பத்தாம் வகுப்பு, பன்னிரண்டாம் வகுப்புப் பொதுத்தேர்வு எழுதும் மாணவர்கள்
பத்து கிலோமீட்டர் தொலைவுக்குள்ளேயே தேர்வு எழுதும் வகையில் 502 தேர்வு
மையங்கள் கூடுதலாக அமைக்கப்பட உள்ளதாக தமிழகப் பள்ளிக்கல்வித்துறை அமைச்சர்
செங்கோட்டையன் தெரிவித்துள்ளார்.
கல்லூரி உதவி பேராசிரியர் பணிக்கான ஸ்லெட் தகுதித்தேர்வுக்கு இன்று
(திங்கள்கிழமை) முதல் ஆன்லைனில் விண்ணப்பிக்கலாம் என கொடைக்கானல் அன்னை
தெரசா மகளிர் பல்கலைக்கழகம் அறிவித்துள்ளது.
2013-ம் ஆண்டு நடைபெற்ற ஆசிரியர் தகுதித்தேர்வில் ‘வந்தே மாதரம்’ தொடர்பான
கேள்விக்கு 2 விடைகளுக்கு மதிப்பெண் அளிக்க உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ள
நிலையில்,
ஆசிரியர் தகுதித் தேர்வு தாள் -1ல் தேர்ச்சி பெற்றவர்களுக்கு, பணிநியமனம்
வழங்குவதற்கான நடவடிக்கைகள் தாமதமடைவதால், தேர்ச்சி பெற்றவர்கள்
வேதனையடைந்துள்ளனர்.
'தொழிற்கல்வி
மட்டுமின்றி, வேறு பாடங்களில் உயர்கல்வி படித்தால், அவர்களுக்கு ஊக்க
ஊதியம் வழங்க வேண்டும்' என, அரசு பள்ளி ஆசிரியர்கள் கோரிக்கை
விடுத்துள்ளனர்.
'கோரிக்கைகளை
நிறைவேற்றாவிட்டால், ஜனவரியில், தொடர் மறியல் போராட்டத்தில் ஈடுபடுவோம்'
என, அரசு ஊழியர், ஆசிரியர் கூட்டமைப்பான, ஜாக்டோ - ஜியோ அறிவித்துள்ளது.
அரசு பள்ளிகளில் பயிலும் மாணவ மாணவியர்கள் கல்விக் கட்டணம், தேர்வு
கட்டணம்,உள்ளிட்ட இதர கட்டணங்களை செலுத்த வேண்டுமா?கட்டணம் செலுத்த
வேண்டும் எனில் எவ்வளவு?RTI-பதில்
ஜோதிட ரீதியாக 2018-ம் ஆண்டில் எந்த ராசிக்காரர்களுக்கு அதிர்ஷ்ம் கிடைக்கும், வாழ்க்கையில் எந்த விதமான திருப்பங்கள் மற்றும் மாற்றங்களை உண்டாகும் என்பது குறித்து காண்போம்.