தேர்ச்சி பெற்ற பட்டதாரிகள் 15000
ஆனால் அறிவித்த காலிப்பணியிடம் 13000
.
கோடைக் காலம் ஆரம்பித்துவிட்டது. அக்னி
உக்கிரமடைவதற்கு முன்னரே வெயில் நம்மை மிரட்டத் தொடங்கிவிட்டது. அடுத்த
மூன்று மாதங்களுக்கு அனல், அரிப்பு, வியர்வை, சோர்வு என்று பல தொல்லைகளும்
சேர்ந்துகொள்ளும். இத்தகைய பாதிப்புகளிலிருந்து நம்மைத் தற்காத்துக்
கொள்வது எப்படி?
March - 2014 Exam | Key Answers
- Chemistry - March 2014 | Public Exam | Expected Key Answers - Tamil Medium
- Chemistry - March 2014 | Public Exam | Expected 1 Mark Key Answers - Tamil Medium
கோலாலம்பூரில்
இருந்து சீன தலைநகர் பெய்ஜிங்குக்கு 239 பயணிகளுடன் புறபட்டு சென்ற
மலேசிய விமானம் நடுவானில் திடீரென மாயமானது. இச்சம்பவம் நடந்து இன்றுடன்12
நாட்கள் ஆகிறது. மாயமான விமானத்தை தேடும் பணியில் அமெரிக்கா, இந்தியா,
சீனா, வியட்நாம் உள்பட 26 நாடுகள் ஈடுபட்டுள்ளன. ஆனால் எந்த வித தகவலும்
இதுவரை தெரியவில்லை.இருந்தும் அது குறித்த தகவல்கள் எதுவும் கிடைக்கவில்லை.
அந்த விமானம் விபத்தில் சிக்கியதா?
மொத்தம் 4 வகைப்பாடுகளின் அடிப்படையில்
செலவுகள் பிரிக்கப்படுகின்றன. அவை, எம்.பி.ஏ., நுழைவுத்தேர்வு, கோச்சிங்,
பி-ஸ்கூல் விண்ணப்பம் மற்றும் கட்டணம் ஆகியவைதான்.
கடந்த 2009ம் ஆண்டு, குழந்தைகளுக்கான இலவச மற்றும் கட்டாய கல்வி உரிமை சட்டம் பார்லிமென்டில் நிறைவேற்றப்பட்டது.
மத்திய அரசு ஊழியர்களை போல் அகவிலைப்படி உயர்வு வழங்க வேண்டும என்று தமிழக அரசுஊழியர்கள் எதிர்பார்க்கின்றனர்.
18.03.14 MADRAS HIGH COURT விசாரணைப் பட்டியலில் இடம்பெற்றுள்ள முதுகலை
ஆசிரியர் தேர்வு ,ஆசிரியர் தகுதித் தேர்வு சார்பான வழக்குகள்.
முதுகலை பட்டம் பெற்றபின்னர் 12 ஆம் வகுப்பு தேர்ச்சி பெற்றார் என்ற
காரணத்துக்காக, முதுகலை ஆசிரியர் தமிழ் பாடத்தில் சான்றிதழ்
சரிபார்ப்புக்குப் பின் பணிநியமனம் மறுக்கப்பட்ட கனிமொழி எனும் தேர்வருக்கு
உரிய கட் ஆப்மதிப்பெண் பெற்றிருப்பின் 4 வாரகாலத்திற்குள் பணிநியமனம் வழங்க
ஆசிரியர் தேர்வு வாரியத் தலைவருக்கு சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவு
பிறப்பித்துள்ளது.
பிளஸ் 2, கணித தேர்வில், தவறாக கேட்கப்பட்ட, 47வது கேள்வியை, மாணவர்கள்,
'தொட்டிருந்தால்' அதற்குரிய, ஆறு மதிப்பெண், முழுமையாக வழங்கப்படும்,'' என,
தேர்வுத்துறை இயக்குனர், தேவராஜன் தெரிவித்தார்.
பத்தாம் வகுப்பிற்கு, வரும் கல்வி ஆண்டில், முப்பருவ கல்வி முறை
அமல்படுத்தப்படாது. தற்போது உள்ள நடைமுறையே, வரும் ஆண்டிலும் தொடரும்'
என்று கல்வித்துறை வட்டாரம் தெரிவித்தது.
அரசாங்க உத்யோகம் என்பது இளைஞர்களின் கனவு. ஒரு காலத்தில்
"பொழப்பத்தவன்தான் போலீஸ் வேலைக்கு போவான், வக்கத்தவன்தான் வாத்தியார்
வேலைக்கு போவான்' என்று பழமொழி சொல்வதுண்டு.
மக்களவைத் தேர்தல் நடத்தை விதிமுறைகள் அரசுப் பணியாளர் தேர்வாணையத்தின்
தேர்வு அறிவிப்புக்குப் பொருந்தாது என்று தேர்தல் ஆணைய அதிகாரிகள்
தெரிவித்தனர்.
கேரள மாநிலம் பாலக்காட்டில் செயல்பட்டு வரும் மத்திய அரசு பள்ளிகளான
கேந்திரிய வித்யாலயா பள்ளிகளில் ஏற்பட்டுள்ள காலியிடங்களை நிரப்ப
தகுதியானவர்கள் 17,18,19 தேதிகளில் நடைபெறும் நேர்முகத் தேர்வில்
கலந்துகொள்ளலாம்.
15 வயது பூர்த்தியாகவில்லை என்று கூறி மாணவரை,
எஸ்.எஸ்.எல்.சி. தேர்வு எழுத அனுமதி மறுப்பதாக தொடர்ந்த வழக்கில் அந்த
மாணவரை தேர்வு எழுத அனுமதிக்க வேண்டும் என்று மதுரை ஐகோர்ட்டு
உத்தரவிட்டுள்ளது.
இந்த ஆண்டு பிளஸ் 2 விடைத்தாள் திருத்தும்
பணியில் 40 ஆயிரம் ஆசிரியர்களை ஈடுபடுத்த அரசுத் தேர்வுகள் இயக்ககம் முடிவு
செய்துள்ளது. பிளஸ் 2 விடைத்தாள்களைத் திருத்துவதற்காக மாநிலம் முழுவதும்
66 மையங்கள் அமைக்கப்பட்டுள்ளன. மக்களவைத் தேர்தலையொட்டி, விடைத்தாள்
திருத்தும் பணிகளை ஏப்ரல் 14-ஆம் தேதிக்குள் முடிக்க திட்டமிடப்பட்டுள்ளது.
அண்ணா பல்கலைக்கழகத்தில் தமிழ் வழியில் பி.இ.
சிவில் பிரிவு படிக்கும் மாணவர்களை வளாகத் தேர்வுக்கு வந்த எந்தவொரு
நிறுவனமும் கண்டுகொள்ளாமல் புறக்கணித்துள்ளன. அதேபோல், மெக்கானிக்கல்
பிரிவிலும் ஒரு சில மாணவர்களே பணி நியமனம் பெற்றுள்ளதாக தகவல்கள்
தெரிவிக்கின்றன.
அரசு ஆரம்பப்பள்ளிகளில், ஆங்கில வழிக்கல்வியில்
மாணவர்கள் சேர்க்கையை அதிகரிக்க, மறைமுகமாக இலக்கு
நிர்ணயிக்கப்பட்டுள்ளதால் ஆசிரியர்கள் கடும் அதிருப்தி தெரிவித்துள்ளனர்.
மாநில அளவில், 23 ஆயிரத்து 522 அரசு ஆரம்பப்பள்ளிகள் செயல்பட்டு வருகிறது.
இதில், 14 லட்சத்து 63 ஆயிரத்து 767 மாணவர்கள் படித்துவருகின்றனர்.
விபத்தில் சிக்கிய மாணவி, ஆம்புலன்சில் அழைத்து
வரப்பட்டு, ஆசிரியை உதவியுடன், பிளஸ் 2 தேர்வு எழுதினார். கன்னியாகுமரி
மாவட்டம், பூதப்பாண்டியைச் சேர்ந்த, ஆட்டோ டிரைவர் மகள் ராஜகுமாரி, 17.
நேற்று காலை, பிளஸ் 2 தேர்வு எழுத, ஆட்டோவில் சென்ற போது, குறுக்கே வந்த
பைக் மீது மோதாமல் இருக்க முயன்றதில், ஆட்டோ கவிழ்ந்தது.
பிளஸ் 2 பொதுத்தேர்வு விடைத்தாள்கள் திருத்தும்
பணி, வரும், 21ம் தேதி துவங்குகிறது. தமிழகத்தில், கடந்த, 3ம் தேதி
துவங்கிய, பிளஸ் 2 பொதுத் தேர்வு, 26ம் தேதியுடன் முடிகிறது. ஒவ்வொரு கல்வி
மாவட்டத்திலும், அந்தந்த தேர்வு முடிந்ததும், விடைத்தாள்கள், ஒரு
மையத்தில் பாதுகாக்கப்படுகின்றன.
வருவாய்த்துறையில், 2,342 கிராம நிர்வாக
அலுவலர் (வி.ஏ.ஓ.,) காலி பணியிடங்களை நிரப்ப, ஜூன், 14ல், போட்டிதேர்வு
அறிவிக்கப்பட்டு உள்ளது. இதற்கான அறிவிப்பை, தமிழ்நாடு அரசுப் பணியாளர்
தேர்வாணையம் (டி.என்.பி.எஸ்.சி.,) நேற்று வெளியிட்டது. பத்தாம் வகுப்பு
தேர்ச்சி பெற்றவர்கள், இந்த தேர்வுக்கு விண்ணப்பிக்கலாம்.
பிளஸ் 2 வேதியியல் தேர்வில்,கேள்விகள் எளிமையாக கேட்கப்பட்டிருந்ததாக' மாணவர்கள், ஆசிரியை தெரிவித்தனர்.
Notification date: 17.03.2014
Application submit last date: 15.04.2014
Fees Payment last date: 17.04.2014
இன்று(17.03.14) சென்னை உயர்நீதிமன்றத்தில் TET WEIGHTAGE முறைக்கு
எதிரான வழக்கு,2012 TET மதிப்பெண் தளர்வு தொடர்பான வழக்கின் விசாரணை
அரசின் தரப்பில் ஆஜரான அட்வகட் ஜெனரல் சோமயாஜி ஆஜராகாததால் இன்று
நடைபெறவில்லை.நாளை நடைபெறக்கூடும் என தகவல்கள் தெரிவிக்கின்றன.
Tamil Study Material
- Tamil Paper 1 & 2 | Important Questions - C.Raja, B.T.Asst, GHrSS, Malliyakarai - Tamil Medium
கல்கத்தா மாநகரின் பரபரப்பான தெரு. தெரு ஓரத்தில் ஒரு செல்வந்தர் அலட்சியமாக
நின்று கொண்டிருந்தார். அருகில் நின்றிருந்தவர்களிடம் ஏதோ பேசிக்
கொண்டிருந்தார்.
2,342 கிராம நிர்வாக அலுவலர்களை தேர்வு செய்ய ஜூன் 14-ல் தேர்வு:
டிஎன்பிஎஸ்சி கிராம நிர்வாக அலுவலர் பணிக்கு ஏப்ரல் 15-ம் தேதி வரை இணையம்
மூலம் விண்ணப்பிக்கலாம்.
இந்திய நாடாளுமன்றத் தேர்தல் வரும் ஏப்ரலில்
நடைபெற உள்ளது. இந்தத் தேர்தலில் வாக்காளர்களுக்கு ஆச்சரியம் தரும் சில
குறிப்பிடத்தக்க அம்சங்கள் உள்ளன. வாக்காளர் வாக்களிக்கும் முன்னர் தாங்கள்
வாக்களிக்க விரும்பும் வேட்பாளரைச் சரியாகத் தேர்தெடுத்திருக்கிறோமா
என்பதை உறுதிப்படுத்திக்கொள்ள வசதி செய்யப்பட்டுள்ளது.
March - 2014 Exam | Key Answers
- Zoology - March 2014 | Public Exam | Expected Key Answers - Tamil Medium
பணி விடுவிப்பை ரத்து செய்யக் கோரி சென்னை உயர் நீதிமன்றத்தில், தனியார்
கல்லூரியின் பெண் விரிவுரையாளர் மனுத் தாக்கல் செய்துள்ளார்.
தற்போது அமலில் உள்ள 12வது ஐந்தாண்டு
திட்டத்தில் கல்லூரிகள், பல்கலைக்கழகங்களை மேம்படுத்தும் விதமாக 49 புதிய
திட்டங்களை செயல்படுத்த பல்கலைக்கழக மானியக் குழுவான யு.ஜி.சி.,
முடிவெடுத்துள்ளது.
பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வில் தமிழ்
பாடத்தில் அதிக மாணவர்கள் தோல்விக்கு காரணம் தமிழாசிரியர்கள் தான் என
அதிகாரிகள் நெருக்கடி கொடுத்து வருகின்றனர். தமிழகத்தில் தாய் மொழியான
தமிழ் மொழிப்பாடத்தில் அதிகமான மாணவர்கள் பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வில்
தோல்வியடைந்தனர். இதனால் கல்வித்துறை அதிகாரிகள் தமிழாசிரியர்களுக்கு
நெருக்கடி கொடுத்து வருகின்றனர்.
தனியார் பள்ளிகளில் கட்டாயக்கல்விச் சட்டத்தில்
25 சதவிகித இட ஒதுக்கீட்டில் சேர்க்கப்பட்ட மாணவர் குறித்த விபரங்களையும்
பள்ளிகள் திரும்ப பெற வேண்டிய கட்டணம் குறித்த விபரங்களை அனுப்பி வைக்க
இயக்கனரகம் உத்தரவிட்டுள்ளது.
தொடக்கக்
கல்வி - புத்தாக்க அறிவியல் ஆய்வு விருது - 2014 (Insprire Award) -
நடப்பு கல்வியாண்டில் சிறப்பாக நடைபெறுவதற்கு பயிற்சி அளிக்க இயக்குனர்
உத்தரவு, முதற்கட்டமாக மாவட்ட தொடக்கக் கல்வி அலுவலர்களுக்கு சென்னையில்
20.3.14 அன்று பயிற்சி