கள்.
விண்ணப்பிப்பதற்கான காலம் அக்டோபர் 14 வரை நீட்டிக்கப்பட்டுள்ளது.
தமிழகம் முழுவதும் உள்ள கல்லூரிகளில் வழங்கப்படும் பல்வேறு வகையான படிப்புகள் எந்தெந்தப் படிப்புகளுக்கு இணையானவை என்பதை
மாணவர்களுக்கு தெளிவுபடுத்தக் கூடிய ஒருங்கிணைந்த பாடத்திட்ட விவரம்
விரைவில் வெளியிடப்பட உள்ளது.
வரும் டிசம்பர் மாதத்தில் இந்தப் பணிகள் அனைத்தும் நிறைவடைந்துவிடும்.
பள்ளிக்கல்வி
- அரசு உதவிபெறும் சிறுபான்மை மற்றும் சிறுபான்மையற்ற உயர்நிலை /
மேல்நிலைப் பள்ளிகளில் உள்ள காலி ஆசிரியர் பணியிடங்கள் ஒப்புதல்
வழங்கப்படாமைக்கான விவரத்தை அளிக்க இயக்குனர் உத்தரவு
இந்த ஆண்டு 2 மத்திய ஆசிரியர் தகுதித்
தேர்வுகள் நடத்திமுடிக்கப்பட்ட நிலையில், தமிழகத்தில் நடப்பு ஆண்டுக்கான
ஆசிரியர் தகுதித் தேர்வு எப்போது நடத்தப்படும்? என்று ஆசிரியர் பயிற்சி
முடித்தவர்கள் ஆவலுடன் எதிர்பார்த்துக் கொண்டிருக்கின்றனர்.
ஆளுநர்
மாளிகையில் பிற்பகலில் நடைபெற்ற பதவியேற்பு விழாவில் ஆளுநர் ரோசையா, ஓ.பன்னீர் செல்வத்திற்கு பதவி
பிரமாணமும், ரகசிய காப்பு பிரமாணமும்
செய்து வைத்தார். அப்போது
ஓ.பன்னீர்செல்வம் கண்ணீர்
மல்க நா தழுதழுக்க, கண்கள்
கலங்க உறுதி மொழி ஏற்றுக்கொண் டார். அவருக்கு
கவர்னர் பூங்கொத்து கொடுத்து வாழ்த்து தெரிவித்தார்..
வேலூர் திருவள்ளுவர் பல்கலைக்கழகம் அண்மையில் உயர்த்திய தேர்வுக் கட்டண உயர்வை, வாபஸ் பெற வேண்டும் என்று இந்திய மாணவர்
சங்கம் கோரிக்கை விடுத்துள்ளது.
2002 ஆம் ஆண்டு வேலூர் கோட்டையில் தொடங்கப்பட்ட திருவள்ளுவர் பல்கலைக்கழகம்
இப்போது, காட்பாடியை அடுத்த சேர்க்காட்டில் இயங்கி வருகிறது.
S No. | Advt. No./ Date of Notification | Notification | Online Registration | Date of Examination | Activity
|
From | To |
1 |
01.09.2014
|
Deptl.Exam Dec'2014
| 01.09.2014 | 30.09.2014 |
23.12.2014
to 31.12.2014
| Apply Onlin |
ஆசிரியர் தேர்வு வாரிய அறிவிப்பின்படி கள்ளர் பள்ளிகளில் பணிபுரிய விருப்ப மனுக்கள் அளித்த ஆசிரியர்களுக்கு, பணியிடங்கள் மறைக்கப்பட்டுள்ளதாக புகார் எழுந்துள்ளது.
தமிழகத்தில்
ஆட்சியமைக்க ஓ.பன்னீர் செல்வத்துக்கு ஆளுநர் ரோசையா அழைப்பு
விடுத்துள்ளார். சென்னையில் நடைபெற்ற அதிமுக சட்டமன்ற உறுப்பினர்கள்
கூட்டத்தில், ஓ.பன்னீர்செல்வம், சட்டமன்றக் கட்சித் தலைவராக தேர்வு
செய்யப்பட்டார். இதற்கான கடிதம் ஆளுநர் ரோசையாவிடம் வழங்கப்பட்டது.
இதனைதொடர்ந்து ஆட்சியமைக்க ஓ.பன்னீர் செல்வத்துக்கு அழைப்பு
விடுக்கப்பட்டுள்ளதாக ஆளுநர் மாளிகை செய்திக் குறிப்பில்
வெளியிடப்பட்டுள்ளது.
தமிழகத்தில் கிராமப்புறங்களில் உள்ள அஞ்சல் நிலையங்களில் விரைவில்
பிரவுசிங் சென்டர்களை தொடங்கி இணைய சேவையை வழங்கும் புதிய திட்டம் விரைவில்
செயல்படவுள்ளது.
சொத்துக் குவிப்பு வழக்கில் ஜெயலலிதா தண்டனை
பெற்று முதல்வர் பதவியை இழந்ததையடுத்து, தற்போது நிதி அமைச்சராக உள்ள
ஓ.பன்னீர்செல்வம் அடுத்த முதல்வராக தேர்வு செய்யப்பட்டுள்ளார்.
TNTET certificates was uploaded on the web site of Teachers Recruitment
Board. The facility of downloading the TNTET certificates was made
available from 03-Sep-2014 to 25-Sep-2014. Downloading option is closed
at 00.00 hrs on 26-Sep-2014
PG முதுகலை பட்டதாரி ஆசிரியர்களுக்கான உண்டு உறைவிட பயிற்சி திட்டமிட்டபடி நடக்கும்!
ஆசிரியர் தேர்வு வாரியம் மூலம் தேர்வான 2174 முதுநிலை ஆசிரியர்களுக்கு மதுரை உட்பட ஏழு மாவட்டங்களில் சிறப்பு பயிற்சி அளிக்க
கல்வித்துறை உத்தரவிட்டுள்ளது. செப்.,29, 30 மற்றும் அக்.,1ல் பயிற்சிகள்
நடக்கின்றன.
பள்ளிக்கல்வி இயக்குநர் அவர்களின் செயல்முறைகளுக்கிணங்க 2012-13 மற்றும் 2013-14ம் ஆண்டிற்கு பட்டதாரி ஆசிரியர் நேரடி நியமனத்திற்கு ஆசிரியர் தேர்வு வாரியத்தால் புதிதாக தெரிவு செய்யப்பட்டு 30.08.2014 முதல் 05.09.2014 முடிய நடைபெற்ற
இந்தியாவின் முதலாவது தொழிற்பயிற்சி பல்கலைக் கழகம் புனேயில்
தொடங்கப்பட்டுள்ளது. தொழில் திறன் மிக்க இளை ஞர்களை உருவாக்கும் நோக்கில்
குஜராத் மாநில அரசும் மனித வள நிறுவனமான டீம் லீஸ் நிறுவனமும் இணைந்து இந்த
பல்கலைக் கழகத்தை உருவாக்கியுள்ளது.