Padasalai Youtube Subscribe Us

Whatsapp Channel Follow Us " Padasalai | பாடசாலை"

மாற்றுத் திறனாளிகள்- தேர்தல் பணியில் ஈடுபட கட்டாயப்படுத்தக் கூடாது

 
           விதிகளுக்கு மாறாக, மாற்றுத் திறனாளிகள் தேர்தல் பணிகளில் ஈடுபட கட்டாயப்படுத்தக் கூடாது என தமிழ்நாடு அனைத்து வகை மாற்றுத்திறனாளிகள் மற்றும் பாதுகாப்போர் உரிமைகளுக்கான சங்கம்
கேட்டுக் கொண்டுள்ளது.
 

EMIS - மாணவ / மாணவியர்களின் ஆதார் எண் சேகரித்து OFFLINEல் உள்ளீடு

             பள்ளிக்கல்வி - EMIS - மாணவ / மாணவியர்களின் ஆதார் எண் சேகரித்து, சுற்றறிக்கை வந்த உடன் EMIS OFFLINEல் உள்ளீடு செய்ய அனைத்து வகை தலைமை ஆசிரியர்களுக்கு இயக்குனர் உத்தரவு.

குரூப்-4: 24ம் தேதி முதல் சான்றிதழ் சரிபார்ப்பு

 
          ஏழு மாதங்களாக இழுபறியில் இருந்த, குரூப்-4 தேர்வு முடிவை, அரசு பணியாளர் தேர்வாணையம் (டி.என்.பி.எஸ்.சி.,), நேற்று மாலை வெளியிட்டது. 24ம் தேதி முதல் தேர்வாணைய அலுவலகத்தில் சான்றிதழ் சரிபார்ப்பு நடக்கிறது.

வேலைநிறுத்தத்தில் 60 ஆயிரம் ஆசிரியர் பங்கேற்பு: சம்பளம், 'கட், துறை ரீதியான நடவடிக்கை

 
             ஆறு ஆசிரியர் சங்க நிர்வாகிகள், நேற்று நடத்திய ஒரு நாள் வேலை நிறுத்த போராட்டம் காரணமாக, தமிழக அரசுக்கு, 6 கோடி ரூபாய் வரை, மிச்சம் ஏற்பட்டுள்ளது. ''சம்பள பிடித்தம், தேர்தல் தேதி அறிவிப்பு ஆகியவற்றுக்குப் பிறகும், 60 ஆயிரம் ஆசிரியர், போராட்டத்தில் பங்கேற்றது, பெரிய வெற்றி,'' என, அகில இந்திய தொடக்கப்பள்ளி ஆசிரியர் கூட்டணியின், தென்னிந்திய செயலர், அண்ணாமலை தெரிவித்தார்.

பிளஸ் 2 ஆங்கிலத் தேர்வு எப்படி: மாணவர்கள், ஆசிரியர் கருத்து

 
               'பிளஸ் 2 ஆங்கிலம் முதல் தாள், அதிக மாணவர்கள் தேர்ச்சி பெறும் வகையில் எளிமையாக இருந்தது என, மாணவர்களும், ஆசிரியரும் கருத்து தெரிவித்தனர்.

திருப்பூர் மாவட்டத்தில் வேலை நிறுத்தம்

           திருப்பூர் மாவட்டத்தில் வேலை நிறுத்தம் செய்த 2,119 ஆசிரியர்களின் ஒரு நாள் சம்பளம் பிடித்தம் தொடக்கக்கல்வி அதிகாரி தகவல்

பிளஸ் 2 பொதுத்தேர்வில் கூடுதல் விடைத்தாள் வழங்காமல் கெடுபிடி

             பிளஸ் 2 பொதுத்தேர்வில் கூடுதல் விடைத்தாள் வழங்குவதில் சில மைய கண்காணிப்பாளர்கள் கெடுபிடி செய்வதால் மாணவ மாணவிகள் விரக்தி அடைந்துள்ளனர்.தமிழகம் மற்றும் புதுவையில் பிளஸ் 2 பொதுத்தேர்வு கடந்த 3ம் தேதி தொடங்கியது. இந்த ஆண்டு வழங்கப்பட்ட விடைத்தாள் புத்தக வடிவில் 40 பக்கங்களை கொண்டதாக இருக்கிறது.3ஆம் பக்கத்தில் இருந்து விடைகள் எழுத ஒதுக்கப்பட்டுள்ளது. மொத்தம் 38 பக்கங்கள் எழுத முடியும், இது போக கூடுதல் தாள்கள் தேவைப்படும் மாணவ மாணவிகளுக்கு முத்திரையிடப்பட்ட விடைத்தாள் களை தேர்வுக்கூட கண்காணிப்பாளர்கள் வழங்குவர். இதற்காக தேர்வுக்கூட கண்காணிப்பாளர்களிடமும் போதுமான கூடுதல் விடைத்தாள்கள் வழங்கப்படுகின்றன.


TRB Court Case Detail (07.03.2014(

           சென்னை உயர்நீதி மன்றத்தில் (07.03.14)விசாரணைப் பட்டியலில் TRB PG CHALLENGING KEY ANSWERS /TET RELATING TO G.O.MS.NO.252 SCHOOL EDUCATION வழக்குகள் இன்று விசாரணைக்கு வர உள்ளன.

வெயில் கால அம்மை நோய்கள்

 
          வெயில் காலம் ஆரம்பித்து வெயிலின் தாக்கத்தால் அம்மை நோய்கள் வருவது கோடை காலத்தில் நிகழும் ஒன்று. வருமுன் காப்பது சிறப்பு என்பதை நினைவில் கொண்டு அதை தடுக்க முயச்சிகள் செய்ய வேண்டும். வியர்க்குரு, பெரியம்மை, விளையாட்டம்மை, மணல்வாரிஅம்மை, பூட்டு தாளம்மை அல்லது பொன்னுக்கு வீங்கி இவை அனைத்துமே உடலின் எதிர்ப்பு சக்தி குறையும்போது வைரஸ் கிருமிகளால் ஏற்படும் அம்மை நோய்களாகும். சருமத்தில் உடலில் அனைத்து பகுதிகளிலும் அம்மை தோன்றினால் உடலின் பல உறுப்புகள் பாதிக்கப்படுகின்றன.

விரைவில் கிராமங்களில் பாஸ்போர்ட் சேவை

 
           வெளியுறவுத் துறை அமைச்சகம் மற்றும் -கவர்னன்ஸ் சேவை நிறுவனம் இணைந்து, பாஸ்போர்ட் தொடர்பான சேவைகளை ஒரு லட்சத்திற்கும் மேலான பொதுச் சேவை மையங்கள் மூலம் கிராமப்புறங்களில் தொடங்கவுள்ளது.

CCE - முறை மதிப்பெண்களை மட்டுமே அதிகரித்துள்ளது

              பள்ளிகளின் தரம் இன்னும்முன்னேற்றமடையாமலேயே உள்ளது என்று சி.பி.எஸ்.இ., மேற்கொண்ட ஆய்வு அடிப்படையில் தெரியவந்துள்ளது. 

நெருங்கும் அகில இந்திய மருத்துவ நுழைவுத்தேர்வு - வெல்வது எப்படி?

 
           அகில இந்திய மருத்துவ நுழைவுத் தேர்வில் தேர்ச்சியடைவது ஒருவரின்முன்தயாரிப்பு வியூகம், சுய முயற்சி, நேர மேலாண்மை மற்றும் கடின உழைப்பில் நம்பிக்கை ஆகிய அம்சங்களைப் பொறுத்தது என்று நிபுணர்கள் கூறுகிறார்கள்.இந்தாண்டு, அகில இந்திய மருத்துவ நுழைவுத் தேர்வு(AIPMT - 2014) கேள்வித்தாள் எளிமையாக இருக்குமா? இல்லையா? என்பது தெரியவில்லை.ஆனால், கடந்தாண்டு NEET - 2013 தேர்வின் கேள்வித்தாளை விட, இந்தாண்டு AIPMT தேர்வு கேள்வித்தாள் எளிமையாக இருக்கும் என்று சிலர் நம்பிக்கை தெரிவிக்கின்றனர்.

மத்திய அரசின் பொதுப்பணி துறையில் வேலை.


            மத்திய அரசின் பொதுப்பணி துறையில்(CPWD), ஜூனியர் என்ஜினீயர்(JUNIOR ENGINEERS (CIVIL, MECHANICAL, ELECTRICAL,QUANTITY SURVEYING AND CONTRACT) EXAMINATION, 2014)
 

TET Latest Study Material

TET Study Material
TET Psychology Study Material - By Inspire, Pollachi. - Click Here

TNPSC Website Now Working!

            டி.என்.பி.எஸ்.சி., குரூப் 4 தேர்வு முடிவுகள் :இணையதளம் முடங்கியது, தற்போது தான் வேலை செய்கிறது.                       

மார்ச்.10 -ல் உள்ளூர் விடுமுறை: அட்டவணைப்படி பிளஸ்.2 தேர்வு அதே நாளில்நடைபெறும்: கல்வித்துறை அறிவிப்பு.


          புதுக்கோட்டை மாவட்டத்தில் வருகிற 10 -ம் தேதி உள்ளூர் விடுமுறை அறிவிக்கப்பட்டிருந்தாலும் அதே தேதியில் ஏற்கனவே அறிவிக்கப்பட்டுள்ள அட்டவணைப்படி பிளஸ்.2 அரசு பொதுத்தோóவு நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

NTSE - 2013 scholarship Exam Merit List

            STATE LEVEL NTSE - 2013 EXAM MERIT LIST - Click Here


9th Standard Study Material

3rd Term Study Material
  1. Tamil - CCE - Pa Nayam Parattal - Mr. Damodiran, GHS, Melatur - Click Here
  2. Tamil - CCE Model Question - by Mr. Damodiran, GHS, Melatur - Click Here

10th Latest Study Material

Tamil Study Material

Tamil Slow Learner's Guide - Mr. Gurunadha Sundaram - GHSS, Mathur - Tamil Medium

12th Latest Study Material

12th Study Material

Physics Practical Guide, Mr. Rajendran, SRM HSS, Kaveriyampoondi - English Medium


ஐ.ஏ.எஸ்., ஐ.பி.எஸ்., தேர்வுக்கான வயது வரம்பு நீட்டிப்பு

ஐ.ஏ.எஸ்., மற்றும் ஐ.பி.எஸ்., தேர்வு எழுதும், அனைத்து பிரிவின் கீழ் உள்ள தேர்வர்களுக்கும் வயது வரம்பு, இரண்டு ஆண்டுகள் நீட்டிக்கப்பட்டுள்ளது. இதேபோல் தேர்வு வாய்ப்புகளின் எண்ணிக்கையும் அதிகரிக்கப்பட்டுள்ளது.

சில கேள்விகளும் பதில்களும்:

மத்திய அரசு ஊழியர் 50% அகவிலைப்படியை ஊதியத்தோடு இணைத்துவிட்டார்களா (merging)?

அரசு பணிகளில் மாற்றுத்திறனாளிகளுக்கு 3 சதவீத இடஒதுக்கீடு :ஆயிரத்து 928 பணியிடங்கள் மற்றும் பின்னடைவுப் பணியிடங்கள் கண்டறியப்பட்டுள்ளன.

 
           தமிழக மாற்றுத்திறனாளிகள் நலத்துறை செயலாளர் பி.சிவசங்கரன் வெளியிட்ட அரசாணையில் கூறப்பட்டு இருப்பதாவது:– அரசு துறைகள், அரசு சார்பு நிறுவனங்கள், பொதுத்துறை நிறுவனங்கள், வாரியங்கள், பல்கலைக்கழகங்களில் மாற்றுத்திறனாளிகளுக்கு 3 சதவீத இடஒதுக்கீட்டை வழங்க வேண்டும் என்றும், 3 மாதங்களுக்குள் காலிப்பணியிடங்களைக் கண்டறிந்து, அதில் அந்த சதவீதத்தின்படி அவர்களுக்கு பணி நியமனம் வழங்க வேண்டும் என்றும் சுப்ரீம் கோர்ட்டு, ஐகோர்ட்டுகள் உத்தரவிட்டுள்ளன.

வாழ்க்கையில் வெற்றிபெற தன்னம்பிக்கையும், கடின உழைப்பும் அவசியமாகும்.

       பட்டம் என்பது கல்வித்தகுதியை மட்டுமே கொடுக்கும் என்பதால் வேலைவாய்ப்புக்கு ஏற்றவாறு மாணவர்கள் திறமைகளை வளர்த்துக்கொள்ள வேண்டும் என்று சேலம் பெரியார் பல்கலைக்கழக பட்டமளிப்பு விழாவில், திருச்சி தேசிய தொழில்நுட்ப கழகத்தின் இயக்குனர் ஸ்ரீனிவாசன் சுந்தர்ராஜன் பேசினார்.
 

தொடக்கக்கல்வித்துறை உத்தரவு

         ஆசிரியர்களின் பணி விவர (Teachers Profile) பதிவினை 15.03.2014க்குள் உரிய படிவத்தில் அனுப்ப தொடக்கக்கல்வித்துறை உத்தரவு

We Know via SMS...

         வாக்காளர் பட்டியலில் பெயர் உள்ளதா? எந்த வாக்குச்சாவடியில் ஓட்டுபோட வேண்டும்? எஸ்.எம்.எஸ். மூலம் அறியலாம்.

பள்ளி கட்டடம் திறந்த விவகாரம் : மாஜி அமைச்சர் மீது பாய்கிறது வழக்கு.


          அரசு பள்ளி கட்டடத்தை அனுமதி பெறாமல் திறந்து வைத்த மாஜி அமைச்சர் மீது வழக்கு பதிவு செய்ய போலீசார் முடிவு செய்துள்ளனர். திண்டுக்கல் மாவட்டம், ஆத்தூர் தாலுகா, டி.பண்ணைப்பட்டி அரசு உயர்நிலைப்பள்ளிக்கு அனைவருக்கும் இடைநிலை கல்வி திட்டத்தின் மூலம் கூடுதல் கட்டடம் கட்டப்பட்டு வருகிறது. 
 

பள்ளி கட்டடம் திறந்த விவகாரம் : மாஜி அமைச்சர் மீது பாய்கிறது வழக்கு.


          அரசு பள்ளி கட்டடத்தை அனுமதி பெறாமல் திறந்து வைத்த மாஜி அமைச்சர் மீது வழக்கு பதிவு செய்ய போலீசார் முடிவு செய்துள்ளனர். திண்டுக்கல் மாவட்டம், ஆத்தூர் தாலுகா, டி.பண்ணைப்பட்டி அரசு உயர்நிலைப்பள்ளிக்கு அனைவருக்கும் இடைநிலை கல்வி திட்டத்தின் மூலம் கூடுதல் கட்டடம் கட்டப்பட்டு வருகிறது. 
 

தேர்தல் நடத்தை விதிமுறைகள்: கிடுக்கிப்பிடி விதிகள்.


         இந்திய தேர்தல் கமிஷனின் அறிவிப்பை தொடர்ந்து, அரசியல் கட்சிகளின் கைகளை கட்டும் விதத்தில், பல்வேறு தேர்தல் நடத்தை விதிமுறைகள் உடனடியாக அமலுக்கு வருகின்றன.கிடுக்கிப்பிடி விதிகள்பாராளுமன்ற தேர்தலுக்கான அறிவிப்பை இந்திய தேர்தல் கமிஷன் நேற்று வெளியிட்டது.
 

திட்டமிட்டபடி இன்று (மார்ச் 6) வேலை நிறுத்தம் டிட்டோஜாக் அறிவிப்பு

 
          திட்டமிட்டபடி வியாழனன்று (மார்ச் 6) வேலை நிறுத்தம் நடைபெறும் என்று தமிழ்நாடு தொடக்கக்கல்வி ஆசிரியர் இயக்கங்களின் கூட்டு நடவடிக்கைக் குழு (டிட்டோஜாக்) அறிவித்துள்ளது.

பத்தாம் வகுப்பு தேர்வு நேரத்தை மாற்ற ஆசிரியர் சங்கம் கோரிக்கை

 
          தமிழ்நாடு ஆசிரியர் சங்க மாநில தலைவர் இளமாறன் வெளியிட்ட அறிக்கை:பங்களிப்பு ஓய்வு ஊதியத்தை ரத்து செய்து பழைய ஓய்வு ஊதிய திட்டத்தை அமல் படுத்த வேண்டும். பத்தாம் வகுப்பு பொதுத் தேர்வு தொடங்கும் நேரம் காலை 9.15 மணி என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
 

Strike - ஒரு லட்சம் ஆசிரியர்கள் பங்கேற்பு - டிட்டோஜாக்

           முதல்வரின் கவனத்தை ஈர்க்கும் வகையில் இன்று ஒரு நாள் வேலை நிறுத்த போராட்டம்: ஒரு லட்சம் ஆசிரியர்கள் பங்கேற்பு - டிட்டோஜாக்

தேர்தல் நடத்தை விதிமுறைகள்

 
             லோக்சபா தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டுள்ள நிலையில்,  தேர்தல் நடத்தை விதிமுறைகள் அமலுக்கு வந்துள்ளன. தேர்தல் நடத்தை நெறிமுறைகள் அமலுக்கு வந்த பிறகு, தேர்தல் முடியும் வரை, மத்தியிலும், மாநிலங்களிலும் ஆட்சியில் உள்ள அரசுகள், புதிய நலத் திட்டங்களை அறிவிக்கக் கூடாது.

அரசு ஊழியர்கள் பணி மாறுதல் இல்லை

 
            லோக்சபா தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டதை அடுத்து, தேர்தல் நடத்தை விதிகள், அமலாகி உள்ளன. இதனால், அடுத்த, இரண்டு மாதங்களுக்கு பணி மாறுதல் இருக்காது என்பது, அரசு ஊழியர்களிடம் மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. தமிழகத்தில், 15 லட்சம் அரசு ஊழியர்கள் பணிபுரிகின்றனர். அரசு விதிப்படி, ஒரு ஊழியர், ஒரு பணி இடத்தில், குறைந்தபட்சம், மூன்று ஆண்டுகளுக்கு, தொடர்ந்து பணியாற்ற வேண்டும்.

Whatsapp Channel Follow Us " Padasalai | பாடசாலை"

Whatsapp Channel Follow Us " Padasalai | பாடசாலை"
Padasalai Official whatsapp channel follow

Recent Posts

Whatsapp

60 கோடி பார்வைகள் - பாடசாலை.நெட் - நன்றி தமிழகம்!

60 கோடி பார்வைகள் -   பாடசாலை.நெட்  - நன்றி தமிழகம்!

Blog Archive