'நாடு முழுவதும் உள்ள பல்கலைகளில், இணை பேராசிரியர், உதவி பேராசிரியர் நியமனம் மற்றும் பதவி உயர்வு குறித்து வெளியான சுற்றறிக்கை
போலியானது' என, பல்கலை மானியக் குழு (யு.ஜி.சி.,) தெரிவித்துள்ளது.
1st Mid Term Test Q & A
Latest Updates
Public Exam Questions 2024
டி.என்.பி.எஸ்.சி.க்கு புதிய தலைவர் எப்போது?
தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையத்துக்கு புதிய தலைவர் நியமனம்
குறித்த அறிவிப்பு எப்போது வெளியாகும் என்ற எதிர்பார்ப்பில் ஊழியர்களும்,
தேர்வர்களும் உள்ளனர். தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையத்தின் தலைவராக
இருந்த ஏ.நவநீதகிருஷ்ணன், மாநிலங்களவை இடைத் தேர்தல் வேட்பாளராக
அறிவிக்கப்பட்டார். இதைத் தொடர்ந்து, டி.என்.பி.எஸ்.சி., தலைவர் பொறுப்பை
கடந்த ஜூன் மாதம் அவர் ராஜிநாமா செய்தார். இதன்பின், தலைவர் பொறுப்பை
டி.என்.பி.எஸ்.சி. உறுப்பினராக உள்ள பாலசுப்பிரமணியன் கூடுதல் பொறுப்பாக
கவனித்து வருகிறார்.
சிவில் சர்வீசஸ் தேர்வில் பார்வையற்றோருக்கு கூடுதல் நேரம் யு.பி.எஸ்.சி. அறிவிப்பு
மத்திய அரசு பணியாளர் தேர்வாணையம் (யு.பி.எஸ்.சி.) நடத்தும் சிவில்
சர்வீசஸ் தேர்வில், முதல் நிலை தேர்வுகள் நாளை (ஞாயிற்றுக்கிழமை)
நடக்கிறது. இதில் தலா 200 மதிப்பெண் கொண்ட 2 கட்டாய தாள்கள் இடம்
பெறுகின்றன. ஒவ்வொரு தேர்வுக்கும் தலா 2 மணி நேரம் வழங்கப்படுகிறது.
TET பட்டதாரி ஆசிரியர்கள் உண்ணாவிரதம்; 2 பேர் மயங்கி விழுந்ததால் பரபரப்பு
வெயிட்டேஜ் முறையை ரத்து செய்யக்கோரி டி.பி.ஐ. வளாகத்தில் பட்டதாரி ஆசிரியர்கள் உண்ணாவிரதம்; 2 பேர் மயங்கி விழுந்ததால் பரபரப்பு
வெளி மாநில கல்விச்சான்றிதழ்கள் மதிப்பீடு செய்வது குறித்து தமிழக அரசு உத்தரவு!
ஆசிரியர் கல்வி - கர்நாடகா, ஆந்திரா மற்றும் கேரள மாநிலங்களில் ஆசிரியர் கல்வி பட்டய பயிற்சி பயின்ற மாணவர்களின் சான்றிதழ்கள், தமிழக அரசால் வழங்கப்படும் ஆசிரியர் கல்வி பட்டயப் பயிற்சிக்கு இணையானது என சான்றளிக்க தமிழக அரசு அனுமதி வழங்கி உத்தரவு
பதவியுயர்வு பெற்றோர் விவரங்களை தொடக்கக்கல்வி இயக்ககம் கேட்பு
இளநிலை ஆசிரியராக நியமனம் பெற்று பின்பு இடைநிலை ஆசிரியராக பதவியுயர்வு பெற்றோர் விவரங்களை தொடக்கக்கல்வி இயக்ககம் கேட்பு
சான்றிதழ் தொலைந்துவிட்டால் பெறுவது எப்படி?
ஒருவருடைய பத்தாம் வகுப்பு மற்றும் மேல்நிலைப்பள்ளி மதிப்பெண் சான்றிதழ்
எதிர்பாராத வகையில் தொலைந்துவிட்டால் அல்லது தீவிபத்து, வெள்ளம், கரையான்
போன்றவற்றால் சிதிலமாகி இழக்க நேரிட்டால் அதன் நகலை பெற முடியும். அதற்கான
நடைமுறை வழிகளை தெரிந்து கொள்ளலாம் வாங்க.
* முதலில் மனுதாரர் தங்கள் பகுதியிலுள்ள காவல்நிலையத்தில் தேவையான தகவல்களுடன் புகார் அளிக்க வேண்டும்.
* முதலில் மனுதாரர் தங்கள் பகுதியிலுள்ள காவல்நிலையத்தில் தேவையான தகவல்களுடன் புகார் அளிக்க வேண்டும்.
அடிவயிற்றில் தங்கியுள்ள கொழுப்பை குறைக்க வேண்டுமா? இதோ 10 வழிகள்!
இன்றைய இளைய தலைமுறையாகட்டும்,
பெரியவர்களாகட்டும் அவர்களுடைய எடையை, குறிப்பாக வயிற்றை குறைக்க படும்
பாடுகளை சொல்லி மாளாது. இவ்வாறு வயிற்றுப்பகுதி பெரியதாக இருப்பதை அதை விட
பெரிய குறையாக கருதுபவர்கள் பலரும் உண்டு.
TET Paper II Addendum Notification
ஆசிரியர் தகுதி தேர்வின் இரண்டாம் பட்டியல் காலிபணியிட பட்டியல் ஆசிரியர் தேர்வு வாரிய இணையத்தளத்தில் தற்பொழுது வெளியிடபட்டுள்ளது
PGTRB Revised Selection List Published
PG இயற்பியல் . வணிகவியல் . பொருளாதாரம்
ஆகிய பாடங்களுக்கு தேர்வு பட்டியல்
12 ஆயிரம் புதிய ஆசிரியர் பட்டியல் ஒப்படைப்பு : பணி நியமன உத்தரவை முதல்வர் வழங்குகிறார் - தினமலர்
ஆசிரியர் தேர்வு வாரியம், முதுகலை ஆசிரியர், 2,000 பேர், பட்டதாரி
ஆசிரியர், 10 ஆயிரம் பேர் அடங்கிய பட்டியலை, பள்ளி கல்வித் துறைக்கு,
அனுப்பி உள்ளது. தேர்வு பெற்றவர்களில் ஒரு சிலருக்கு, முதல்வர் ஜெயலலிதா,
விரைவில், தலைமை செயலகத்தில், பணி நியமன ஆணையை வழங்குவார் என,
எதிர்பார்க்கப்படுகிறது. ஆசிரியர் தகுதித் தேர்வில் இருந்து, 10 ஆயிரம்
பட்டதாரி ஆசிரியர்கள் தேர்வு செய்யப்பட்டுள்ளனர். கடந்த ஆண்டு, ஜூலையில்
நடந்த போட்டி தேர்வில் இருந்து, 2,000 முது கலை ஆசிரியர்கள் தேர்வு
செய்யப்பட்டுள்ளனர்.
இடைநிலை ஆசிரியர்கள் :28ம் தேதிக்குள், இறுதி தேர்வு பட்டியல்?
ஏற்கனவே நடந்த தகுதித் தேர்வுகளில் இருந்து, மதிப்பெண்
அடிப்படையில்,இடைநிலை ஆசிரியர்கள் 2 ஆயிரத்து 408 பேர் தேர்வு செய்யப்பட
உள்ளனர்.
பயணிகளை கடலில் மூழ்கடித்த மலேசியா விமானி:பரபரப்பு தகவல்கள்
பிராண வாயு சப்ளையை துண்டித்து, பயணிகளை கடலில் மூழ்கடித்த மலேசியா விமானி:பரபரப்பு தகவல்கள்
"நெட்' தேர்வு நடத்தும் பொறுப்பு சி.பி.எஸ்.இ. வசம் ஒப்படைப்பு
கல்லூரிப் பேராசிரியர் பணிக்கான தேசிய அளவிலான தகுதித் தேர்வு (நெட்)
நடத்தும் பொறுப்பை மத்திய இடைநிலைக் கல்வி வாரியத்திடம் (சிபிஎஸ்இ)
பல்கலைக்கழக மானியக் குழு (யுஜிசி) ஒப்படைத்தது. கடந்த
மாதம் நடைபெற்ற யுஜிசி கூட்டத்தில் இதற்கான முடிவு எடுக்கப்பட்டது. இதன்
மூலம் வரும் டிசம்பர் மாதத்துக்கான "நெட்' தேர்வை சிபிஎஸ்இ நடத்த உள்ளது.
புதிய பென்ஷன் திட்டத்தின்படி, குடும்ப ஓய்வூதியம் இல்லை
தஞ்சாவூரைச் சேர்ந்த ஆசிரியர் பி.ராஜா என்பவர்,
தகவல் அறியும் உரிமைச் சட்டத்தின்கீழ் தமிழ்நாடு மாநில முதன்மை கணக்காளர்
அலுவலகத்தில் கிராஜுவிட்டி தொடர்பாக தகவல் கேட்டிருந்தார்.
இடைநிலை ஆசிரியர் ஊதிய வழக்கு W.P.NO;33399/2013
ஆனால் கடந்த வாரம் எந்த வழக்கும் வாரந்திர
பட்டியலில் இருந்து விசாரணைக்கு எடுக்கப்படவில்லை.இந்த வாரம் ( 20-08-2014 )
இன்றோடு 13 வழக்குகள் மட்டுமே வாரப்பட்டியலில் இருந்து விசாரணைக்கு எடுக்கப்பட்டு முடிக்கப்பட்டது.
TET பணி நியமன கலந்தாய்வில் கலந்துகொள்ளவது குறித்து சில பயனுள்ள கருத்துகள்.
ஆசிரியர் தகுதித் தேர்வுக்கு விண்ணப்பிக்கும் போது நீங்கள் வழங்கிய தொடர்பு முகவரியை (Communication Postal Address) உங்கள் சொந்த மாவட்டமாக கருதப்படும். பெரும்பாலும் தங்கள் தொடர்பு முகவரி வழங்கிய அதே மாவட்டத்தில் தான் சான்றிதழ் சரிபார்ப்பிலும் கலந்துகொண்டிருப்பீர்கள்.
தமிழகத்தை சேர்ந்த 22 ஆசிரியர்களுக்கு தேசிய விருது : மத்திய அரசு அறிவிப்பு
தமிழகத்தைச் சேர்ந்த, 22 ஆசிரியர்களுக்கு, தேசிய விருது
அறிவிக்கப்பட்டுள்ளது. இவர்களுக்கு, செப்., 5ம் தேதி, டில்லி, ஜனாதிபதி
மாளிகையில் நடக்கும் விழாவில், ஜனாதிபதி, பிரணாப் முகர்ஜி விருது வழங்க
உள்ளார். சிறப்பாக பணிபுரியும் ஆசிரியர்களுக்கு, அந்தந்த மாநில அரசுகளும்,
தேசிய அளவில், மத்திய அரசும், ஆண்டுதோறும், விருது வழங்கி கவுரவிக்கின்றன.
salary - Pay scale Post - Pay scale - check your pay(கல்வி துறையில் பணி புரியும் அலுவலர்கள் ஊதியம் விபரம்)
Post - Pay scale - check your pay
Rs. 5200 - 20200 + G.P 2400
Rs. 5200 - 20200 + G.P 2400
சிவில் சர்வீஸ் தேர்வில் ஆங்கில மதிப்பெண் சேர்க்கப்படாது.
சிவில் சர்வீஸ் தேர்வில் கடந்த 2011ல் சிசாட் எனப்படும் திறனறி
தேர்வுபாடத்திட்டம் சேர்க்கப்பட்டது. இதில் ஆங்கில மொழி புரியும் திறனை
சோதிப்பதற்கான கேள்விகள் கடினமாக இருப்பதால், மாநில மொழிகளில் படித்த
மாணவர்கள் தேர்ச்சி பெறுவது கடினமாக உள்ளதாக குற்றம் சாட்டப்பட்டது.
இப்பிரச்னைக்கு தீர்வு காண வேண்டும் என சிவில் சர்வீஸ் தேர்வு எழுதும்
மாணவர்கள் டெல்லியில் போராட்டம் நடத்தினர்.
8 மாதம் ஆகியும் வெளியிடப்படாத டிஎன்பிஎஸ்சி குரூப்-2 தேர்வு முடிவு.
டிஎன்பிஎஸ்சி குரூப்-2 தேர்வு முடிந்து 8 மாதங்கள் ஆகியும்
முடிவுவெளியிடப்படாததால் அரசு வேலையை எதிர்நோக்கியிருக்கும் 6 லட்சம்
பட்டதாரிகள் தவிப்பில் உள்ளனர்.துணை வணிக வரி அதிகாரி, சார்-பதிவாளர்,
சிறைத்துறை நன்னடத்தை அதிகாரி, வருவாய் உதவியாளர் உட்பட 19 வகையான
பதவிகளில் 1064காலியிடங்களை நிரப்ப தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம்
(டிஎன்பிஎஸ்சி) கடந்த 5.9.2013 அன்று அறிவிப்பு வெளியிட்டது.